Pages

Wednesday, July 17, 2013

மீத்தேன் திட்டத்தை இடைநிறுத்திய தமிழக முதல்வருக்குப் பாராட்டுகள்

தஞ்சை நெற்களஞ்சியத்தை கரிக்களஞ்சியமாக்கும்
மீத்தேன் திட்டத்தை இடைநிறுத்திய தமிழக முதல்வருக்கு
மனமார்ந்த பாராட்டுகள்.

இது பற்றிய செய்தியை தினமணியிலும், அலைசெய்தியிலும்
படித்தேன். மகிழ்ச்சி.

http://newsalai.com/details/Jaya-suspends-methane-extraction-in-TN-in-favour-of-farmers.html#sthash.Iufn0kS4.h1gJilbJ.dpbs

http://dinamani.com/latest_news/2013/07/17/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F/article1688213.ece

ஏன் நெற்களஞ்சியம் கரிக்களஞ்சியம்  ஆகும்
என்பதறிய எனது இக்கட்டுரையைக் காண்க.
http://nayanam.blogspot.in/2013/04/2013.html

அன்புடன்
நாக.இளங்கோவன்