Pages

Sunday, November 25, 2012

நெஞ்சினீங்கான் பிறந்ததுவே!


மறம்வளர் மறையே மறைவளர் மறமே

   மறைமறம் வளர்தரு மதியே!
அறம்வளர் அருளே அருள்வளர் அறமே
   அருளறம் வளர்தரு அரசே!
திறம்வளர் திசையே திசைவளர் திறமே
   திறத்திசை நடங்கிளர் திருவே!
சிறவளர் தமிழே தமிழ்வளர் சிறவே
   தமிழ்ச்சிற வொளிரரும் பிறவே!!!

அன்புடன்
நாக.இளங்கோவன்
26/11/2012

No comments: