Pages

Sunday, May 16, 2010

வஞ்சின விளக்கேற்றிக் காத்திருப்பேன்!

நெஞ்சில்
செஞ்சினம் சுமந்து

வஞ்சின
விளக்கேற்றிக்

காலத்தின் சுழற்சிக்குக்
காத்திருப்பேன்!

No comments: