Pages

Thursday, May 15, 2014

2019 - சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி முடிவானது!

2014-தேர்தல் நா.ம தேர்தல் முடிவைப் பார்த்ததும்,
"வருகின்ற 2019 ச.ம தேர்தலில், சிங்கங்களுடன் சேர்ந்து
மாம்பழம் புசித்து, முரசு கொட்டுவோம்" என்று தி.மு.க
முடிவு செய்திருக்கிறது.

பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட
தி.மு.கவின் புரட்சிகரத் திட்டம் இது.

தொகுதிவாரியாக, நோட்டாவைவிட மிகக் குறைவாக, சில ஆயிரம்
வாக்குகளே பெற்றிருக்கும் கை கட்சியை, ச.ம தேர்தலில்,
தி.மு.க தனது அல்லக்கையாகக் கூடக் கருதாது என்றும் முடிவெடுத்திருக்கிறது.

 அன்புடன்
நாக.இளங்கோவன்

No comments: