tag:blogger.com,1999:blog-19775829.post2190098040444704608..comments2023-12-18T02:14:20.179-08:00Comments on நயனம்: தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 4 (FAQs part 4)nayananhttp://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-19775829.post-21258541474668717652008-04-28T11:21:00.000-07:002008-04-28T11:21:00.000-07:00// குமரன் (Kumaran) said... நான்கு பகுதிகளையும் பட...//<BR/> குமரன் (Kumaran) said... <BR/>நான்கு பகுதிகளையும் படித்து நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன்.<BR/>//<BR/><BR/>மிக்க மகிழ்ச்சிங்க நண்பர் குமரன்ன.<BR/>எனக்கு மிக்க உந்ததுதலாக இருக்கிறது.<BR/>தூயதமிழை மீட்போம்.<BR/><BR/>அன்புடன்<BR/>நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-5162608329814924822008-04-28T10:50:00.000-07:002008-04-28T10:50:00.000-07:00நான்கு பகுதிகளையும் படித்து நிறைய தகவல்களை அறிந்து...நான்கு பகுதிகளையும் படித்து நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றிகள் ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-82070725490224737522008-04-28T09:50:00.000-07:002008-04-28T09:50:00.000-07:00அன்பின் திரு.சுப.நற்குணன் ஐயாஅவர்களுக்கு,தங்கள் வர...அன்பின் திரு.சுப.நற்குணன் ஐயா<BR/>அவர்களுக்கு,<BR/><BR/>தங்கள் வருகையும், பின்னூட்டும்<BR/>கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.<BR/><BR/>தங்களின் தூய தமிழ் வலைப்பதிவான <BR/>http://www.thirutamil.blogspot.com/<BR/>கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.<BR/><BR/>மலேசியாவில் நீங்கள் செய்து வரும்<BR/>அருந்தொண்டு அளவற்றப் பயனை<BR/>அளிக்கும்.<BR/><BR/>தங்களைப் போன்ற சிந்தனையாளர்களால்தான் தமிழ் இன்றும் இளைமை குன்றாமல் இருந்து<BR/>வருகிறது.<BR/><BR/>நம்மால் ஆன பணிகளை நமது குமுகத்திற்குச் செய்து கொண்டே<BR/>இருப்போம்.<BR/><BR/>அன்புடன்<BR/>நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-7499006482554702582008-04-28T09:45:00.000-07:002008-04-28T09:45:00.000-07:00அன்பின் பாசமலர் அவர்களே,தங்கள் பின்னூட்டு கண்டுமிக...அன்பின் பாசமலர் அவர்களே,<BR/>தங்கள் பின்னூட்டு கண்டு<BR/>மிக்க மகிழ்ச்சி.<BR/><BR/>அன்புடன்<BR/>நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-66170884548217961562008-04-28T00:03:00.000-07:002008-04-28T00:03:00.000-07:00அன்புமிகு, ஐயா நாக.இளங்கோவன் அவர்களே, வணக்கம்.தங்க...அன்புமிகு, ஐயா நாக.இளங்கோவன் அவர்களே, வணக்கம்.<BR/><BR/>தங்களின் நயனம் வலைப்பதிவைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன். தமிழ்மொழி நலனையும் தமிழர் நலனையும் முன்னெடுக்கும் தங்களின் வலைப்பதிவு மிகச் சிறப்பாக உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுகளை உரித்தாக்குகின்றேன்.<BR/><BR/>தங்களின் வலைப்பதிவில் தனித்தமிழ் ஊடாடு வினாக்கள் பகுதிகள் மிக அருமை; பயன்மிக்கவை. தனித்தமிழ் பற்றிய தவறான கண்ணோட்டங்களைத் தகர்த்தெறிந்து தமிழின் மீது நம்பிக்கையை விதைக்கும் அருஞ்செய்திகளை வழங்கியுள்ளீர்கள்.<BR/><BR/>4 பகுதிகள் கொண்ட அந்தச் செய்திகளை என்னுடைய 'திருத்தமிழ்' வலைப்பதிவில் அறிமுகப்படுத்தி இணைப்பு ஏற்படுத்தி இருக்கிறேன்.<BR/><BR/>தாய்த்தமிழகத்தை விட்டு அன்னிய மண்ணில் தமிழைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் எங்களைப் போன்ற தமிழர்க்குத் தங்களின் வலைப்பதிவு பயனாக அமைந்துள்ளது.<BR/><BR/>தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும்.<BR/>இனியத் தமிழை<BR/>இணையத்தின் வழி<BR/>இணைந்து வளர்ப்போம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>திருத்தமிழ்ப் பணியில்,<BR/>சுப.நற்குணன் - மலேசியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-14679421710012906152008-04-27T22:44:00.000-07:002008-04-27T22:44:00.000-07:00அன்புமிகு, ஐயா நாக.இளங்கோவனார் அவர்களே,அமுதத் தமிழ...அன்புமிகு, ஐயா நாக.இளங்கோவனார் அவர்களே,<BR/><BR/>அமுதத் தமிழில் அன்பான வணக்கங்களை மொழிகின்றேன்.<BR/><BR/>தங்களின் நயனம் வலைப்பதிவு மிகச் சிறப்புடன் விளங்குகிறது. தமிழ்மொழி நலனையும், தமிழர் நலனையும், தமிழீழ நலனையும் முன்னெடுக்கும் தங்களின் கட்டுரைகளை - செய்திகளைப் படித்து அகமகிழ்ந்து போனேன். <BR/><BR/>அடியேன், மலேசியாவில் வாழ்ந்து வருகின்றேன். தமிழகத் தாய்மண்ணைக் கடந்து அயலகத்தில் தமிழைக் காத்து, வளர்த்தெடுக்கும் தகுந்த பணிகளை முன்னெடுத்து வருகின்ற மலேசியத் தமிழர் வரிசையில் அடியேனும் ஒருவன். <BR/><BR/>நயனம் வலைப்பதிவில் உள்ள தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் என்ற தொடருக்கு என்னுடைய 'திருத்தமிழ்' வலைப்படிவில் இணைப்பை ஏற்படுத்தி இருக்கின்றேன். தமிழைப் பற்றிய தங்களின் செய்திகளை மலேசியத் தமிழரிடையே பரப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.<BR/><BR/>தாங்கள் தொடர்ந்து நல்லரும் செய்திகளைப் படைக்க வேண்டுமென வேண்டி அமைகிறேன்.<BR/><BR/>இனியத் தமிழை<BR/>இணையத்தின் வழியாக<BR/>இணைந்து வளர்ப்போம்!<BR/><BR/>அன்புடன்,<BR/>திருத்தமிழ்ப் பணியில்<BR/>சுப.நற்குணன்,<BR/>மலேசியா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-66859511736203022302008-04-27T05:28:00.000-07:002008-04-27T05:28:00.000-07:00பாவாணரின் உரையை அறியத் தந்தமைக்கு நன்றி..பாவாணரின் உரையை அறியத் தந்தமைக்கு நன்றி..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.com