tag:blogger.com,1999:blog-19775829.post3222537029983737049..comments2023-12-18T02:14:20.179-08:00Comments on நயனம்: எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-7nayananhttp://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-19775829.post-89291899301211080182010-03-03T00:06:53.404-08:002010-03-03T00:06:53.404-08:00// சுப.நற்குணன் said...
எ.சீர்மைக்காக முயலுபவர்க...// சுப.நற்குணன் said... <br /><br />எ.சீர்மைக்காக முயலுபவர்கள் இந்த ஆய்வு உண்மைகளுக்கு விளக்கம் சொல்ல முன்வருவார்களா?<br /><br />//<br /><br />//<br /><br />எனவே, இப்போதைய இ.ஈ,உ,ஊ எ.சீர்மையாளர்கள் இதுகுறித்து பொதுக் கருத்தாடல் செய்வதற்கு முன்வர வேண்டும்.<br />//<br /><br />அன்பின் நற்குணன் ஐயா,<br /><br />தங்கள் கருத்தோடு முழுதும் ஒத்துப் போகிறேன். எ.சீ முன்வைப்பாளர்கள்<br />பொதுக் கரூத்தாடலுக்கு வரவேண்டும். கருத்தியல் பிழை நிறைந்திருப்பதால் அவர்களின் வழி தனி வழியாக இருக்கிறதோ என்று ஐயப்படவேண்டியிருக்கிறது.<br /><br /><br />அன்புடன்<br />நாக.இளங்கோவன்ன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-50152790966773380342010-03-03T00:01:53.711-08:002010-03-03T00:01:53.711-08:00// R. said...
அன்புடையீர்,
அருமையான, தேவையான, எண...// R. said... <br />அன்புடையீர், <br />அருமையான, தேவையான, எண்ணிப்பார்த்து, செயல்படவேண்டிய கருத்துக்களைத் தெரிவித்ததற்குப் பாராட்டு. நன்றி.<br />//<br /><br />அன்புடையீர், <br /><br />தங்கள் வருகையும் பாராட்டும்<br />ஊக்கம் அளித்தன. எழுத்து மாற்றங்களை நாம் அடியோடு புறக்கணித்து, தகை தாழாமல் இருப்போம் என்ற நம்பிக்கை எனக்குப்பிறக்கிறது.<br /><br />அன்புடன்<br />நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-86576605337263922002010-03-02T23:57:52.266-08:002010-03-02T23:57:52.266-08:00//
மணி மு. மணிவண்ணன் said...
ஆழமான அலசல்கள். தொட...//<br /> மணி மு. மணிவண்ணன் said... <br />ஆழமான அலசல்கள். தொடர்ந்து படித்து வருகிறேன். பாரதிதாசன் பல்கலைப் பேச்சைவிடக் கூடுதலான செய்திகள்,அலசல்கள், சிந்தனைகளைக் காண்பது மிக்க மகிழ்ச்சி.<br />//<br /><br />அன்பின் மணிவண்ணன்,<br /><br />எழுத்துத் திருத்தங்களை மறுத்து நீங்கள் ஆற்றிவரும் பணிகள் சிறந்தன. பெட்னாவில் 2004ல் நீங்கள் ஆற்றிய உரையும் நேற்று ஒய்.எம்.சி.ஏவில் நீங்கள் ஆற்றிய உரையும் அனைவரும் அறிய வேண்டியவை. நீங்கள் நேற்று பேசியது போல பல்வேறு நாடுகளில் பரந்து வாழ்கின்ற தமிழ்க்குடி சிதறடிக்கப் படும்.இதனைத் தமிழ்க் குமுகம் உணரவில்லையானால் பேரழிவு உறுதி.<br /><br />தங்கள் கனிவுக்கு நன்றி. என்னால் ஆன சிறு முயல்வே இக்கட்டுரை. <br /><br />அன்புடன்<br />நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-11736984483847422052010-03-02T15:56:47.398-08:002010-03-02T15:56:47.398-08:00உங்கள் ஆய்வு வியத்தகு வகையில் உள்ளது. அரிய செய்திக...உங்கள் ஆய்வு வியத்தகு வகையில் உள்ளது. அரிய செய்திகளை அள்ளித் தருகிறீர்கள்.<br /><br />எ.சீர்மைக்காக முயலுபவர்கள் இந்த ஆய்வு உண்மைகளுக்கு விளக்கம் சொல்ல முன்வருவார்களா?<br /><br />ஆக்கமான தருக்கங்கள் இன்னும் செப்பமான சீர்மைக்கு வித்திடலாம். <br /><br />எனவே, இப்போதைய இ.ஈ,உ,ஊ எ.சீர்மையாளர்கள் இதுகுறித்து பொதுக் கருத்தாடல் செய்வதற்கு முன்வர வேண்டும்.<br /><br />அதை விடுத்து, ஒரு பக்கச் சார்பாக செயல்பட்டு தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எ.சீர்மை செய்து தமிழைச் சிதைக்கக் கூடாது.<br /><br />உண்மையிலேயே மொழிநலனில் அக்கறையும் மொழி வளர்ச்சியில் உள்ளார்ந்த ஈடுபாடும் உடையவர்கள் அறிவார்ந்த முறையில் கருத்தாடுவதற்கு முன்வர வேண்டும்.<br /><br />அந்தக் கருத்தாடலில் உலகம் பரவி இருக்கும் பலரும் பங்கேற்று கருத்துரைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-54832921634654071202010-03-02T13:20:03.694-08:002010-03-02T13:20:03.694-08:00அன்புடையீர்,
அருமையான, தேவையான, எண்ணிப்பார்த்து, ...அன்புடையீர், <br />அருமையான, தேவையான, எண்ணிப்பார்த்து, செயல்படவேண்டிய கருத்துக்களைத் தெரிவித்ததற்குப் பாராட்டு. நன்றி.<br />ராதாகிருஷ்ணன்<br />மார்ச்சு 2, 2010Unknownhttps://www.blogger.com/profile/01267490620951342993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-32761986611257167242010-03-02T12:31:47.165-08:002010-03-02T12:31:47.165-08:00ஆழமான அலசல்கள். தொடர்ந்து படித்து வருகிறேன். பார...ஆழமான அலசல்கள். தொடர்ந்து படித்து வருகிறேன். பாரதிதாசன் பல்கலைப் பேச்சைவிடக் கூடுதலான செய்திகள்,அலசல்கள், சிந்தனைகளைக் காண்பது மிக்க மகிழ்ச்சி.<br /><br />அன்புடன்,<br /><br />மணி மு. மணிவண்ணன்மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.com