Pages

Thursday, December 27, 2007

கண்ணகி கோயில் - படங்கள் - 5


நன்றி: http://wikimapia.org/#lat=9.598285&lon=77.222611&z=17&l=0&m=a&v=2
மேலே உள்ள படம் விக்கிமேப்பியா வில் இருந்து எடுக்கப் பட்டது.
மேகங்களுக்குக் கீழே மலைகளும் பள்ளத்தாக்குகளும். அதில் "ப" வடிவ
மலைத்தொடரினை ஒரு மலைப்பாதை இணைக்கின்ற இடத்தில் உள்ள
அடர்த்தியான இடமே கண்ணகி கோட்டம் உள்ள இடம்.

படம்-14: வெளிப்புறம். மல முகட்டில் அமர்ந்து வழிபாட்டுக்கு
வந்த மக்கள் பசியாறி இளைப்பாறுதல். அந்த மரங்களுக்குப் பின்னர் கோட்டம்
உள்ளது.




ப்டம்-13, 12: கோட்டத்தில் இருக்கும் இரு கல்வெட்டுகள்.







படம் 11: கோட்டத்தில் உள் இருக்கும் கோயில்களுக்கும் மேற்புறச் சுவருக்கும்
இடையே உள்ள வெளி.




நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

Tuesday, December 25, 2007

கண்ணகி கோயில் - படங்கள் - 4

படம்-8 - கோட்டத்துக்குள் இருக்கும் சிவன் கோயிலின் கருவறை. இராசராசன் திருப்பணி செய்த போது ஏற்படுத்தப்பட்டது.



படம்-9: சிவன் கோயிலின் வெளிப்புறத் தோற்றம்.



தொடர்புடைய வாசிப்புக்கு:

http://nayanam.blogspot.com/2002/05/2.html
http://nayanam.blogspot.com/2002/05/3.htm
http://nayanam.blogspot.com/2002/05/4.html
http://nayanam.blogspot.com/2002/05/5.html


அன்புடன்
நாக.இளங்கோவன்

கண்ணகி கோயில் - படங்கள் - 3




படம்-6 கண்ணகி சிலை இருக்கும் கருவறை. இங்கே தெரிவதுதான் குட்டுவன் கொண்டு வந்த கல்லில் செய்த படிமத்தின் மீதி. தொடர்புடைய வாசிப்புக்கு
கண்ணகி கோயில் பற்றிய கட்டுரைகளைப் பார்க்கவும்.

நாக.இளங்கோவன்

Sunday, December 23, 2007

கண்ணகி கோயில்

கண்ணகி கோயிலுக்கு கடந்த 2002 ஆம் ஆண்டில் போய்வரக் கூடிய வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது எழுதின இக்கட்டுரைகளை இப்பொழுது இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன். பயணம், கோயில் நிலை, சிலப்பதிகாரம், வழிபாடு, பலரின் கருத்துகள் போன்றவற்றை சுற்றியதாக இவை இருக்கும்.

http://nayanam.blogspot.com/2002/04/1.html
http://nayanam.blogspot.com/2002/05/2.html
http://nayanam.blogspot.com/2002/05/3.htm
http://nayanam.blogspot.com/2002/05/4.html
http://nayanam.blogspot.com/2002/05/5.html
http://nayanam.blogspot.com/2002/05/6.html

http://wikimapia.org/#lat=9.598153&lon=77.222284&z=17&l=0&m=a&v=2
என்ற சுட்டியில் கோயிலின் இடத்தை படத்தில் நன்கு காட்டியிருப்பதும்
பார்க்க வேண்டிய ஒன்று.

அன்புடன்
நாக.இளங்கோவன்