Pages

Thursday, March 18, 2010

எழுத்துச் சீர்திருத்த மறுப்பு: தமிழ்மணத்திற்குப் பாரட்டுகள்! வாழிய!

தமிழி எழுத்துக்களின் வடிவங்களை மாற்றி அதனைச்
சீர்திருத்தம் என்று சொல்லும் நிலை தமிழ் அறிஞர்
உலகில் ஏற்பட்டிருப்பது ஆழ்ந்த கவலைக்குரிய விதயம்.

காலங் கருதி அதில் தனது நிலைப்பாட்டைத்
தெளிவுறச் சொல்லியிருக்கும் தமிழ்மணத்தார்க்கு
என் மனமார்ந்த பாராட்டுகள்.

தமிழ்மணம் நண்பர்களே,
எனக்கு "இரட்டை" மகிழ்ச்சி.

தமிழ்மணம் வாசிக்கத் தந்த சுட்டிகளில் விட்டுப்போன
ஒன்று. இதனையும் வாசியுங்கள்.

பேராசிரியர் செல்வாவின், எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு http://tamilveli.blogspot.com/2008/12/blog-post.html
அன்புடன்
நாக.இளங்கோவன்

No comments: