Pages

Friday, November 02, 2007

சுப தமிழ்ச்செல்வன் மறைவு - வேதனை

உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் அறியப்பட்ட
தமிழ்த் தலைவர்களில் சு.ப.தமிழ்ச்செல்வனும் ஒருவர்.
கிட்டு, பாலசிங்கம் போன்றோர்களின் மறைவு ஏற்படுத்திய
அதே வலியையும் சற்று அதிகமான அதிர்ச்சியையும்
உலகவாழ் தமிழ்மக்களுக்கு ஏற்படுத்துகிறது.அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்செய்தி உண்மையாயிருக்கக் கூடாதென்று இன்னமும் ஏங்குகிறேன்.

"அநுராதபுரத்து வெற்றிகளை
கண்ணிமைக்காது பார்த்தவர்களின்
கண்ணடி பட்டதாலா இவன் குண்டடி பட்டுப் போனான்?"

அன்புடன்
நாக.இளங்கோவன்