Pages

Friday, April 20, 2012

பாரதிதாசன் வாரம் 2012

பாரதிதாசன் நினைவுநாள் கவிதை


எங்கெங்குக் காணினும் துரோகமடா - தம்பி
திராவிடம் அதன் மூலமடா - இங்கு
மங்கும் அறிவிடை கோடிகளை - அந்த
நாயின் களியொடெடுத்து ஆடுதடா! - தமிழ்
நாட்டினில் நாலு திராவிடமும் - வந்து
தமிழரெனச் சொல்லக் கேட்டதுண்டோ? - எனில்
கன்னித் தமிழுக்கு இழிவெனலாம் - அவள்
வன்னியில் வெம்பியது அதனாலடா!


அன்புடன்
நாக.இளங்கோவன்
21/04/2012

திராவிடத்தால் அழிந்தோம்! இனியாவது மீள்வோம்.