<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-19775829</id><updated>2012-01-29T01:21:16.133-08:00</updated><category term='சொற்கள்'/><category term='எழுத்துச் சீர்திருத்தம்'/><category term='கிரந்தம்'/><category term='விளையாட்டு'/><category term='தமிழகம்-ஈழம்'/><category term='பெரியார்'/><category term='இலம்பாடிகள்'/><category term='திராவிடத்துவா'/><category term='கண்ணகி கோயில்'/><category term='தேர்தல்'/><category term='காங்கிரசு'/><category term='திறனாய்வு'/><category term='உரை'/><category term='கூடங்குளம்'/><category term='தமிழ்'/><category term='திராவிடம்'/><category term='தமிழ் தேசியம்'/><category term='பிற'/><category term='கவிதை'/><category term='இலக்கியம்'/><category term='சிலப்பதிகாரம்'/><category term='ஆன்மீகம்'/><category term='கோயில்'/><category term='ஒருங்குறி'/><category term='தமிழ்க்கணிமை'/><category term='கணேச கிளியம்'/><category term='சமற்கிருதம்'/><category term='நூல்'/><category term='குமுகம்'/><category term='வைதீகம்'/><category term='சேதுக்கால்வாய்'/><category term='கலை'/><category term='பாரதிதாசன்'/><category term='பயணங்கள்'/><category term='அரசியல்'/><title type='text'>நயனம் - nayanam</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>263</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-4338011300113217748</id><published>2011-11-16T01:16:00.000-08:00</published><updated>2011-11-16T01:21:40.056-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கூடங்குளம்'/><title type='text'>கூடங்குளத்தில் கூடாத உலை! - பகுதி3</title><content type='html'>பகுதி-3 கூடங்குளமும் சேதுக்கால்வாயும்&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு அல்லது ஐந்தாண்டுகளுக்கு&lt;br /&gt;முன்னர் சேதுக்கால்வாய் வெட்டி அதன்வழியே&lt;br /&gt;கப்பல் போக்குவரத்தைப் பெருக்க அன்றைய&lt;br /&gt;தமிழக அரசு முனைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனை ஏற்றவர் உண்டு. ஏற்காதவரும் உண்டு.&lt;br /&gt;ஏற்றவர்கள் தமிழ்நாட்டின் வளம் பெருகும் அதனாற்&lt;br /&gt;செய்யலாம் என்றனர். எனக்குக் கூட ஆரம்பத்தில்&lt;br /&gt;அத்திட்டத்தின்பால் ஈர்ப்பு இருந்தது; விரைவில் மறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்காதவர்களிடம் இரண்டு விதமான முக்கிய &lt;div&gt;காரணங்கள் இருந்தன. ஒன்று, ஈழத்திற்கும் &lt;/div&gt;&lt;div&gt;தமிழகத்திற்கும் குறுக்கே இராமர் கட்டியதாக &lt;/div&gt;&lt;div&gt;நம்பப்படுகிற பாலத்தின் ஒரு பகுதி,&lt;br /&gt;இத்திட்டத்தினால் உடைபடும் என்பதால், &lt;/div&gt;&lt;div&gt;சமய நம்பிக்கை அடிப்படையில் மறுப்பாளர்கள் &lt;/div&gt;&lt;div&gt;எழுந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்று, சுற்றுப்புறச் சூழல் கெட்டுப் &lt;/div&gt;&lt;div&gt;போய்விடும் என்றும், மீனவர்களின் &lt;/div&gt;&lt;div&gt;வாழ்வாதரம் கெடும் என்றும்,&lt;br /&gt;அரணப் பாதுகாப்பு பெரிய சரவலாகி விடும்&lt;br /&gt;என்றும் எழுந்தனர் பலர்.&lt;br /&gt;&lt;br /&gt;சேதுக்கால்வாய்த் திட்டத்தினால், சூழற்சமன்&lt;br /&gt;கெட்டுவிடும் என்று எழுந்தவர்கள்&lt;br /&gt;என்ன சொன்னார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;அப்பகுதியில் வளரும் பவளக்கொடிகள்(Coral reef)&lt;br /&gt;அழிந்து விடும்; அவை அழியலாமா? என்று&lt;br /&gt;வருந்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அரியவகை மீன்கள் அழிந்துவிடும்; அதொடு&lt;br /&gt;மீன்வளம் அருகிக் குறைந்துவிடும். அது&lt;br /&gt;மீனவர்களின் நலனைப் பாதிக்கும் என்று&lt;br /&gt;கவலைப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே வாழும் கடற்குதிரைகள் (Seahorses)&lt;br /&gt;இல்லாமல் போய்விடும் என்றனர். &lt;/div&gt;&lt;div&gt;குதிரைகளோடு கடற்பசுக்களும் காணாமற் &lt;/div&gt;&lt;div&gt;போய்விடும் என்று உருகினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றொடு, இக்கால்வாய் வெட்டப்பட்டால்&lt;br /&gt;இந்தியாவின் எதிரிக் கப்பல்கள் எளிதாக உள்ளே&lt;br /&gt;வந்துவிடத் தோதாகும் என்றும், அதற்கு இடம்&lt;br /&gt;கொடுக்கலாமா? தேசக்காவற்கு ஆபத்தான&lt;br /&gt;விதயத்தை நாம் தொடலாமா? நமக்கு தேசப்பற்று&lt;br /&gt;வேண்டாமா? என்று தேசியகீதம் பாடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;சேதுக்கால்வாயை மறுத்துப் பேசிய அதே&lt;br /&gt;வாய்கள் இன்று கூடங்குளத்தை ஆதரித்துப்&lt;br /&gt;பேசுகின்றன என்பது அதிர்ச்சியான ஒன்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது கூடங்குளத்தில் அணு உலை&lt;br /&gt;மறுப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலை இயங்கினால் அப்பகுதியில்&lt;br /&gt;உள்ள கடற்புறச் சூழல், கதிர்வீச்சு, பாதுகாப்பு&lt;br /&gt;ஏற்பாடுகள், போக்குவரத்து&lt;br /&gt;உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்&lt;br /&gt;பாதிக்கப்பட்டு மீன்வளம் கெட்டு,&lt;br /&gt;மீனவர் வாழ்வாதாரத்தைக் கெடுத்துவிடும்&lt;br /&gt;என்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சேதுக்கால்வாயால் மீன்வளம் கெட்டு&lt;br /&gt;மீனவர் வாழ்வாதாரம் கெடும் என்றவர்கள்&lt;br /&gt;கூடங்குளத்தால் மீனவர் வாழ்வாதாரம்&lt;br /&gt;கெடும் என்பதை ஏன் ஏற்கமறுக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;கூடங்குள, கல்பாக்கம் உலைகள்&lt;br /&gt;எதிரிநாடுகளால் தாக்கப்படக்கூடும்&lt;br /&gt;என்ற அச்சத்தில் அவற்றிற்கு அதிகப்படியான&lt;br /&gt;அரணச் செலவும் காப்பு ஏற்பாடுகளும்&lt;br /&gt;செய்யப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சேதுக்கால்வாய் வெட்டினால் அது&lt;br /&gt;எதிரிக்கப்பல்களை எளிதில் ஈர்க்கும்&lt;br /&gt;என்று கவலைப்பட்டவர்கள், இவ்விரு &lt;/div&gt;&lt;div&gt;உலைகளும் எதிரிகளின் இலக்காக &lt;/div&gt;&lt;div&gt;ஆகிவிடுமே என்று ஏன் கவலைப்படுவதில்லை? &lt;/div&gt;&lt;div&gt;அப்படி இலக்கானால் எதிரியால் &lt;/div&gt;&lt;div&gt;மட்டுமல்லாமல் உலையாலும்&lt;br /&gt;தமிழ் மக்கள் பாதிக்கப்படுவார்களே என்று&lt;br /&gt;ஏன் அவர்கள் கவலைப்படவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;பரந்து விரிந்த அரபிக்கடல், வங்கத்திலிருந்து&lt;br /&gt;விரியும் வங்கக் கடல் எல்லைகள் கடந்த&lt;br /&gt;இந்தியப் பெருங்கடல் வழியாகவெல்லாம்&lt;br /&gt;எதிரிகள் வருவதை விட, இந்தச் சிறிய&lt;br /&gt;கால்வாய் வழியாக வந்துவிட்டால் என்ன&lt;br /&gt;செய்வது என்று கவலைப்பட்ட தேசப்பற்றாளர்கள்&lt;br /&gt;கூடங்குள உலையின் அரண முக்கியத்துவத்தை&lt;br /&gt;ஏன் கண்டு கொள்ள மாட்டேன்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;பவளப்பாறைகள், பவளக்கொடிகள் என்று&lt;br /&gt;கடலுக்குள் இருக்கின்ற சூழலுக்கும் கண்ணீர்&lt;br /&gt;விட்டவர்கள் கதிரியக்கத்தால் மக்களுக்கு&lt;br /&gt;வழிவழியாகப் பெரும்  நோய்கள் ஏற்படும்&lt;br /&gt;என்பதை ஏன் காதுகொடுத்தும் கேட்பதில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;கடலுக்குள் வாழும் பவள சாதிக்குப் பரிந்து&lt;br /&gt;வந்தவர்கள், தமிழ் நாட்டில் வாழும்&lt;br /&gt;மனித சாதிக்கு ஏன் பவளக் கண்களைக் &lt;/div&gt;&lt;div&gt;காட்டுகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;கடல்மீன்களுக்கும் வருந்தியவர்களின்&lt;br /&gt;நல்லிதயங்கள் மனித உயிர்கள் என்று&lt;br /&gt;வரும்போது அதை விட அதிகமாகவல்லவா&lt;br /&gt;வருந்தியிருக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;கடற்குதிரைகள், கடற்பசுக்கள்&lt;br /&gt;போன்றவற்றிற்கு உருகிய நெஞ்சங்கள்&lt;br /&gt;கூடங்குள மக்களுக்கு மட்டும்&lt;br /&gt;கல்லாக இறுகிப் போன காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கடலடிச் சூழற்கும் வருந்தியவர்கள்&lt;br /&gt;நிலத்தின் மேலும் வாழ்கின்ற மக்களை&lt;br /&gt;நீண்டகாலமும் பாதிக்கக் கூடிய&lt;br /&gt;அணுசக்தியை ஏன் ஆதரிக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமை, நண்டு, நத்தை, மீன், பவளம்,&lt;br /&gt;புழு, பூச்சிகளுக்கும் உருகியவர்களுக்கு,&lt;br /&gt;மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அவலங்களை&lt;br /&gt;எண்ணி உருகமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால் அவர்களின் மனதும்&lt;br /&gt;நெஞ்சும் எந்திரப் பொறிதானா?&lt;br /&gt;தேவைப்படும்போது பொத்தானை &lt;/div&gt;&lt;div&gt;அமுக்கினால் நெஞ்சு ஈரமாகி மாந்தநேயம் &lt;/div&gt;&lt;div&gt;பெற்று உருகுவார்கள் போல!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;நாக.இளங்கோவன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-4338011300113217748?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/4338011300113217748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=4338011300113217748' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/4338011300113217748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/4338011300113217748'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/11/3.html' title='கூடங்குளத்தில் கூடாத உலை! - பகுதி3'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-15082608820005084</id><published>2011-10-25T13:24:00.000-07:00</published><updated>2011-10-25T13:31:19.168-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கூடங்குளம்'/><title type='text'>கூடங்குளத்தில் கூடாத உலை! - பகுதி2</title><content type='html'>கூடங்குள அணு உலை வேண்டாம் என்றால்&lt;br /&gt;மின்சாரத்திற்கு மாற்று என்ன? என்ற கேள்வி&lt;br /&gt;ஒவ்வொருவர் மனதிலும் தோன்றுவது இயற்கை.&lt;br /&gt;அதே வேளையில் மாற்று பற்றி எழுதுபவர்கள்&lt;br /&gt;எல்லாம் தெரிந்தவர்கள் அல்ல. &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உயர்சக்தி துறையில் பணி புரியும் எல்லாப் &lt;/div&gt;&lt;div&gt;பொறிஞர்களும் அறிஞர்களும் அணு உலைகளுக்கு &lt;/div&gt;&lt;div&gt;மாற்று பற்றி மிகநன்றாஅறிவர்.&lt;br /&gt;அவர்களால் மட்டுமே மிகத் துல்லியமாக, சிறப்பாக&lt;br /&gt;மாற்றுக்களைக் கூறமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல் கலாமுக்கு அணுமின்னுக்கு மாற்று தெரியாதா?&lt;br /&gt;கலாமைப் போன்ற புகழ்பெற்ற தமிழக அறிஞர்,&lt;br /&gt;பொறிஞர் பலருண்டு. அவர்களுக்கெல்லாம் தெரியாததா?&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களை&lt;br /&gt;நிறுவச் சொன்னால் அருமையான மாற்றுத்திட்டங்களைச்&lt;br /&gt;செய்யக் கூடியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவர்களாலும் அவர்களைப் போன்றவர்களாலும்&lt;br /&gt;கூடங்குளம் வேண்டாம் என்று சொல்லவே முடியாது.&lt;br /&gt;அரசாங்கப் பணி செய்து கொண்டு அரசாங்கத்தின் அரசியல்&lt;br /&gt;விருப்புகளுக்கு மாறாக ஞாயத்தையும் உண்மையையும்&lt;br /&gt;குடியரசு நாட்டில் சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலைக்கு மாற்றாகப் பலரும் கூறுவது,&lt;br /&gt;மரபுசாரா மின்சக்தி உற்பத்தியையே. அது கதிரொளி,&lt;br /&gt;காற்று, கழிவு, கடலலை போன்றவற்றைப் பயன்படுத்தி&lt;br /&gt;உற்பத்தி செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காற்றாலைகளை எடுத்துக் கொள்வோம். இந்தியாவிடம்&lt;br /&gt;மிக நீண்ட கடற்கரை உள்ளது. அதில் தமிழகத்தின்&lt;br /&gt;கடற்கரை நீளம்தான் மிக அதிகம் (1076 கி.மீ).&lt;br /&gt;மண்டலம் மண்டலமாகப் பிரித்து அந்தந்த மண்டலத்திற்குத்&lt;br /&gt;தேவையான மின்சாரத்தைச் சிறிய சிறிய காற்றாலைகளில்&lt;br /&gt;பெற்றுக்கொள்ளலாம். தற்போது தமிழ்நாடு/இந்தியா முழுவதும்&lt;br /&gt;மின்சாரத்தை அனுப்புவதால் உண்டாகும் வழிஇழப்பையும்&lt;br /&gt;தவிர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மெகாவாட்டு மின்சாரம் தயாரிக்கும் முனையலுக்கு&lt;br /&gt;ஆகும் செலவென்ன தெரியுமா? 5 கோடி உரூவாய்.&lt;br /&gt;இது ஒன்றும் ஆதாரமில்லாத வெற்றுத் தரவல்ல.&lt;br /&gt;தமிழக அரசாங்கத்தின் காற்றாலைத் திட்டத்திற்கான&lt;br /&gt;ஆவணத்தில் சொல்லப்பட்டிருக்கும் அரசாங்கத் தரவு.&lt;br /&gt;(படிக்க வேண்டிய ஆவணம்)&lt;br /&gt;http://www.tn.gov.in/citizen/teda.pdf&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால், 2000 மெவா காற்றாலை&lt;br /&gt;மின்சாரத்திற்கு ஆகக்கூடிய செலவு 10,000 கோடி&lt;br /&gt;உரூவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடங்குளத்தில் 2000 மெவா அணு மின்சாரம் உற்பத்தி&lt;br /&gt;செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதில் 1000 மெவா&lt;br /&gt;அளவுக்கு மட்டுமே வேலை முடிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் ஆகியிருக்கும் செலவு என்ன தெரியுமா?&lt;br /&gt;யாருக்கும் தெரியாது. ஆனால், 2007ஆம்&lt;br /&gt;ஆண்டுக்குள்ளாக 17,000 கோடி உரூவாய்&lt;br /&gt;செலவாகிவிட்டது என்பது எல்லோருக்கும்&lt;br /&gt;தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;10,000 கோடி உரூவாயில் யாருக்கும் இன்னல்&lt;br /&gt;இல்லாமல், ஒரே இடத்தில் என்று இல்லாமல்&lt;br /&gt;பரவலாக அமைக்கக் கூடிய எளிமையான,&lt;br /&gt;மாசுக்கேடு இல்லாத காற்றாலை மின்சாரத்தை&lt;br /&gt;விட்டுவிட்டு, குறைந்தது 25,000 கோடி உரூவாய்&lt;br /&gt;செலவாகக் கூடிய இன்னலும் இடரும் மிகுந்த&lt;br /&gt;அணு உலைத் திட்டம் எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;கடற்கரையில் மட்டும்தானா காற்று? தமிழ்நாட்டில்&lt;br /&gt;மேற்கு, கிழக்கு மலைத்தொடர்கள் உள்ளன.&lt;br /&gt;அதுவன்றி பல குன்றுகள் உள்ளன. இவையெல்லாம்&lt;br /&gt;காற்றாலைக்கு மிகப் பொருத்தமான சூழல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வடகிழக்கு, தென்மேற்குப் பருவக்காற்றுகள்&lt;br /&gt;என்றும் வளமையானவை காற்றாலைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளூர் ஆதாரங்களைக் கணக்கில் கொன்டு&lt;br /&gt;திட்டங்கள் செய்ய வேண்டும். கடனுக்குக்&lt;br /&gt;கிடைக்கிறதே என்றும், பகட்டாக இருக்கிறதே என்றும்&lt;br /&gt;வெளிநாட்டுக்கு ஓடி ஓடி இந்தியர்களின் பணம்&lt;br /&gt;வீணடிக்கப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலேயே பெரிய காற்றாலை நிறுவனங்களில்&lt;br /&gt;இந்தியாவின் சுசலான் நிறுவனமும் ஆகும்.&lt;br /&gt;துவங்கி பன்னிரண்டாண்டு காலத்துக்குள் இந்தியா முழுதும்&lt;br /&gt;5000 மெகாவாட்டு மின் உற்பத்தியை அவர்களின்&lt;br /&gt;காற்றாலைகள் செய்கின்றன. கூடங்குளத்திலும்&lt;br /&gt;ஒரு சுசலான் காற்றாலை உண்டு. உலகின்&lt;br /&gt;ஆறாவது பெரிய காற்றாலை நிறுவனம் சுசலான்.&lt;br /&gt;http://www.suzlon.com/images/Media_Center_News/185_SEL%20-%20SE%20Press%20Release%20%205%20GW%2024.9.2010.pdf&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா வருங்காலத்தில் 31,000 மெவா&lt;br /&gt;உற்பத்தியை 30 அணு உலைகளைக் கொண்டு&lt;br /&gt;செய்யவிருக்கிறது. 2,000 மெகாவாட்டுக்கே 25,000 கோடி&lt;br /&gt;என்றால் இந்த 31,000மெகாவாட்டுக்கு எவ்வளவு&lt;br /&gt;செலவு? எவ்வளவு காலம் பிடிக்கும் என்று&lt;br /&gt;எண்ணிப் பார்க்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;காற்றாலை நிறுவனங்களை மேலும்&lt;br /&gt;வளர்த்துத் தேவையான மின்சாரத்தில்&lt;br /&gt;கணிசமான பகுதியை காற்றாலைகளின்&lt;br /&gt;மூலம் விரைவில் பெறலாமன்றோ?&lt;br /&gt;&lt;br /&gt;காற்றாலை மட்டும் போதுமா? என்றால்&lt;br /&gt;போதாதுதான். கதிரொளி, கழிவுகள் என்று&lt;br /&gt;வேறும் வழிகள் எவ்வளவோ உண்டே!&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கங்கள் மேலும் பொறுப்புடன்&lt;br /&gt;செயல்பட்டால் எவ்வளவோ செய்யலாம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இலவசங்களை வாரி வாரி வழங்கும்&lt;br /&gt;அரசாங்கங்கள் அவைகளை எல்லாம்&lt;br /&gt;கதிரொளியில் இயங்கும் அரவைகள்,&lt;br /&gt;கதிரொளியில் இயங்கும் தொலைக்காட்சிகளாக&lt;br /&gt;இலவசமாகக் கொடுக்கலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடத்திலும் பிள்ளைகளுக்கு காலை, &lt;/div&gt;&lt;div&gt;மதியம் என்று இரண்டு வேளை சோறுபோட்டு, &lt;/div&gt;&lt;div&gt;வீட்டுக்கும் இலவசமாக அரிசி கொடுக்கும் மடத்தனம்&lt;br /&gt;இந்த நாட்டு அரசுகளுக்கு மட்டுமே உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நன்கு சிந்தித்துப் பாருங்கள். இரண்டு பிள்ளைகள்&lt;br /&gt;படிக்கிற 4 பேர் குடும்பம் என்றால், பிள்ளைகளுக்கு&lt;br /&gt;இருவேளைச் சோறு பள்ளிக்கூடத்தில்.&lt;br /&gt;அவர்களுக்கும் சேர்த்து வீட்டிற்குத் தேவைக்கு மேல்&lt;br /&gt;இலவச அரிசி. தேவைக்கு மேலே உள்ள அரிசி&lt;br /&gt;எங்கே போகும்?&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார மேதைகள் ஆளும் நாட்டில் மட்டும்தான்&lt;br /&gt;இந்தப் பொருளியல் கொள்கைகளுக்கு வாய்ப்பு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி இலவசம் கவர்ச்சியாக இல்லையென்றால்&lt;br /&gt;கணி இலவசம்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் செய்வதற்குப் பதில்,&lt;br /&gt;கதிரொளியில் இயங்கும் மின்விளக்குகள்,&lt;br /&gt;மின்விசிறிகள் போன்றவற்றைப் பள்ளிப்&lt;br /&gt;பிள்ளைகளுக்கு இலவசமாய்க் கொடுக்கலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்கு அந்தவகையில் மின்சாரம்&lt;br /&gt;தரவேண்டிய கடப்பாடு குறைந்துவிடுகிறதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலைக்குக் கொட்டும் காசை&lt;br /&gt;கதிரொளி மின்வளர்ப்பிற்குத் திருப்பலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;குசராத்தில் சுடுகாட்டையே&lt;br /&gt;கதிர்-மின்-சுடுகாடாக்கியிருக்கையில்&lt;br /&gt;கதிர்-மின் ஆற்றலை எப்படியெல்லாம்&lt;br /&gt;அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தலாம்&lt;br /&gt;என்று எண்ணிப் பார்க்க நிறைய இருக்கிறதே!&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டு நிறுவனங்கள் என்றால் கையைக்&lt;br /&gt;கட்டி வாயைப் பொத்தி மின்சாரத்தைத்&lt;br /&gt;தடையின்றி தரும் தமிழக இந்திய&lt;br /&gt;அரசாங்கங்கள் காற்றாலை வழியாக,&lt;br /&gt;பெரிய இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள்&lt;br /&gt;அவரவர் மின்சாரத்தை அவரவர்&lt;br /&gt;பார்த்துக் கொள்ளவேண்டும் என்று&lt;br /&gt;சொல்லலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;1000 கோடிக்கு மேல் முதலீடு செய்யும்&lt;br /&gt;எந்த நிறுவனமாயினும் அவரவர் மின்சாரத்தை&lt;br /&gt;அவரவரே தயாரித்துக் கொள்ள முடியுமே?&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய நடுத்தர நிறுவனங்களை விட்டுவிட்டு&lt;br /&gt;1000 கோடிக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு&lt;br /&gt;மின்சாரத்தில் சிறு பகுதியை மட்டும்&lt;br /&gt;கொடுத்து, பெரும் பகுதியை அவர்களையே&lt;br /&gt;மரபுசாரா முறையில் தயாரித்துக் கொள்ளச்&lt;br /&gt;செய்ய முடியுமே.&lt;br /&gt;&lt;br /&gt;அதை விடுத்து அப்பாவி பொதுமக்களை&lt;br /&gt;நாளைக்கு 6 மணி நேரம் மின்சாரத்தை இழந்து&lt;br /&gt;வாடவைத்துத்தான் வல்லரசு ஆக முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு வகையானும் அறிவுக்கூர்மையுடன்&lt;br /&gt;அரசாங்கங்கள் செயல்படாமல், மக்களை&lt;br /&gt;வாட்டி வதைப்பதோடு அணு உலைகள்&lt;br /&gt;போன்ற ஆபத்துகளையும் அருகே&lt;br /&gt;குடியேற்றுவதில் ஞாயம் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;ஒருங்கிணைந்த பன்முகத்திட்டத்தைச்&lt;br /&gt;செய்யவேண்டுமேயன்றி, மக்களை&lt;br /&gt;வாட்டி வதைத்து நாட்டை முன்னேற்றுவோம்&lt;br /&gt;என்பது அரசுகளின் கையாலாகாத நிலையையே&lt;br /&gt;காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 8/10 ஆண்டுகளாக அரசியலைக் &lt;/div&gt;&lt;div&gt;கவனிப்பவர்களுக்கு நன்கு தெரியும். &lt;/div&gt;&lt;div&gt;ஒரு பாராளுமன்ற, சட்டமன்றக்&lt;br /&gt;கூட்டத் தொடராவது அடிதடியில்லாமல் &lt;/div&gt;&lt;div&gt;அசிங்கமில்லாமல் நடந்திருக்கின்றனவா?&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களா அணு உலைகள் போன்றவற்றை &lt;/div&gt;&lt;div&gt;முறையாகப் பாதுகாக்கத் தக்கவர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;போபாலில் சொந்த நாட்டு மக்களுக்குப் பெரும் சேதம்&lt;br /&gt;விளைவித்த யூனியன் கார்பைடு நிறுவன முதலாளியை&lt;br /&gt;தனிப் பறனையில் இரகசியமாகத் தப்ப வைத்த&lt;br /&gt;அரசாங்கங்களா நீண்ட நாளைக்கு அணு உலையில்&lt;br /&gt;பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் பக்கம் நிற்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;அம்மக்களுக்கு நீதி கிடைக்க 24 ஆண்டுகள் ஆயின.&lt;br /&gt;24 ஆண்டுகள் கழித்து கிடைத்த இழப்பீட்டுத் தொகையை விட&lt;br /&gt;சிறு கோயில் வாசலில் பிச்சையெடுத்து வாழும் பிச்சைக்காரன்&lt;br /&gt;பன்மடங்கு சம்பாதித்திருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகப் பெரிய அறிவியல் அறிஞர்களை&lt;br /&gt;எல்லாம் சமாதான ஏற்பாட்டிற்கு அனுப்புகிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கலாம் உள்ளிட்ட எந்தப் பெரிய அரசுப் பணி செய்த&lt;br /&gt;பொறிஞராயினும், அறிவியல் அறிஞராயினும்&lt;br /&gt;"போபால் விசவாயு விதயத்தில் அரசாங்கம் நடந்து கொண்டது&lt;br /&gt;சரியில்லை; அம்மக்களுக்கு 24 ஆண்டுகள் கழித்துக் கொடுக்கப்&lt;br /&gt;பட்ட மிகச்சிறு பணம் ஞாயமற்றது", என்று அறிக்கை விடுக்க&lt;br /&gt;துணிவு உடையவர்களா? அது போலச் செய்திருக்கிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;கண்டுபிடிப்புகள், அல்லது கட்டி அமைத்தல் ஆகியவற்றை&lt;br /&gt;மட்டும்தான் அரசாங்கப் பொறிஞர்கள் அறிஞர்கள் செய்ய முடியும்.&lt;br /&gt;அதைத்தாண்டி குமுகத்தில் மக்களுக்கு இன்னல் ஏற்பட்டால்&lt;br /&gt;இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. பேசமாட்டார்கள்.&lt;br /&gt;அதற்குத் துணிவும் அவர்களுக்குக் கிடையாது.&lt;br /&gt;ஆழ்ந்த அனுதாபங்களைக் கூட உயர் அரசுப்பணியாளர்களால்&lt;br /&gt;சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால், மக்களின் மனநிலைக்கு&lt;br /&gt;எதிராக இவர்கள் சமாதானம் சொன்னால்,&lt;br /&gt;இவர்கள் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும்&lt;br /&gt;மக்கள் ஏன் கேட்கவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;நாக.இளங்கோவன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-15082608820005084?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/15082608820005084/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=15082608820005084' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/15082608820005084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/15082608820005084'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/10/2.html' title='கூடங்குளத்தில் கூடாத உலை! - பகுதி2'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-3526184065539705036</id><published>2011-10-21T14:41:00.001-07:00</published><updated>2011-10-21T14:51:34.897-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கூடங்குளம்'/><title type='text'>கூடங்குளத்தில் கூடாத உலை!</title><content type='html'>மின்தடையால் நான்கு வருடங்களாகத் தவித்துக்&lt;br /&gt;கொண்டிருக்கும் அதே தமிழகம் மின்சார உற்பத்திக்காக&lt;br /&gt;கட்டப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ள&lt;br /&gt;கூடங்குளம் அணுமின் உலையை எதிர்த்துக்&lt;br /&gt;குரல் கொடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மின்விசிறி, மின்விளக்கின் பயனை கடந்த 60/70&lt;br /&gt;ஆண்டுகளில் துய்த்திருக்கும் தமிழகம், அதனை&lt;br /&gt;உற்பத்தி செய்யும் விதங்களைத் தற்போது&lt;br /&gt;ஊன்றிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது என்பது&lt;br /&gt;மிக நல்ல மாற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொறியியல், அறிவியல் வயப்பட்ட தமிழகம்&lt;br /&gt;அதில் தனது வாழ்வாதாரங்களையும், தனது&lt;br /&gt;சந்ததிகளையும் தொலைக்கக் கூடிய ஒன்றை,&lt;br /&gt;அது எப்பேறுபட்ட அறிவியலாயினும்&lt;br /&gt;தூக்கி எறியத் தயாராகியிருப்பது மிக நல்ல&lt;br /&gt;மாற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;1986ல் உருசியாவின் செர்னோபில் அணு உலை&lt;br /&gt;வெடித்து பேரழிவை ஏற்படுத்திய ஆகப்பெரிய&lt;br /&gt;அறிவியலைக் கண்டு உலகமே நடுநடுங்கிக் கிடந்தாலும்,&lt;br /&gt;அவசர அவசரமாக 1988ல், அதே உருசியாவிடம்&lt;br /&gt;சென்று கூடங்குளத்தில் உருசியாவின் அணு உலையைக்&lt;br /&gt;கட்ட இந்தியா ஒப்பந்தம் போட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் 4% வட்டி கட்டுகிறோம், இரண்டரை பில்லியன்&lt;br /&gt;வெள்ளி கடனுக்கு அதைக் கொடுங்கள் என்று&lt;br /&gt;ஒரு கடன்கார ஒப்பந்தம் போட்டது இந்தியா.&lt;br /&gt;அன்றைய நிலையில், உருசியாவுடன் இவ்வளவு பெரிய&lt;br /&gt;ஒப்பந்தங்களைக் கண்ட அமெரிக்காவிற்குக்&lt;br /&gt;கண்கள் சிவக்காமல் இருந்திருக்குமா? என்பது தனிக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;1986ல் வெடித்த உருசிய அணு உலை, உடனடியாகவும்,&lt;br /&gt;கதிரியக்கத்தால் ஏற்பட்ட பல படு பயங்கர நோய்களாலும்,&lt;br /&gt;1986 தொடங்கி 2004ஆம் ஆண்டு வரை மட்டும் 9,85,000&lt;br /&gt;மக்களைக் கொன்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.redfortyeight.com/2011/05/01/chernobyl-death-toll/&lt;br /&gt;http://richardbrenneman.wordpress.com/2011/03/25/the-chernobyl-death-toll-1000000-not-4000/&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் செர்னோபில் அணு உலையால் தொடர்ந்து&lt;br /&gt;கொண்டிருக்கும் சாவுகளையும், எதிர்காலத்தில்&lt;br /&gt;தொடரக்கூடிய சாவுகளையும் கணக்கிடும் அறிஞர்களின்&lt;br /&gt;கூற்றுகள் நடுங்க வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அணுத்துறை அறிஞர்களும் இந்திய உருசிய அரசியல்வாதிகளும்,&lt;br /&gt;"&lt;b&gt;செர்னோபில் அணு உலையில் இருந்த குறைபாடுகளைக்&lt;br /&gt;கண்டறிந்து கூடங்குளம் அணு உலையில் அவ்வாறு&lt;br /&gt;ஏற்படாதவாறு செய்யப்பட்டு விட்டது" என்று சொல்வது,&lt;br /&gt;"கூடங்குளம் அணு உலை ஒருவேளை வெடித்துச் சிதறினால்,&lt;br /&gt;அதில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அதன்பின்&lt;br /&gt;கட்டப்படும் அணு உலைகளைச் சரி செய்துவிடுவோம்"&lt;/b&gt;&lt;br /&gt;என்று சொல்வதாகவே எடுத்துக் கொள்ளமுடிகிறதே தவிர&lt;br /&gt;பெரிதாக அணு உலை நுட்பத்தின்பால் பற்று&lt;br /&gt;ஏற்படுத்துவதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;"எந்த ஆலையானாலும், எந்திரங்களானாலும்&lt;br /&gt;ஆபத்துகள் நிறைந்தே இருக்கின்றன - அதற்காக&lt;br /&gt;நாம் அணு உலையை விட்டுவிடவேண்டுமா? -&lt;br /&gt;என்று சில அரசியல், அறிவியல் துறைகள்&lt;br /&gt;பரப்புரை செய்தாலும், "ஒரு தடவை வெடித்தால் -&lt;br /&gt;நூறு தலைமுறை சாவும்" என்ற உண்மையை&lt;br /&gt;செர்னோபில் நிறுவியிருக்கையில்,&lt;br /&gt;தமிழகத்தில் அணு உலை தேவையா என்று&lt;br /&gt;எண்ணிப் பார்க்க வேண்டியது மனிதசாதியின்&lt;br /&gt;கடமை அல்லவா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"கட்டத் தொடங்கும் போது என்ன செய்தீர்கள்? -&lt;br /&gt;இப்பொழுது வந்து எதிர்க்கிறீர்களே" என்று&lt;br /&gt;கேட்கும் அரசியல் பீடங்களும், அறிவியல் பீடங்களும்&lt;br /&gt;ஒன்றை எண்ணிப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"கற்றலும் பட்டறிவு என்பதும் வாழ்வியலின்&lt;br /&gt;தொடர் கல்வி"  என்பதை அவர்கள் தங்கள்&lt;br /&gt;வசதிக்காக மறந்து விடுகிறார்கள். தாங்கள்&lt;br /&gt;செய்ததை ஞாயம் என்று நிறுவ இயற்கையையும்&lt;br /&gt;சந்ததிகளையும் காவு கொடுக்கத் தயாராகிவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாசகார அறிவியலோடு அரசியலும் சேர்ந்து&lt;br /&gt;கொள்ளும்போது அது மாபெரும் அழிவு&lt;br /&gt;சக்தியாக உருவெடுத்துவிடுகிறது. அதன் பற்கள்&lt;br /&gt;நீண்டு வெளியே தெரிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சக்தியை கேள்வி கேட்க சாதாரண&lt;br /&gt;மக்களுக்கு எந்தநாளும் துணிவு ஏற்படுவதில்லை&lt;br /&gt;தமிழகத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல்வாதிகளே, அறிவியல் அறிஞர்களே,&lt;br /&gt;&lt;b&gt;"எமது வாழ்க்கையையும் எமது சந்ததியையும்&lt;br /&gt;காவு கொடுக்கக் கூடிய ஒரு அறிவியலை&lt;br /&gt;எமது  நிலத்திலே எங்கள் பணத்திலே&lt;br /&gt;விதைக்கும் முன்னர், எம்மை&lt;br /&gt;ஒரு வார்த்தையேனும் கேட்டீர்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இது இன்னது இது இத்தன்மையது&lt;br /&gt;என்று எங்களுக்குக் கல்வியூட்டியபின்&lt;br /&gt;கட்டினீர்களா?"&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நாங்களாகக் கற்ற கல்வி! எங்கள் கல்வி&lt;br /&gt;உலகில் நடந்த பேரழிவுகளை அலசிப்&lt;br /&gt;பார்க்கச் செய்திருக்கிறது". அதன்&lt;br /&gt;அடிப்படையிலேதான் இந்த அணு உலைகளை&lt;br /&gt;மறுக்கிறோம் - என்று கூடங்குளத்திலே&lt;br /&gt;மக்கள் எழுந்து, நாசகார அறிவியலின்&lt;br /&gt;முகத்திலே கரிபூச நிற்பதிலே ஒரு&lt;br /&gt;பெரிய அறிவு எழுச்சியை காணமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அரசும் அறிவியலும் தமது&lt;br /&gt;கல்வியால் ஆணவத்தையே பெற்றிருக்கின்றன.&lt;br /&gt;அந்த ஆணவத்தை கோடிக் கணக்கான&lt;br /&gt;மக்கள் முன்னர் கொடியேற்றி வைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1988லே துவங்கப்பட்ட கூடங்குளம் அணு உலை&lt;br /&gt;இன்றைக்கு 23 ஆண்டுகளாகி பல்லயிரம் கோடிகளை&lt;br /&gt;ஏப்பமிட்டுள்ளது. அரணவ இரகசியங்கள் போல,&lt;br /&gt;இதன் செலவுகள் வெளியே சொல்லப்படுவதில்லை.&lt;br /&gt;2007ஆம் ஆண்டு வரைக்கும் ஆன செலவு மட்டுமே&lt;br /&gt;17,000 கோடி உரூவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;உருசியாவின் நட்பிற்கு விலை கூடங்குளம்.&lt;br /&gt;அமெரிக்காவின் நட்பிற்கு அதைப்போல&lt;br /&gt;20 உலைகளுக்கான ஒப்பந்தங்களை&lt;br /&gt;இந்தியா போட்டிருக்கிறது. நீண்ட காலம் எடுக்கும்&lt;br /&gt;அணு உலைத் திட்டங்களுக்கு நீண்ட கால நோக்கில்&lt;br /&gt;போடப்பட்டிருக்கும் பொக்கீடு (budget)&lt;br /&gt;20 இலட்சம் கோடிகள். இவ்வளவிற்கும் பின்னர்&lt;br /&gt;இதன் உழைப்பு காலம் வெறும் 25 ஆண்டுகள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, இன்றைய கூடங்குளத்திலே 2000 மெகாவாட்&lt;br /&gt;மின்னுற்பத்திக்கு உலை கட்டப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;அமெரிக்காவொடு திட்டமிடப்பட்டுள்&lt;br /&gt;&lt;br /&gt;20 இலட்சம் கோடிகள், 20,000 மெகாவாட்டிற்கு&lt;br /&gt;திட்டமிடப்பட்டிருக்கிறது. ஓவ்வொரு ஆயிரம் மெகாவாட்&lt;br /&gt;மின்னளவிற்கும் ஒரு இலட்சம் கோடிகள்&lt;br /&gt;திட்டமிடப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் அறிஞர்கள் சிலர், அணு உலையை&lt;br /&gt;மறுப்பவர்களை "சாணியுகத்துக் காரர்கள்" என்று&lt;br /&gt;சொல்கிறார்கள். அந்தச் சாணியைப்&lt;br /&gt;பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் எளிய&lt;br /&gt;முறையை கிராமந் தோறும் நிறுவினால்&lt;br /&gt;பல இலட்சம் கோடிகள் தேவையே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்திலே 17,000 கிராமங்கள் இருப்பதாகப்&lt;br /&gt;புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு கிராமத்திற்கும்&lt;br /&gt;தேவையான அடிப்படை மின்சாரத்தை 20-30 கோடி உரூவாய்&lt;br /&gt;செலவில் செய்துவிட முடியும். அதாவது இரண்டு&lt;br /&gt;2ஞீ அலைக்கற்றைப் பணத்திலேயே மிக எளிதாகச்&lt;br /&gt;செய்ய முடிந்த ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;கூடங்குளத்திலே உலை கட்டினால் 10,000 பேருக்கு&lt;br /&gt;வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார்களாம்&lt;br /&gt;அப்போது. ஆனால், இது வரைக்கும் பத்தே பத்து&lt;br /&gt;பேரை தேடித்தான் விளம்பரங்கள் தமிழ்நாட்டில்&lt;br /&gt;வந்துள்ளன என்று கூடங்குளம் போராட்டத்தில்&lt;br /&gt;முக்கிய பங்கு வகிக்கும் உதயகுமார் சொல்கிறார்.&lt;br /&gt;அதுவும் உருசிய மொழி தெரிந்திருக்க வேண்டும்&lt;br /&gt;என்று வேண்டுகோளோடு வந்த விளம்பரமாம்!&lt;br /&gt;&lt;br /&gt;சாணியுகம் என்று தாழ்வாகக் கருதக் கூடாது.&lt;br /&gt;அந்தச் சாணியை வைத்து கிராமந்தோறும்&lt;br /&gt;மின்சாரம் தயாரித்தால் பல்லாயிரக்கணக்கான&lt;br /&gt;பேருக்கு உண்மையிலேயே வேலை கிடைக்கும்&lt;br /&gt;என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அணு உலைகளுக்கு ஆபத்து தானாகவும் வரும்;&lt;br /&gt;இயற்கையின் சீற்றத்தாலும் வரும். &lt;/b&gt;அதாவது,&lt;br /&gt;ஆபத்து வரும் என்றால் அது எப்படி வேண்டுமானாலும்&lt;br /&gt;வரும் என்பதுதான் அணு உலைகளின் நிலையாமை.&lt;br /&gt;உருசியாவின் செர்னோபில் விபத்து தானாக வந்தது.&lt;br /&gt;சப்பானின் புகுசிமா விபத்து இயற்கை சீற்றத்தால் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;"தானாக வந்த விபத்தா?&lt;br /&gt;இப்போது சரி செய்து விட்டோம்!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பூகம்பத்தால் விபத்து வருமா?&lt;br /&gt;இந்தப் பக்கம் பூகம்பமே வராதுங்க! "&lt;/b&gt;&lt;br /&gt;இப்படித்தான் சொல்கிறார்கள் கூடங்குள உலை&lt;br /&gt;ஆதரவாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அணுத்துறையில் இந்தியாவிலும் கனடாவிலும்&lt;br /&gt;பல்லாண்டு காலம் பணிபுரிந்த முதிர்ந்த தமிழ்&lt;br /&gt;அறிஞர் திரு.சி.செயபாரதன் அவர்கள்&lt;br /&gt;கூடங்குளம் உலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி&lt;br /&gt;குறிப்பிடுகையில் அது கடல்மட்டத்தில் இருந்து 25 அடி&lt;br /&gt;உயரத்தில் முன்னேற்பாடாகச் செய்யப்பட்டிருக்கிறது&lt;br /&gt;என்று சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://jayabarathan.wordpress.com/kudangulam-reactor-safety/&lt;br /&gt;&lt;br /&gt;இது பாதுகாப்பாகத் தோன்றலாம். ஆனால், சப்பானில்&lt;br /&gt;அண்மையில் வந்த பேரலை 50 அடி உயரத்திற்கு&lt;br /&gt;எழுந்தது. 3 மீட்டரில் இருந்து 10 மீட்டர் உயரம் வரை&lt;br /&gt;பொதுவாக சுனாமி அலைகள் எழும். ஆனால்,&lt;br /&gt;சப்பான் அலை 14 மீட்டர் (50 அடி) உயர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட, &lt;b&gt;சப்பானில் 1993ல் ஒக்கைடோவில்&lt;br /&gt;அடித்த சுனாமிப் பேரலையின் உயரமான அலை&lt;br /&gt;32 மீட்டர் (100 அடி) எழுந்துள்ளது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட சுனாமிப் பேரலைகளில்&lt;br /&gt;&lt;b&gt;ஆகப் பெரியது அலாசுகாவில் 1958ல் நிகழ்ந்தது.&lt;br /&gt;அதன் உயரம் 524 மீட்டர் (1720 அடி) என&lt;br /&gt;பதிவாகியிருக்கிறது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://geology.com/records/biggest-tsunami.shtml&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையின் சீற்றத்தினால் ஏற்படும் பேரலைகளின்&lt;br /&gt;உயரத்தை முன்கூட்டி அளந்துவிட முடியாது. வந்தபின்&lt;br /&gt;அளப்பதைத்தான் அறிவியல் செய்துவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;2004 சுனாமி பேரலைகளால் தமிழகமும் தமிழீமும்&lt;br /&gt;பேரழிவைச் சந்தித்தன. அப்போது தமிழர் கடற்கரைகளில்&lt;br /&gt;எழுந்த அலைகளின் உயரம் 10.4 மீட்டர் (35அடி).&lt;br /&gt;அதன்பின்னர் கடற்கரைகள் அப்படியேதான் இருக்கின்றன.&lt;br /&gt;மூழ்கிவிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தமிழக வரலாற்றில்&lt;br /&gt;&lt;b&gt;"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து&lt;br /&gt;குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" &lt;/b&gt;&lt;br /&gt;என்று சிலப்பதிகாரம் சொல்லவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;சிலப்பதிகார வரிகள், ஒரு மலையையே கடல்&lt;br /&gt;விழுங்கியிருப்பதைக் கூறுவது நாம் அறிந்ததுதானே?&lt;br /&gt;&lt;br /&gt;சோழர் தலைநகரமாக ஒரு காலத்தில் விளங்கிய&lt;br /&gt;பூம்புகார் கடலுக்குள் மூழ்கி முகவரி இழக்கவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;மாமல்லபுரம் மூழ்கிக் கிடப்பதை நாம் கண்டு&lt;br /&gt;கொன்டுதானே இருக்கிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;கேரளத்திலே வஞ்சி மாநகரம் கடலில்&lt;br /&gt;மூழ்கிப் போகவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;1970களில் தனுசுகோடி கடலால் மூழ்கிப் போனதை&lt;br /&gt;மறந்துவிட்டோமா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித் தமிழகத்தின் கடலோரம் இயற்கைச் சீற்றத்தினால்&lt;br /&gt;குறுகிப் போய்க் கொண்டிருப்பதை வரலாற்றிலும்,&lt;br /&gt;நம் காலத்திலும் கண்டிருந்தும், போன நூற்றாண்டில்&lt;br /&gt;1720 அடி உயர சுனாமி அலையை அலாசுகாவில்&lt;br /&gt;பார்த்திருந்தும், 7 ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமியின்&lt;br /&gt;கொடுமையை நாம் பட்டிருந்தும்,  வெறும் 25 அடி உயரத்தில்,&lt;br /&gt;கடற்கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் கூடங்குளம்&lt;br /&gt;உலை பாதுகாப்பற்றது என்று மறுப்பதில்&lt;br /&gt;தமிழ் மக்களிடம் என்ன குறையை யார் காண முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;அணு அறிஞர் செயபாரதன் கூறுவது போல, சில&lt;br /&gt;பாதுகாப்புக் கருவிகளை கூடங்குள உலையில்&lt;br /&gt;நிறுவியிருக்கலாம். ஆனால், கால காலமாக&lt;br /&gt;கடற்கரையை மூழ்கடிக்கும் அலைகளைப் பார்த்து&lt;br /&gt;வரும் தமிழகத்தின் முன் இந்த அணு உலைகள்,&lt;br /&gt;"&lt;b&gt;நிறுவப்பட்டிருக்கும் அணுகுண்டாகத்" &lt;/b&gt;தெரிவதில்&lt;br /&gt;வியப்பென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மிக அதிகமாக அணு உலைகளை நிறுவிவரும்&lt;br /&gt;சீன நாடு, புகுசிமா விபத்திற்குப் பின்னர்&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது நிறுவத்தில் இருக்கும் 7 உலைகளை&lt;br /&gt;தற்காலிகமாகவேனும் நிறுத்தியிருக்கிறது. உலகில்&lt;br /&gt;பல்வேறு நாடுகளும் அணு மின் உலைகளை&lt;br /&gt;மீளாய்வுக்கு உட்படுத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அணுத்துறை அறிஞராக சி.செயபாரதன்,&lt;br /&gt;அணு உலையை ஆதரித்தாலும், அவருக்கும் இருக்கும்&lt;br /&gt;அச்சத்தினால்தான் அவர் அணு உலைகளை&lt;br /&gt;&lt;b&gt;"நாட்டுக்குத் தேவையான தீங்குகள்&lt;/b&gt;" என்று வருணிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கும் கூடங்குள மறுப்பாளர்களுக்கும் இருக்கின்ற&lt;br /&gt;ஒரே வேறுபாடு "&lt;b&gt;நாட்டுக்குத் தேவையற்ற தீங்கு&lt;/b&gt;" என்பது&lt;br /&gt;மறுப்பாளர் கருத்தாகவும், "&lt;b&gt;நாட்டுக்குத் தேவையான தீங்கு&lt;/b&gt;"&lt;br /&gt;என்பது அணு அறிஞர் செயபாரதனொடு அவரைப் போன்ற&lt;br /&gt;ஆதரவாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, யாருமே இதனை "நல்லது" என்று சொல்லவில்லை.&lt;br /&gt;மாறாக "தீங்கு" என்றே சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில், 104 உலைகள் உள்ளன. 77% அமெரிக்க மக்கள்&lt;br /&gt;1977ல் அணு உலை ஆதரவாளராக இருந்துள்ளனர் என்றும்&lt;br /&gt;திரிமைல் விபத்து, செர்னோபில் விபத்து, புகுசிமா விபத்து&lt;br /&gt;ஆகியவற்றிற்குப் பின்னர் அமெரிக்கர்களின் அணு உலை&lt;br /&gt;ஆதரவு என்பது மிகக் குறைந்து 43% ஆகி விட்டது&lt;br /&gt;என்று திரு.செயபாரதன் கூறுவது கவனிக்கத் தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;http://jayabarathan.wordpress.com/2011/10/18/nuclear-power-status-2011/&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமல்ல, &lt;b&gt;அணு உலைகளையும் அணுவியலையும்&lt;br /&gt;முழுமையாக ஆதரிக்கும் செயபாரதன் அவர்களே,&lt;br /&gt;"இந்த அணு உலைகள் பூமிக்கடியிலே, பாதாளத்திலேதான்&lt;br /&gt;கட்டப்படவேண்டும்; அதுவே சிறந்த பாதுகாப்பு" என்று&lt;br /&gt;கூறுகிறார்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://jayabarathan.wordpress.com/2011/10/05/world-nuclear-power-status/&lt;br /&gt;&lt;br /&gt;"கரணம் தப்பினால் மரணம்" என்ற அறிவியலின்&lt;br /&gt;அணு உலைகளை தமிழத்தில் அமைப்பதை&lt;br /&gt;முழுமையாக நிறுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது கடற்கரைகள் வரலாற்றுக் காலந்தொட்டு&lt;br /&gt;பேரலைகளுக்கும் இயற்கை சீற்றங்களுக்கும்&lt;br /&gt;உட்பட்ட பகுதியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை மறுத்து செய்யப்படும் கூடங்குள முயற்சி&lt;br /&gt;தமிழ் மக்களின் வாழ்வுக்குப் பொருத்தப்படும்&lt;br /&gt;"&lt;b&gt;2000 மெகாவாட் அணுகுண்டன்றி வேறல்ல&lt;/b&gt;".&lt;br /&gt;&lt;br /&gt;1977ல் அணு உலைகளை ஆதரித்த அமெரிக்கர்கள்&lt;br /&gt;இன்று அதனைக் கண்டு அச்சப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1988ல் அணு உலையைப் பற்றிக் கவலை கொண்டிராத,&lt;br /&gt;அல்லது அறியாதிருந்த தமிழர்கள் இன்று&lt;br /&gt;மறுத்தெழுந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;b&gt;அஞ்சுவது அஞ்சாமை பேதைமை&lt;/b&gt;" அன்றோ?&lt;div&gt;&lt;br /&gt;இப்பொழுது கட்டிவிட்டார்களே என்ன செய்யலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் நெற்களஞ்சியம்தானே!&lt;br /&gt;தென்னைமர உயர அண்டாக்களையும்&lt;br /&gt;கும்பாக்களையும் கட்டியிருக்கும் கூடங்குள அணு உலையை&lt;br /&gt;உலகத்திலேயே ஆகப்பெரிய அரிசி ஆலையாக மாற்றலாம்.&lt;br /&gt;அதைத்தவிர வேறேதும் செய்ய முடியுமா என்பதை&lt;br /&gt;அப்துல்கலாம், செயபாரதன் போன்ற தமிழக அறிவியல்&lt;br /&gt;அறிஞர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அணு மின்சாரத்திற்கு மாற்று பற்றியும் பிறவற்றையும்&lt;br /&gt;தொடர்ச்சியில் காணுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;நாக.இளங்கோவன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-3526184065539705036?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/3526184065539705036/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=3526184065539705036' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/3526184065539705036'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/3526184065539705036'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/10/blog-post.html' title='கூடங்குளத்தில் கூடாத உலை!'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-2583531547756756014</id><published>2011-08-15T11:05:00.001-07:00</published><updated>2011-08-15T11:06:44.404-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் தேசியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>மூளி கை வரைந்த மூவண்ணம்!</title><content type='html'>எம்இனம் &lt;br /&gt;ஊற்றிய குருதியை&lt;br /&gt;உருட்டிப் போன&lt;br /&gt;மழைநீரின் நிறம் ஒரு கீற்று!&lt;br /&gt;&lt;br /&gt;எம்குலப் பெண்களுக்குப்&lt;br /&gt;போர்த்தி விட்ட&lt;br /&gt;கைம்மைத் துணியின் நிறம் ஒரு கீற்று!&lt;br /&gt;&lt;br /&gt;எம்மண் எங்கும் &lt;br /&gt;பரவிக் கிடக்கும்&lt;br /&gt;கருவேல மரத்தின் &lt;br /&gt;செழுச்சி நிறம் ஒரு கீற்று!&lt;br /&gt;&lt;br /&gt;மூளி கை வரைந்த மூவண்ணம் &lt;br /&gt;பாழுங் குழியில் போகாமல்&lt;br /&gt;தாழுந் தமிழே மீளாது,&lt;br /&gt;நாளுந் தமிழா நீஎண்ணு!&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;நாக.இளங்கொவன்&lt;br /&gt;15/08/2011&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-2583531547756756014?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/2583531547756756014/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=2583531547756756014' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/2583531547756756014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/2583531547756756014'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/08/blog-post_15.html' title='மூளி கை வரைந்த மூவண்ணம்!'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-6892115878887020</id><published>2011-08-07T05:13:00.000-07:00</published><updated>2011-08-07T05:46:47.718-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்-ஈழம்'/><title type='text'>இராமதாசு, திருமா இருவருக்கும் திறந்த மடல் மற்றும் கோரிக்கை!</title><content type='html'>அன்பின் திரு.இராமதாசு அவர்களே, &lt;div&gt;திரு.திருமாவளவன் அவர்களே,&lt;div&gt;வணக்கம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இடையிலே ஈராண்டுகாலம் தமிழர்க்கு ஆகாத&lt;/div&gt;&lt;div&gt; அரசியல் செய்தீர்கள் என்ற புழுக்கம் தமிழ் &lt;/div&gt;&lt;div&gt;உலகிலே உண்டு என்ற போதிலும்,&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;தற்போது நீங்கள் இருவரும் திராவிட, காங்கிரசு&lt;/div&gt;&lt;div&gt;கட்சிகளின் கூட்டுக்களில் சேர மாட்டோம் என்கின்றவாறு&lt;/div&gt;&lt;div&gt;பேசி வருவதும், ஈழத்திற்காகப் பதவியையும் துறப்பேன்&lt;/div&gt;&lt;div&gt;என்று திருமா அவர்கள் கூறுவதும் உங்களிடம் மீண்டும்&lt;/div&gt;&lt;div&gt;ஒரு எதிர்பார்ப்பினை ஏற்படுத்தவே செய்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;( &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2011/08/07/i-am-ready-sacrifice-my-mp-post-tamil-eelam-thiruma-aid0091.html"&gt;http://thatstamil.oneindia.in/news/2011/08/07/i-am-ready-sacrifice-my-mp-post-tamil-eelam-thiruma-aid0091.html&lt;/a&gt; )&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தங்களின் தமிழ்ப்பற்றின் மேல் யாரும் பெரிதாக&lt;/div&gt;&lt;div&gt;ஐயப்படவில்லை என்றபோதிலும், கூடாநட்பில்&lt;/div&gt;&lt;div&gt;குறுகிப் போய்விட்டீர்களோ என்ற ஐயம் பலருக்கும்&lt;/div&gt;&lt;div&gt;எழுந்தது உண்மைதான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தற்போது இருக்குஞ் சூழலில், ஈழம் தொடர்பான&lt;/div&gt;&lt;div&gt;பல பணிகளை ஆற்றி வருகிறீர்கள். பாராட்டுக்கள்.&lt;/div&gt;&lt;div&gt;தொடர்க.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி.செயலலிதா &lt;/div&gt;&lt;div&gt;அவர்கள் முதல்வரானவுடனேயே சிங்கள &lt;/div&gt;&lt;div&gt;நாட்டின் மீது பொருளாதாரத் தடை கொண்டு வரவேண்டும்&lt;/div&gt;&lt;div&gt;என்று சொன்னதும், புழுங்கிக் கிடந்த தமிழர் முகத்தின்&lt;/div&gt;&lt;div&gt;சுருக்கங்களில் ஒருசில மறைந்தது உண்மை என்பதைத்&lt;/div&gt;&lt;div&gt;தாங்கள் அறிவீர்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அது வரவேற்கப் படவேண்டிய ஒன்று. ஆனால், அது&lt;/div&gt;&lt;div&gt;நடைபெறும்வரை காத்துக் கொண்டிருப்பது என்பது&lt;/div&gt;&lt;div&gt;நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவேக் கருத முடிகிறது.&lt;/div&gt;&lt;div&gt;காங்கிரசு அரசு இதனை ஏற்றுச் சிங்களத் தேயத்தின் மேல்&lt;/div&gt;&lt;div&gt;தடை கொண்டுவருவதற்கு வெகுதொலைவு &lt;/div&gt;&lt;div&gt;பயணம் செய்ய வேண்டும் என்பதை அரசியல் அறிந்த&lt;/div&gt;&lt;div&gt;நீங்கள் நன்கறிவீர்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆயினும், உடனடிச் செயற்பாடாக வெகு எளிதாகச்&lt;/div&gt;&lt;div&gt;செய்யக் கூடிய ஒன்றை உங்கள் முன் வைக்கிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிங்கள நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு &lt;/div&gt;&lt;div&gt;இறக்குமதியாகி விற்பனை ஆகின்ற&lt;/div&gt;&lt;div&gt;பொருள்களின் பட்டியலை அறிவித்து&lt;/div&gt;&lt;div&gt;அதனைத் தமிழ் மக்கள் வாங்க வேண்டாம்&lt;/div&gt;&lt;div&gt;என்று கேட்டுக் கொண்டால் நமது மக்கள் &lt;/div&gt;&lt;div&gt;அன்போடு ஏற்றுக் கொள்வார்களே! &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என்ன பொருள் எங்கிருந்து வருகிறது&lt;/div&gt;&lt;div&gt;என்று அறியாமலேயே வாங்குபவர்கள்தான்&lt;/div&gt;&lt;div&gt;தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மை.&lt;/div&gt;&lt;div&gt;அவர்களுக்கு பட்டியல் சொல்லி அறியத்தரலாமே!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழ் வணிகர்களை அன்போடு அணுகி&lt;/div&gt;&lt;div&gt;இன்னன்ன பொருள்களை விற்காதீர்கள்&lt;/div&gt;&lt;div&gt;என்று கேட்டுக் கொண்டால் &lt;/div&gt;&lt;div&gt;யார் மறுக்கப் போகிறார்கள்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீங்கள் இருவரும் கேட்டுக் கொண்டால்&lt;/div&gt;&lt;div&gt;தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை&lt;/div&gt;&lt;div&gt;அரசியற்கட்சிகளுக்கும் இது&lt;/div&gt;&lt;div&gt;முன்னோடியாக அமையும் என்பது உறுதி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதனை நீங்கள் முன்னெடுக்காவிடில்&lt;/div&gt;&lt;div&gt;யாரால் முடியும்? கைமேல் வெண்ணெயை&lt;/div&gt;&lt;div&gt;வைத்துக் கொண்டு நெய்யிற்காகக் காத்துக் &lt;/div&gt;&lt;div&gt;கொண்டிராமல் இதனை நீங்கள் செய்ய &lt;/div&gt;&lt;div&gt;வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதனைச் செய்யும் பெருவலு உங்களிடம்&lt;/div&gt;&lt;div&gt;உள்ளது.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"பொருளாதாரத் தடை"க்குக் காத்திராமல்&lt;/div&gt;&lt;div&gt;தமிழ்நாட்டளவில் இந்தக் கற்பு நெறியை&lt;/div&gt;&lt;div&gt;நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று அன்போடு&lt;/div&gt;&lt;div&gt;கேட்டுக் கொள்கிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மிக்க நன்றி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேலும் பிப்பிரவரி-2-2009 ஆம் ஆண்டு&lt;/div&gt;&lt;div&gt;இது குறித்து மேலும் பலவற்றோடு எழுதிய&lt;/div&gt;&lt;div&gt;வலைப்பதிவினையும் இத்தோடு தாங்கள்&lt;/div&gt;&lt;div&gt;காண வேண்டியும் கேட்டுக் கொள்கிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://nayanam.blogspot.com/2009/02/blog-post_02.html"&gt;http://nayanam.blogspot.com/2009/02/blog-post_02.html&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்புடன்&lt;/div&gt;&lt;div&gt;நாக.இளங்கோவன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-6892115878887020?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/6892115878887020/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=6892115878887020' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/6892115878887020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/6892115878887020'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/08/blog-post.html' title='இராமதாசு, திருமா இருவருக்கும் திறந்த மடல் மற்றும் கோரிக்கை!'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-3742798173798847791</id><published>2011-07-31T10:43:00.000-07:00</published><updated>2011-07-31T11:04:47.169-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேச கிளியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திறனாய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>கணேச கிளியம் - தமிழ் ஆராய்ச்சி மரபு இலக்கணம்</title><content type='html'>&lt;b&gt;நூற்பெயர்:&lt;/b&gt; கணேச கிளியம்&lt;br /&gt;&lt;b&gt;வகை:&lt;/b&gt; இலக்கணம் - 23ஆம் நூற்றாண்டு &lt;div&gt;     "தமிழ் ஆராய்ச்சி மரபு இலக்கணம்"  பற்றியது,&lt;br /&gt;&lt;b&gt;நூலாசிரியர்:&lt;/b&gt; நாக.இளங்கோவன்&lt;br /&gt;&lt;b&gt;பதிப்பாசிரியர்&lt;/b&gt;: தமிழ்ப்பூட்டன் கு.கே.இராமநாத சேர்வை&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;நூற்குறிப்பு: &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூல் 23 ஆம் நூற்றாண்டில் விளங்கிய உயர்ந்த &lt;/div&gt;&lt;div&gt;தமிழாராய்ச்சி மரபுகளைத் தொகுக்கும் தமிழாராய்ச்சி &lt;/div&gt;&lt;div&gt;மரபு இலக்கண நூலாம். மெல்ல மெல்ல உருவாகி&lt;br /&gt;வந்த இந்தத் தமிழாராய்ச்சி மரபு கணேசபுலவர் என்ற &lt;/div&gt;&lt;div&gt;தொல்பெரும் புலவரால் பெரிதும் ஓம்பப்பட்டதாகும். &lt;/div&gt;&lt;div&gt;அதனாலேயே இவ்விலக்கண நூல்&lt;br /&gt;கணேச கிளியம் என்று பெயர்பெற்றிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"கணேச புலவர்க்கு ஒப்பாரும் மிக்காரும் &lt;/div&gt;&lt;div&gt;இப்புவியிற் காண்டலரிது" என்று&lt;br /&gt;புகழப்பட்ட கணேச புலவர் அடங்கோட்டு &lt;/div&gt;&lt;div&gt;ஆசானிடம் தமிழ் பயின்றவர். எல்லாவற்றையும் &lt;/div&gt;&lt;div&gt;தப்புத் தப்பாய்ச் சொல்லி அடம்பிடிக்கும் &lt;/div&gt;&lt;div&gt;கலையைக் கசடறக் கற்றுத் தந்த அடங்கோட்டாசாற்குக் &lt;/div&gt;&lt;div&gt;கடமைப்பட்டுள்ளேன் என்று&lt;br /&gt;கணேசகவியில் குறிப்பிட்டுள்ளமை காண்க.&lt;br /&gt;&lt;br /&gt;கணேசபுலவர் 23ஆம் நூற்றாண்டில் உலகில் &lt;/div&gt;&lt;div&gt;விளங்கிய அத்தனை மொழிகளின்&lt;br /&gt;இலக்கணங்களையும் இலக்கியங்களையும் &lt;/div&gt;&lt;div&gt;கற்றுத் துறைபோகிய ஒரே புலவர்&lt;br /&gt;என்பதால் இவரை ஊழிப்புலவர் என்றும் வழங்குவர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இவரிடம் எந்த மொழி இலக்கிய/இலக்கணக் &lt;/div&gt;&lt;div&gt;கேள்வியைக் கேட்டாலும் இமைப்பொழுதில்&lt;br /&gt;அதற்குத் துல்லியமான விடையையும் அந்த &lt;/div&gt;&lt;div&gt;மொழி வழங்கும் நாட்டைச்&lt;br /&gt;சுற்றியுள்ள 30 நாடுகளின் இலக்கியச் &lt;/div&gt;&lt;div&gt;சான்றுகளையும் வழங்குவார் என்பதே&lt;br /&gt;இவரின் திறத்தினைப் பறைசாற்றுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அஃதோடு ஒவ்வொரு நாட்டிலும் அலையும் &lt;/div&gt;&lt;div&gt;பேய்கள் அடுத்த நாட்டில் போய்ப்பேச முடியாமை &lt;/div&gt;&lt;div&gt;கண்டு இரங்கி அதற்கு ஏதுவாக பேய்மொழிச் செந்தரம்&lt;br /&gt;ஏற்படுத்த அயராத் உழைத்தார் என்று சொல்வார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதற்குத் தோதாக அம்மொழி எழுத்துக்களுக்கெல்லாம் &lt;/div&gt;&lt;div&gt;சீர்திருத்தம் வேண்டி மொட்டை போட்டு&lt;br /&gt;முக்காடிடும் முறையைக் கண்டுபிடித்ததால் &lt;/div&gt;&lt;div&gt;ஆவிஎழுத்தச்சன் என்றும் பெரியோர் புகழ்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் குறிப்புகள் பாகம்-2ல் காண்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பதிப்பாசிரியர் குறிப்பு: &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காண்டற்கரிய இவ் இலக்கண நூலின் &lt;/div&gt;&lt;div&gt;முதற்பாகத்தைத் தமது கடுமையான&lt;br /&gt;உழைப்பினாற்றேடி இத்தமிழ் உலகிற்கு &lt;/div&gt;&lt;div&gt;நல்கியவர் தமிழ்ப்பூட்டன் என்று&lt;br /&gt;அன்போடு அழைக்கப்படும் கு.கே.இராமநாத சேர்வை &lt;/div&gt;&lt;div&gt;அவர்களாவார். இவர் 25ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த &lt;/div&gt;&lt;div&gt;பேரறிஞர்களுள் ஒருவராவார்.&lt;br /&gt;அப்பெருந்தகை காலமாகிவிட்டபின் &lt;/div&gt;&lt;div&gt;பாகம்-2 முதல் 27வரை எங்கிருக்கென்று&lt;br /&gt;கவலைப் பட்டுத் தேடியே தமிழுலகம் &lt;/div&gt;&lt;div&gt;இளைத்துவிட்டது என்றால் மிகையல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நூலாசிரியர் குறிப்பு:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாக.இளங்கோவன், 24 ஆம் நூற்றாண்டில் &lt;/div&gt;&lt;div&gt;வாழ்ந்தவர் என்று ஒரு சாராரும், கணேசபுலவர்க்குச் &lt;/div&gt;&lt;div&gt;சமகாலத்தவர் என்று ஒரு சாராரும்&lt;br /&gt;சொல்கின்றனர். எது எப்படியெனினும் &lt;/div&gt;&lt;div&gt;கணேசபுலவரும் நாக.இளங்கோவரும்&lt;br /&gt;ஒருவருக்கொருவர் மாறாத அன்பு பூண்டவர் &lt;/div&gt;&lt;div&gt;என்பதை மட்டும் அவர்களின் பல்வேறு &lt;/div&gt;&lt;div&gt;மின்னஞ்சல்களில் காணக் கிடைக்கிறதென்கிறார் &lt;/div&gt;&lt;div&gt;அறிஞர் கெ.தோ.மீ. (மின்னஞ்சல் &lt;/div&gt;&lt;div&gt;என்ற சொல் "மினஞ்சா" என்ற &lt;/div&gt;&lt;div&gt;சமசுக்கிருதச் சொல்லில் இருந்து தமிழ் கெஞ்சி&lt;br /&gt;வாங்கியது என்று தூய தமிழ்ப்புலவர் &lt;/div&gt;&lt;div&gt;கருதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது;&lt;br /&gt;மினஞ்சா &amp;gt; மின்னஞ்சா &amp;gt; மின்னஞ்சல்).&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கோவன், கணேசபுலவர் ஆகியோர் &lt;/div&gt;&lt;div&gt;சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள&lt;br /&gt;நகுளாச்சி என்ற பகுதியில் வாழ்ந்து &lt;/div&gt;&lt;div&gt;தமிழ்த் தொண்டாற்றியவர்கள் என்று ஒரு&lt;br /&gt;சில பகுதிகளில் புராணக் கதை கட்டி &lt;/div&gt;&lt;div&gt;விடுவார்களுமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கோவன் என்ற பெயர் இ72ள43ங்108கோ99வ17ன்33&lt;br /&gt;என்ற வடசொல்லில் இருந்து தமிழுக்குக் &lt;/div&gt;&lt;div&gt;கள்ளத்தோணியில் வந்திறங்கியது என்று&lt;br /&gt;கணேசகிளிய மரபினர் மிகத்தெளிவாக &lt;/div&gt;&lt;div&gt;நிறுவியிருக்கின்றனர் என்பதே&lt;br /&gt;இம்மரபின் புகழைச் சொல்லா நிற்கும். இந்த&lt;br /&gt;நூலுக்கு உரை வகுக்க எந்த அறிஞராலும்&lt;br /&gt;எந்தக் காலத்திலும் முடியவில்லை என்பதால் நூலாசிரியரின்&lt;br /&gt;வழித்தோன்றலான ஆறாம் இ72ள43ங்108கோ99வ17ன்33&lt;br /&gt;என்பவர் வேறுவழியின்றி எழுதியிருக்கின்றார் என்று &lt;/div&gt;&lt;div&gt;அறியமுடிகிறது. மேலும் குறிப்புகளை &lt;/div&gt;&lt;div&gt;பிற பாகங்களில் கண்டுகொள்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாயிரம்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ் இலக்கணத்தின் பெருமையறிந்த &lt;/div&gt;&lt;div&gt;தமிழறிஞர்கள் ஒட்டுமொத்தமாக&lt;br /&gt;வாழ்த்தி பன்னூறு பாயிரம் தந்ததால் &lt;/div&gt;&lt;div&gt;எந்தப் பாயிரத்தை முன்னே வைப்பது&lt;br /&gt;என்று குழம்பியும், இலக்கணத்தை விட &lt;/div&gt;&lt;div&gt;பாயிரங்கள் நீண்டுவிட்டதாலும்&lt;br /&gt;அடக்கம் கருதி பாயிரத்தை ஆசிரியர் &lt;/div&gt;&lt;div&gt;நூலோடு சேர்க்கவில்லை என்றும் அறிக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கடவுள் வாழ்த்து:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலர் பார்க்கையில் அவர் சிலுவை போற்றி!&lt;br /&gt;ஆதாயம் கிடைக்கையில் பிறையே போற்றி!&lt;br /&gt;அம்மை பார்த்தால் அம்பாள் போற்றி!&lt;br /&gt;அக்கைக் கண்டால் சிவனே போற்றி!&lt;br /&gt;தெரியாவிட்டால் சமணன் போற்றி!&lt;br /&gt;தெளிவைத் துறந்தால் புத்தன் போற்றி!&lt;br /&gt;தேவைப் படுகையில் பெரியார் போற்றி!&lt;br /&gt;தமிழைக் கெடுக்கெனின் பேயே போற்றி போற்றி!!&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;தந்திரம்-1 - கணேசகுடுக்கு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூற்பா-1:&lt;br /&gt;குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு&lt;br /&gt;குடாக்குடு குடுகுடாக் குடகுட&lt;br /&gt;&lt;br /&gt;உரை:&lt;br /&gt;&lt;br /&gt;கணேசகிளிய மரபினர் தமிழ் ஆராய்ச்சிக்குள் &lt;/div&gt;&lt;div&gt;பாயும்போது தமிழர்களின் பின்யாம &lt;/div&gt;&lt;div&gt;இசைக்கருவியான குடுகுடுப்பையின் ஓசை இயல்பாக&lt;br /&gt;எழும். "அது ஒன்றே போதும் இந்த ஆராய்ச்சிமரபு தெய்வத்தன்மை&lt;br /&gt;வாய்ந்தது என்று சொல்வதற்கு" என்று பேரறிஞர் கொ.மு.செ&lt;br /&gt;கூறியிருப்பது காணத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈற்றுச் சீரான "குடகுட" என்று நூற்பாவில் &lt;/div&gt;&lt;div&gt;சொல்வது குடுகுடுப்பைக்காரர்&lt;br /&gt;அன்றோ மறுநாளோ பகற்பொழுதில் &lt;/div&gt;&lt;div&gt;வீட்டுக்கு வந்து "கழிப்புக் கழித்தல்"&lt;br /&gt;செய்வதையே குறிக்கிறது என்றும், அதன்படி&lt;br /&gt;தமிழாராய்ச்சியில் தப்பித் தவறி யாரும் &lt;/div&gt;&lt;div&gt;"இது தமிழ்ச்சொல்" என்று சொல்லிவிட்டால் &lt;/div&gt;&lt;div&gt;அச்சொல்லுக்கும் அவருக்கும் கழிப்புக் கழிக்கும்&lt;br /&gt;மரபையே இது குறிக்கிறதென்பதை நிறுவுகிறது என்று&lt;br /&gt;சீலசிறீஆர்ப்பொலா கூறியிருப்பதை அனைவரும் &lt;/div&gt;&lt;div&gt;ஏற்றுக்கொள்கின்றனர். இதன் இலக்கணச் சிறப்பை, &lt;/div&gt;&lt;div&gt;ஈற்றடியில் மெல்ல மெல்ல மெலியும் டகரத்தில்&lt;br /&gt;இருந்து அறிக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தந்திரம்-2 - க'சிகாமணி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூற்பா-2:&lt;br /&gt;&lt;br /&gt;அள்ளி வீசுதலா யிரமாந் தலை&lt;br /&gt;யாயிரம் வீசுதற் போல!&lt;br /&gt;&lt;br /&gt;நூற்பா-3:&lt;br /&gt;&lt;br /&gt;அள்ளி கிள்ளி உள்ளி நள்ளி!&lt;br /&gt;&lt;br /&gt;உரை:&lt;br /&gt;&lt;br /&gt;நூ-2ல் அள்ளி வீசுதல் என்பது யார் என்ன &lt;/div&gt;&lt;div&gt;எழுதுகிறார்கள் என்பது பற்றி&lt;br /&gt;அக்கறை கொள்ளாமல், குறிப்பாக 247க்குட்பட்ட &lt;/div&gt;&lt;div&gt;தமிழைப் பற்றிப் பேசும்போது அதைத் தாண்டி &lt;/div&gt;&lt;div&gt;உலகில் இருக்கும் எல்லா எழுத்துக்களைப்&lt;br /&gt;பற்றியும் ஆயிரம் மின்னஞ்சல்களுக்கு அள்ளி &lt;/div&gt;&lt;div&gt;வீசுவதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டை மதிலில் அம்புகள் அள்ளி வீசுதற்கு &lt;/div&gt;&lt;div&gt;வைக்கப்பட்டிருக்கும் பொறிகளை ஆழ்ந்து கவனிக்க. &lt;/div&gt;&lt;div&gt;அத்தன்மையது ஈதென புலவர் கூறுவர். ஆயினும்,&lt;br /&gt;வலைநாட்டு வெண்ணாப்புலவர் ஒரு நுண்ணிய &lt;/div&gt;&lt;div&gt;வேறுபாட்டைக் குறிப்பிடுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அஃதாவது, கோட்டை மதிற்சுவரில் இருந்து எறியப்படும் &lt;/div&gt;&lt;div&gt;பன்மை அம்புகள் கோட்டைக்குப் புறத்தே உள்ள &lt;/div&gt;&lt;div&gt;எதிரிகளைப் போய்ச் சேரும் எனவும்,&lt;br /&gt;கிளியமரபினர் அள்ளி வீசும் அம்புகள் கோட்டைக்கு &lt;/div&gt;&lt;div&gt;உள்ளுக்கே அம்புகள்எய்தும் தன்மையன என்பதுதான் &lt;/div&gt;&lt;div&gt;அவ்வேறுபாடு என்று கூறுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தலையாயிரம் என்று சொன்னது தமிழுலகின் &lt;/div&gt;&lt;div&gt;மிகத் தொன்மமான ஆயிரந்&lt;br /&gt;தலை வாங்கிய அபூர்வ சிகாமணி என்ற &lt;/div&gt;&lt;div&gt;கதையைக் குறிப்பதாகும். அப்படியான&lt;br /&gt;வியக்கத் தக்க மரபுகளைக் கொண்ட கிளிய மரபு &lt;/div&gt;&lt;div&gt;தமிழாராய்ச்சியில் உயர்ந்தோங்கி நின்ற காலம் &lt;/div&gt;&lt;div&gt;23ஆம் நூற்றாண்டாகும். 23 என்றாலே அக்காலக்&lt;br /&gt;கட்டத்தில் சிரிப்புக்குப் பெயர்போன திரைப்படங்கள் &lt;/div&gt;&lt;div&gt;ஓடின என்பது உள்ளுறை உவமமாக இந்நூற்பாவில் &lt;/div&gt;&lt;div&gt;தொக்கி நிற்கிறதென்பர் பெரும்புலவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நூ-3 ஒரு சிறந்த சூத்திரம் என்று காகசாமி அவர்கள், &lt;/div&gt;&lt;div&gt;நிலவில் தமிழ்க் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்த &lt;/div&gt;&lt;div&gt;குறிப்பில் எழுதியிருக்கிறார். அஃதாவது, அள்ளி&lt;br /&gt;என்ற சொல்லுக்கு நூ-2 விளக்கம் கூற, அப்படி &lt;/div&gt;&lt;div&gt;அள்ளி வீசும் அஞ்சல்களில் ஏதேனும் தமிழுக்கு &lt;/div&gt;&lt;div&gt;இனியது என்று கண்டால், கண்டமாத்திரம் கிள்ளி விட்டுப்&lt;br /&gt;பின் எறிவது என்ற உயர்ந்த மரபை தமிழ்க்குலம் போற்றியது வியக்கத்தக்கதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே கிள்ளி என்ற சொல்லாட்சியை &lt;/div&gt;&lt;div&gt;இலக்கண ஆசிரியர் உருது மொழியில்&lt;br /&gt;இருந்து ஒத்திக்கு வாங்கி வந்து &lt;/div&gt;&lt;div&gt;பயன்படுத்தியிருக்கிறார் என்று நக்கீரர்&lt;br /&gt;பரம்பரையில் வந்த அத்தனைப் புலவர்களும் &lt;/div&gt;&lt;div&gt;பண்ணோடு புகலுவதைக் கவனிக்க.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளி என்பது, இப்படி அள்ளி கிள்ளியவற்றை &lt;/div&gt;&lt;div&gt;உள்ளிடுதல் என்ற வினையைக்&lt;br /&gt;குறிக்கிறது. நள்ளி என்பது இப்படிச் செய்ததால்தான் &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் ஆராய்ச்சியின் தரத்தை அழிவுக்குக் கொண்டு &lt;/div&gt;&lt;div&gt;செல்ல ஏதுவாக பல நட்புகளை இந்த மரபு ஈட்டித்&lt;br /&gt;தந்ததை விவரிப்பதாக அமைகிறது. இந்தத் தந்திரத்தின் &lt;/div&gt;&lt;div&gt;பயனைக் குறிக்கும் சொல்லாக நள்ளி என்ற &lt;/div&gt;&lt;div&gt;சொல்லை அறிஞர் கருதுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த "அள்ளி கிள்ளி"யை க'சிகாமணி &lt;/div&gt;&lt;div&gt;தந்திரத்தின் ஒரு உத்தியாக ஆசிரியர்&lt;br /&gt;நாட்டியிருக்கிறார் என்று சிலரும், &lt;/div&gt;&lt;div&gt;இல்லை இல்லை ஆசிரியர் இதனைத் தனியே&lt;br /&gt;ஒரு தந்திரமாக வைத்தது நாளடைவில் &lt;/div&gt;&lt;div&gt;ஒரு தந்திரத்தின் உள் அமையுமாறு&lt;br /&gt;ஆகிவிட்டது என்று சிலரும் ஆதாரங் &lt;/div&gt;&lt;div&gt;காட்டுதற் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தந்திரம்-3: கணேசமெய்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூற்பா-4:&lt;br /&gt;&lt;br /&gt;மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய்&lt;br /&gt;மெய் மெய் மெய் மெய் மெய் மெய்&lt;br /&gt;மெய் மெய் மெய் மெய் மெய்&lt;br /&gt;மெய் மெய் மெய் மெய்&lt;br /&gt;மெய் மெய் மெய்&lt;br /&gt;மெய் மெய்&lt;br /&gt;பொய்&lt;br /&gt;&lt;br /&gt;உரை:&lt;br /&gt;ஒரு பொய்யை மெய் என்று சொல்வதற்கு &lt;/div&gt;&lt;div&gt;கணேசகிளிய மரபினர் கையாளும் தந்திரத்தை &lt;/div&gt;&lt;div&gt;எடுத்தியம்புமாறு இந்நூற்பா அமைந்திருக்கிறது.&lt;br /&gt;இது நூற்பாவா சித்திரகவியா என்ற பட்டிமன்றம் &lt;/div&gt;&lt;div&gt;இன்னும் தமிழாராய்ச்சி உலகில் ஓய்ந்தபாடில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதைச் சித்திரகவி என்போர் மெய் என்று 27 முறை &lt;/div&gt;&lt;div&gt;எழுதப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி இது&lt;br /&gt;தமிழ் சோதிட/வானியலில் சொல்லப்பட்டிருக்கும் &lt;/div&gt;&lt;div&gt;27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது என்று அறுதியிட்டுச் &lt;/div&gt;&lt;div&gt;சொல்வர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என்னையெனின், ஒரு பொய்யை&lt;br /&gt;மெய் என்று சொல்ல 27 நட்சத்திரங்களையும் &lt;/div&gt;&lt;div&gt;சாட்சிக்கு அழைக்கும் மெய்யியல் சார்ந்த &lt;/div&gt;&lt;div&gt;தெய்வீக நூற்பா என்று எல்லாச் சமயப் புலவரும்&lt;br /&gt;சமயக் குரவரும் ஒத்துக் கொண்டிருப்பதே இதன் &lt;/div&gt;&lt;div&gt;திறன் சொல்கின்றதறிக.&lt;br /&gt;&lt;br /&gt;27 மெய் அடுக்கினது பொய்யை மெய்யாக்கப் &lt;/div&gt;&lt;div&gt;புனைய வேண்டிய அழுத்தங்களக் கோடிட்டுக் &lt;/div&gt;&lt;div&gt;காட்டலன்றி வேறியாதுமிலை என்று&lt;br /&gt;சிலர் பகுத்தறிவின் துய்ப்போடு &lt;/div&gt;&lt;div&gt;இயம்புதலையும் ஒப்புநோக்கல் தகுமென்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும், இந்த நூற்பாவை கலைமகள் திருநாளில் &lt;/div&gt;&lt;div&gt;வழிபட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்பவர்கள் &lt;/div&gt;&lt;div&gt;கிளியமரபினர் என்று ஒன்பான் விழாக்குறிப்பில் &lt;/div&gt;&lt;div&gt;காணப்படுவதையும் உற்றுநோக்குக.&lt;br /&gt;&lt;br /&gt;நூற்பா-5:&lt;br /&gt;&lt;br /&gt;எழுதற்க மெய் பொய் யுரேனசுக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;உரை:&lt;br /&gt;எந்தக் காலத்திலும் எப்படிப் பட்ட &lt;/div&gt;&lt;div&gt;இடர் நேரினும் மெய்யை எழுதாதீர்கள்.&lt;br /&gt;பொய் என்றால் அதனை ஆவணமாகப் &lt;/div&gt;&lt;div&gt;புனைந்து புதன் தொடங்கி யுரேனசு&lt;br /&gt;வரை எல்லாக் கோள்களுக்கும் அனுப்பி வைக்க.&lt;br /&gt;&lt;br /&gt;மிக எளிமையான இந்த நூற்பாவை &lt;/div&gt;&lt;div&gt;தமிழாராய்ச்சி மரபினர் உயிரின் மேலாகப்&lt;br /&gt;போற்றிக் கடைப்பிடித்தனர் என்பது வரலாறாய் &lt;/div&gt;&lt;div&gt;ஓங்கி நிற்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;யுரேனசு வரை பொய் ஆவணத்தைக் &lt;/div&gt;&lt;div&gt;கணேசகிளிய மரபினர் தமிழைத் தொலைக்க&lt;br /&gt;ஆவணங்கள், கடிதங்கள் வழியே அனுப்பிய அந்தக் காலம்&lt;br /&gt;தமிழின் பொற்காலம் மட்டுமல்ல தமிழாராய்ச்சி உலகம்&lt;br /&gt;கொடிகட்டிப் பறந்த காலமாகும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்நாளை, தமிழர்கள் மறக்காமல் இருக்க &lt;/div&gt;&lt;div&gt;யு.மு, யு.பி (யுரேனசுக்கு முன், பின்) என்ற ஆண்டுக்&lt;br /&gt;கணக்கைத் தொடங்கி இருப்பது தமிழாராய்ச்சி &lt;/div&gt;&lt;div&gt;மரபின் புகழைக் கூறா நிற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தந்திரம்-4 - கணேசநகை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூற்பா-6:&lt;br /&gt;&lt;br /&gt;பொய்யில கேட்கின் பொய்யில கேட்டோய்&lt;br /&gt;பொய்யில சொல்வான் முனைவன் அல்லன்&lt;br /&gt;முனைவனுமாயின் தமிழினில் அல்லன்&lt;br /&gt;தமிழினில் ஆயின் அவன் தமிழ் பொய்யேஎ!&lt;br /&gt;&lt;br /&gt;உரை:&lt;br /&gt;&lt;br /&gt;கணேசகிளிய மரபினரின் தமிழாராய்ச்சி &lt;/div&gt;&lt;div&gt;நேரத்தில் யாராவது வந்து "ஐயா, இது இப்படி &lt;/div&gt;&lt;div&gt;இருக்கலாங்களா" என்று சொன்னால்&lt;br /&gt;"யாரது, நீ ஒரு முனைவரா?" என்று எள்ளி &lt;/div&gt;&lt;div&gt;நகையாட வேண்டும். அஃதாவது முனைவர் &lt;/div&gt;&lt;div&gt;பட்டம் பெற்றவரா? இல்லையெனில்&lt;br /&gt;தள்ளிப்போ என்று சொல்லவேண்டும். &lt;/div&gt;&lt;div&gt;இதுவே தமிழாராய்ச்சி தருமம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியும் ஆமாம் ஐயா நானும் &lt;/div&gt;&lt;div&gt;ஒரு முனைவன் என்று சொன்னால்&lt;br /&gt;கானா நாட்டு பானா அறிஞர் என்ன &lt;/div&gt;&lt;div&gt;சொல்லியிருக்கிறார் தெரியுமா?&lt;br /&gt;என்று கேட்பார்கள். தெரியும் ஐயா &lt;/div&gt;&lt;div&gt;என்று சொன்னால் - ஏ-ஏ-ஏ-ஏ&lt;br /&gt;கானா தெரியும்னா - &lt;/div&gt;&lt;div&gt;உன்க்குச் சீனா நாட்டு மூனா அறிஞர் &lt;/div&gt;&lt;div&gt;தெரியுமா? என்று பாடிச்&lt;br /&gt;சிரிப்பார்கள் கிளியமரபினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதையும் தாண்டி தெரியும் என்பதை நிறுவினால் - &lt;/div&gt;&lt;div&gt;"நீ தமிழில் முனைவர் பட்டம் வாங்கினியா?" &lt;/div&gt;&lt;div&gt;என்று முறைப்பார்கள்.  அரசாங்கத் தமிழ் வேலை &lt;/div&gt;&lt;div&gt;பார்த்தியா என்பார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அதையும் தாண்டி ஆமாம் தமிழில் &lt;/div&gt;&lt;div&gt;வாங்கியிருக்கின்றேன் என்று&lt;br /&gt;யாருஞ் சொன்னால் ஏற இறங்கக் &lt;/div&gt;&lt;div&gt;கண்ணைப் பார்ப்பார்கள். இதற்கு&lt;br /&gt;நிறைய பட்டறிவும் துய்ப்பறிவும் தேவை. &lt;/div&gt;&lt;div&gt;(இந்தக் கண்பார்க்கும் வித்தையைக்&lt;br /&gt;கற்றுக் கொள்வது கடினம். அரைகுறையாகக் &lt;/div&gt;&lt;div&gt;கற்றுக் கொண்டு அல்லாடும்&lt;br /&gt;கிளியமரபினரைக் கண்டால் புரியும்)&lt;br /&gt;&lt;br /&gt;கண்கள் கெஞ்சின என்றால் &lt;/div&gt;&lt;div&gt;ஏற்றுக்கொள்வர். மாறாக கண்களில் &lt;/div&gt;&lt;div&gt;தமிழோ அறிவோ தெரிந்தால் &lt;/div&gt;&lt;div&gt;"சீ போ - நீ பொய்" என்ற கவிதையைப் &lt;/div&gt;&lt;div&gt;பாடி அனுப்பிவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இஃது தமிழாராய்ச்சி மரபின் மிக முதிர்ந்த &lt;/div&gt;&lt;div&gt;நிலையைக் காட்டுகிறது என்பர் அறிஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டிலே தமிழ் முனைவர் பட்டம் &lt;/div&gt;&lt;div&gt;வாங்கியிருந்தாலும், பட்டம்&lt;br /&gt;வாங்கினவருக்குத் தமிழ் தெரிந்தால் &lt;/div&gt;&lt;div&gt;அவரை இந்த ஆராய்ச்சி மரபு&lt;br /&gt;ஏற்றுக் கொள்ளாது என்பதுதான் &lt;/div&gt;&lt;div&gt;இந்நூற்பாவின் உட்கருத்தாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் கிளியமரபினருக்குத் தெரியும், &lt;/div&gt;&lt;div&gt;தமிழ்நாட்டில் தமிழில் முனைவர் பட்டம் &lt;/div&gt;&lt;div&gt;பெறுதற்குத் தமிழே படிக்க வேண்டியதில்லை என்பது.&lt;br /&gt;அதையும் மீறி தமிழ் கற்று முனைவரானவர் &lt;/div&gt;&lt;div&gt;உளர் என்பதும் அவர்கள் பாடு திண்டாட்டம் என்பதும்&lt;br /&gt;அவரறிவர். இந்த அரிய கருத்து இந்நூற்பாவில் &lt;/div&gt;&lt;div&gt;இறைச்சியாக இருப்பதைக் கண்டு மகிழ்ந்த &lt;/div&gt;&lt;div&gt;புலவர்கள் இதனை எல்லாப் பல்கலைக் &lt;/div&gt;&lt;div&gt;கழகங்களின் பாடத்திட்டத்திலும்&lt;br /&gt;சேர்த்திருக்கிறார்கள் என்பது சிறப்புச் செய்தியாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தந்திரம்-5 - கணேசகிளியம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூற்பா-7:&lt;br /&gt;&lt;br /&gt;கிளி பிடி கிளி பிடித்தக் கிளி&lt;br /&gt;&lt;br /&gt;நூற்பா-8:&lt;br /&gt;&lt;br /&gt;பிடிகிளிச் சொறிவளர்ச் செறிகிளி&lt;br /&gt;எறியிரு தருமொரு வழி&lt;br /&gt;&lt;br /&gt;உரை:&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டற்கரிய இந்த இலக்கண நூலுக்குப் &lt;/div&gt;&lt;div&gt;பெயரைத் தந்த தந்திரம் இஃதென்பது&lt;br /&gt;இத்தந்திரத்தின் சிறப்பு. இதில் தமிழாராய்ச்சி &lt;/div&gt;&lt;div&gt;செய்து எடுக்கும் முடிவுகளைப்&lt;br /&gt;பற்றிய ஒரு முறை விளக்கப்பட்டிருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;இன்னும் பல முறைகள் பிற&lt;br /&gt;பாகங்களில் காணப்பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழரின் தொன்மையான வழக்கங்களில் &lt;/div&gt;&lt;div&gt;ஒன்று கிளியிடம் சீட்டெடுக்கச்&lt;br /&gt;சொல்லுதலாகும். இந்த முறையை ஒரு சொல் &lt;/div&gt;&lt;div&gt;தமிழா அல்லது சமசுக்கிருதமா&lt;br /&gt;என்று கண்டறியப் பயன்படுத்தி &lt;/div&gt;&lt;div&gt;வெற்றி கண்டவர் கிளியமரபினர்.&lt;br /&gt;&lt;br /&gt;"கிளி பிடி கிளி பிடித்தக் கிளி" என்றது &lt;/div&gt;&lt;div&gt;கிளியைத் தேர்ந்தேடுக்கும் முறையைப்&lt;br /&gt;பற்றியதாகும். கொஞ்சம் விரைப்பான கிளியைப் &lt;/div&gt;&lt;div&gt;பிடிக்கக் கூடாதென்றும் அஞ்சும் தன்மை&lt;br /&gt;கொண்ட கிளியே தமிழாராய்ச்சிக்கு &lt;/div&gt;&lt;div&gt;உகந்ததாகும் என்பது முக்கியமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நூ-8ல் பிடிகிளி என்றது பிடித்த கிளியைக் &lt;/div&gt;&lt;div&gt;கூண்டுக்குள் வைத்துப் பேணுவதைச் சொன்னது.&lt;br /&gt;&lt;br /&gt;சொறிவளர் என்றது அந்தக் கிளி &lt;/div&gt;&lt;div&gt;சற்று நோய்வாய்ப்பட்டுச் சொறி சிரங்கோடு &lt;/div&gt;&lt;div&gt;இருந்தால் சொல்லுகின்ற வினையாற்றும் &lt;/div&gt;&lt;div&gt;என்ற நம்பிக்கை பற்றியதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;செறிகிளி என்றது, அப்படியான கிளிக்கு, &lt;/div&gt;&lt;div&gt;சீட்டு எடுக்கும் கல்வியைக் கிளியமரபினர் &lt;/div&gt;&lt;div&gt;கற்றுத்தருவதைச் சொன்னதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எறியிரு என்றது, கிளியின் முன்னர் &lt;/div&gt;&lt;div&gt;இரண்டு சீட்டுக்களை எடுத்துப்  போடுவதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தருமொரு வழி என்றது, அந்தக் கிளி &lt;/div&gt;&lt;div&gt;அந்த இரண்டில் ஒன்றை எடுத்துத்&lt;br /&gt;தருவதைச் சொல்லியதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியச் செயலாக, வடசொல்லா &lt;/div&gt;&lt;div&gt;தமிழ்ச்சொல்லா என்றறியவேண்டுமானால்&lt;br /&gt;அந்தக் கிளிக்கு முன்னால் கிளிய &lt;/div&gt;&lt;div&gt;மரபினர் இரண்டு சீட்டுக்களைப் போடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கிளி எடுத்துத் தரும் சீட்டை &lt;/div&gt;&lt;div&gt;அப்படியே தமிழாராய்ச்சி மன்றத்தில்&lt;br /&gt;படிப்பார்கள். இதுவே "கணேசகிளியம்" &lt;/div&gt;&lt;div&gt;எனப்படுவதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய &lt;/div&gt;&lt;div&gt;விதயம் என்னவென்றால் அந்த இரண்டு &lt;/div&gt;&lt;div&gt;சீட்டுகளிலும் "வடசொல்" என்றே &lt;/div&gt;&lt;div&gt;எழுதிப் போட்டிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், ஒரு இலக்கியம் முந்தியதா &lt;/div&gt;&lt;div&gt;பிந்தியதா என்று கண்டுபிடிக்கவும்&lt;br /&gt;இம்முறையைக் கையாளுவார்கள். &lt;/div&gt;&lt;div&gt;அதற்குத் தனியே இரண்டு சீட்டுகள்&lt;br /&gt;வைத்திருப்பார்கள். அந்த இரண்டு &lt;/div&gt;&lt;div&gt;சீட்டுகளிலும் "பிந்தியது" என்றே&lt;br /&gt;எழுதித் தயாராக வைத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கணேச கிளியம் - பாகம்-1 முற்றிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;நாக.இளங்கோவன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-3742798173798847791?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/3742798173798847791/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=3742798173798847791' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/3742798173798847791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/3742798173798847791'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/07/blog-post.html' title='கணேச கிளியம் - தமிழ் ஆராய்ச்சி மரபு இலக்கணம்'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-7991859523689158460</id><published>2011-05-15T02:36:00.000-07:00</published><updated>2011-05-15T02:53:13.866-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் தேசியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>நாம் தமிழர் இயக்கத்தின் முதல் வெற்றியும், எதிர்காலமும்-2</title><content type='html'>நாம் தமிழர் இயக்கம் இலக்குகளை அடையச்&lt;br /&gt;சடுதியாய்ச் செய்ய வேண்டியனவாகக் &lt;div&gt;கருதவேண்டியவை.&lt;br /&gt;&lt;br /&gt;1) தமிழகம் கெட்டது மிடையத்தினால் (media).&lt;br /&gt;இன்று வாய் கிழிய தி.மு.கவின் தோல்வியை&lt;br /&gt;வருணிக்கும் எந்த இதழும் பேராயக்கட்சியின்&lt;br /&gt;இழப்பைப் பெரிதாக வருணிப்பதில்லை.தோல்வியை&lt;br /&gt;வெறும் அலைக்கற்றை ஊழலிலும் பேராயத்தின்&lt;br /&gt;உட்பூசலிலும் மட்டுமே மறைத்துவிடப் பார்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழலும், உட்பூசலும் பேராயத்தின் உடன்பிறந்தவை.&lt;br /&gt;எல்லாக்காலத்திலும் ஊழல், உட்பூசல் இருந்திருக்கின்றன.&lt;br /&gt;அதனால், பேராயத்தின் தோல்வி என்பது &lt;/div&gt;&lt;div&gt;இவற்றால் இல்லை. இனப்படுகொலையாலும் &lt;/div&gt;&lt;div&gt;நாம் தமிழரின் உழைப்பாலும் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்குச் சோனியா செயாவை அழைத்து&lt;br /&gt;வாழ்த்துச் சொல்வதையும், தேநீர் குடிக்க&lt;br /&gt;அழைப்பதையும் பார்க்கும்போது&lt;br /&gt;பேராயத்தின் கண்களில் அச்சம் வந்திருப்பது&lt;br /&gt;தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மோடியை விழாவுக்கு அழைத்திருக்கும்&lt;br /&gt;செயா, உரத்து பேராயத்தின் பிழைகளையோ,&lt;br /&gt;இராசபக்சேவிற்கு எதிராகவோ பேசினால்&lt;br /&gt;தங்களுக்கு இந்திய அளவில் இன்னல் வரும் என்பதை&lt;br /&gt;உணர்ந்துதான் அவசர அவசரமாக&lt;br /&gt;அலைக்கற்றை ஊழலில் தி.மு.கவை&lt;br /&gt;கழட்டிவிட்டு, இனப்படுகொலை விதயத்தில்&lt;br /&gt;தப்பித்துக் கொள்ள செயாவோடு கைக்&lt;br /&gt;கோர்க்கப் பார்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக, இந்திய தொலைக்காட்சிகளும்,&lt;br /&gt;செய்தித்தாள்களும் தமிழர்க்கெதிரான&lt;br /&gt;அடக்குமுறைகளுக்கும் படுகொலைகளுக்கும்&lt;br /&gt;மிக அணைவாக நடந்து கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இந்த இயக்கம், தனக்கென ஒரு&lt;br /&gt;வெகுசன தொலைக்காட்சியையும் இதழையும்&lt;br /&gt;ஏற்படுத்துவதே அடிப்படைத் தேவையாகும்.&lt;br /&gt;இவ்வளவு தொலைக்காட்சி இருக்கையில்&lt;br /&gt;இது எடுபடுமா என்ற ஐயம் எழக்கூடும்.&lt;br /&gt;ஆனால், காலம் கனிந்தே இருக்கிறதாகக் கருதலாம்.&lt;br /&gt;இதனைத் தி.மு.க தோல்வியைக் கொண்டு&lt;br /&gt;சொல்லவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தொலைக்காட்சிச் சந்தையிலே&lt;br /&gt;சன், கலைஞர், செயா தொலைக்காட்சிகளுக்கு&lt;br /&gt;இருக்கும் சந்தைக்கும் ஒரு வரை உண்டு.&lt;br /&gt;இதற்கு மேல் இந்த மூன்றும் வளராது.&lt;br /&gt;வளர்ச்சி குன்றவே அரசியல் வகையானும்&lt;br /&gt;சந்தை வகையானும் வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்றுமே ஒரே தரத்தவை.&lt;br /&gt;ஆகவே ஒரு நல்ல மாற்றுத்&lt;br /&gt;தொலைக்காட்சியை வெகுசனத் தேவைகளை&lt;br /&gt;உட்கொண்டு கொண்டுவரமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் வானொலி உலகில்&lt;br /&gt;இலங்கையில் இருந்து வெளியான வானொலிக்கு&lt;br /&gt;மிகப்பெரிய சந்தை இருந்தது&lt;br /&gt;தமிழ்நாட்டில். அது ஈழத்தமிழர்களுக்கும்&lt;br /&gt;தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும்&lt;br /&gt;ஒரு பாலமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியான பாலம் இன்று தொலைக்காட்சி&lt;br /&gt;வழியே உருவாகுமானால், அது தமிழ்நாடு,&lt;br /&gt;புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாது,&lt;br /&gt;சிங்கை-மலேசிய தமிழ்க் குமுகத்தையும்&lt;br /&gt;அணைத்துக் கொள்வதாக இருக்குமானால்,&lt;br /&gt;அது தமிழ்நாட்டில் பரந்து பட்ட&lt;br /&gt;வெற்றிகளைக் குவிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது, ஏற்கனவே மேல் நாடுகளில்&lt;br /&gt;புகழ்பெற்ற தமிழ் நேர்மையுடைய &lt;/div&gt;&lt;div&gt;தொலைக்காட்சியோடு கூட்டுத் தொழில்&lt;/div&gt;&lt;div&gt;வைத்துத் துவக்கலாம்.  வெளிநாட்டு முதலீடுகள் &lt;/div&gt;&lt;div&gt;இந்தியாவில் பெருகிவருவதைக் கவனத்தில் &lt;/div&gt;&lt;div&gt;கொள்ளல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தமிழகத்திற்கு ஈழம் உள்ளிட்ட&lt;/div&gt;&lt;div&gt;பிறநாட்டுத் தமிழர்களின் வாழ்வு நிலை, வாழ்வியல்&lt;br /&gt;போன்றவை ஒரு கற்பனை நிலையிலேயே&lt;br /&gt;இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சி ஒன்று அனைத்தையும்&lt;br /&gt;இணைக்குமானால் அது உலக வாழ்&lt;br /&gt;தமிழர்களுக்குப் பெரும்பயன் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகள், சிங்கை,&lt;br /&gt;மலேசியத் தமிழர்களின் தமிழையும் வாழ்க்கை&lt;br /&gt;முறையையுமே கெடுக்கின்றன என்ற குற்றச்சாட்டு&lt;br /&gt;சிங்கையிலும் மலேசியாவிலும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் இணைந்து அனைவருக்குமாக&lt;br /&gt;தமிழர்களின் எதிர்கால அக்கறையில் நல்ல&lt;br /&gt;தொலைக்காட்சி ஒன்றைத் துவங்குவது&lt;br /&gt;ஒன்றே தீர்வாக முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது பிறநாட்டுத் தமிழர்களின் நலன்&lt;br /&gt;மட்டும் நோக்கி எழுதப்படுவது என்று&lt;br /&gt;எண்ணல் வேண்டாம். தமிழ்நாட்டின்&lt;br /&gt;சீரழிவு கங்குகரையில்லாதது. பரிதாப&lt;br /&gt;நிலையில் இருக்கும் தமிழ்நாட்டிற்கு&lt;br /&gt;இது மிக அவசியம் என்பதை முக்கியமாகக்&lt;br /&gt;கொள்ளல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2) ஈழத்தமிழர் விதயம்தான் இன்றைக்குத்&lt;br /&gt;தலையாய விதயம் என்பதில் மாற்றுக்&lt;br /&gt;கருத்து இருக்க முடியாது. ஆனால், அதோடு,&lt;br /&gt;தமிழ்நாட்டுச் சரவல்களை முன்னிறுத்தும்&lt;br /&gt;பல விதயங்களையும் நாம் தமிழர் கையில்&lt;br /&gt;எடுக்க வேண்டும். அப்பொழுத்துதான்&lt;br /&gt;திராவிட, பேராய மாபியாக்களுடன்&lt;br /&gt;மல்லுக் கட்ட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ, பழ.நெடுமாறன் போன்றோர்கள்&lt;br /&gt;தமிழ்நாட்டு விதயங்களில் கவனத்தினைச்&lt;br /&gt;செலுத்தியிருந்தாலும் ஈழக் காவலர்களாக&lt;br /&gt;மட்டுமே பார்க்கப் படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காவிரி, முல்லை, பாலாறு விதயங்களில்&lt;br /&gt;இவர்களின் பங்களிப்பு மிக உயர்ந்தது.&lt;br /&gt;ஆனால், அந்தச் சரவல்கள் சாதாரண&lt;br /&gt;மக்களிடம் இவர்களை நெருக்கமாகக்&lt;br /&gt;கொண்டு செல்லவில்லை. ஆகவே, வெகுசன&lt;br /&gt;அடிப்படைத் தேவைகளில்&lt;br /&gt;மட்டுமே மக்களை நெருங்க முடியும்.&lt;br /&gt;அதனைச் செய்யும் வழிமுறைகளை&lt;br /&gt;நாம் தமிழர் ஆராய்ந்து செய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிச் செய்வது? அருமையான வாய்ப்பாக&lt;br /&gt;உள்ளாட்சித் தேர்தல் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3) நாம் தமிழர் இயக்கம் 2016 சட்டமன்றத் தேர்தலில்&lt;br /&gt;போட்டியிடுவதைத்தான் இலக்காகக் கொண்டிருக்கிறது&lt;br /&gt;என்று சொல்லியிருக்கிறது. அதற்கு இன்னும்&lt;br /&gt;5 ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அது இலக்காக இருந்த போதிலும்,&lt;br /&gt;அடுத்து இன்னும் ஓராண்டு காலத்தில்&lt;br /&gt;வரப்போகிற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது&lt;br /&gt;மிக அவசியமாகும். அதற்குப் பின்னர்&lt;br /&gt;2 ஆண்டுகளில் பாராளுமன்றத் தேர்தலுக்கும்&lt;br /&gt;தயாராகிவிடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேர்தலில் ஏற்படுத்தியிருக்கிற நல்ல &lt;/div&gt;&lt;div&gt;தாக்கத்தை  உணர்ந்திருக்கிறபோது &lt;/div&gt;&lt;div&gt;உள்ளாட்சி தேர்தலில் ஏன் பங்கு பற்றக் கூடாது? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சொல்லப்போனால்  உள்ளாட்சித் தேர்தல்தான் &lt;/div&gt;&lt;div&gt;ஒரு சிறந்த அடித்தளத்தை&lt;br /&gt;ஏற்படுத்திக் கொடுக்கும். மக்களை அவர்களின்&lt;br /&gt;அன்றாடத் தேவைகளோடு இணைந்து&lt;br /&gt;நெருங்கிவிடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமங்களிலும் நகரத்தின் அடுக்ககங்களிலும்&lt;br /&gt;புழுங்கிக் கொண்டிருக்கிற சரவல்கள்&lt;br /&gt;ஏராளம். எல்லா இடங்களும் திராவிட&lt;br /&gt;அரசியல் முடையில் கெட்டுப் போய்க் கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தக்க உத்திகளோடு நாம் தமிழர் இயக்கத்தினர்&lt;br /&gt;அடுக்ககங்களையும் கிராமங்களையும் எடுத்துக்&lt;br /&gt;கொண்டு முன்மாதிரிக் குமுகப் பணிகளைத்&lt;br /&gt;துவங்குவார்களெனின் உள்ளாட்சித் தேர்தலில்&lt;br /&gt;அவர்களுடன் பொதுமக்கள் மிக&lt;br /&gt;நெருங்கிவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நகரத்தின் 10 சராசரி அடுக்ககங்களை&lt;br /&gt;விரித்து வைத்தால் அது ஒரு கிராமத்துக்கு&lt;br /&gt;இணையானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் முதல்&lt;br /&gt;தமிழினப் பெரும் பணிகள் வரை எண்ணற்ற&lt;br /&gt;பணிகளில் மக்களை அணைத்துக் கொள்ள&lt;br /&gt;வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4) உலகப் பொருளாதாரம், திராவிடக் கொள்ளை,&lt;br /&gt;இந்திய, பன்னாட்டு ஏகத்துவம் ஆகியவற்றினால்&lt;br /&gt;ஏற்பட்டிருக்கும் தமிழக வாழ்வியற் குலைவையும்,&lt;br /&gt;இயற்கை அழிவுகளையும் மீட்டெடுப்பதை&lt;br /&gt;முகன்மையாகக் கொண்ட பொருளியில் கொள்கை&lt;br /&gt;உருவாக்க வேண்டும். தமிழகம் போன்ற &lt;/div&gt;&lt;div&gt;அடர்ந்த மக்கள் தொகை உள்ள இடத்தில்&lt;/div&gt;&lt;div&gt;உலகப் பொருளாதாரத்தினை முழுமையாகச்&lt;/div&gt;&lt;div&gt;செலுத்தினால் கொஞ்ச நாளில் பஞ்சத்தில்&lt;/div&gt;&lt;div&gt;மூழ்கிவிடும். சிறு தொழில்களையும் இயற்கை &lt;/div&gt;&lt;div&gt;வளங்களையும் அடித்து நாசமாக்கும் தன்மை&lt;/div&gt;&lt;div&gt;உலகப் பொருளியலுக்கு உண்டு. அதே வேளையில்&lt;/div&gt;&lt;div&gt;அறிவியல் வளர்ச்சியில் பெருகுந் தொழிலையும்&lt;/div&gt;&lt;div&gt;மறித்துக் கொண்டு நிற்க முடியாது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வேளாண்மை, சிறு தொழில், இயற்கை வளன், &lt;/div&gt;&lt;div&gt;அறிவியல் ஏற்றம், பொருளியல் மாற்றம் &lt;/div&gt;&lt;div&gt;ஆகியவற்றை இணைக்கின்ற நல்ல &lt;/div&gt;&lt;div&gt;பொருளியற் கொள்கை வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வெறுமே அம்பானிகளின் மிட்டல்களின்&lt;/div&gt;&lt;div&gt;டாட்டாக்களின் மாறன்களின் வாசலில்&lt;/div&gt;&lt;div&gt;நின்று பொதுவுடைமைக் கட்சிகளின் &lt;/div&gt;&lt;div&gt;கூச்சல் போடும் பொருளியல் அணுகுமுறை &lt;/div&gt;&lt;div&gt;பயன்தராது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்தப் பொருளியில் பாதையில் &lt;/div&gt;&lt;div&gt;நாம் தமிழர், தமது அரசியல் குமுகப்&lt;br /&gt;பணிகள் அமைதல் வேண்டும். இல்லாவிட்டால்&lt;br /&gt;பன்னாட்டு முதலைகளிடம், இந்தியச் சிறுபுத்திகளிடமும்&lt;br /&gt;திராவிடக் கொள்ளைகளிடமும் உழைப்பை வீணாக்கிக்&lt;br /&gt;கொண்டே இருக்கும்படியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்டவற்றை இங்கே குறிப்பிடுவது,&lt;br /&gt;திராவிட, பேராய அரசியல், பிணத்தின்&lt;br /&gt;நெற்றிக் காசிற்கும் அலைகின்ற தன்மையன&lt;br /&gt;என்பதால்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பழ.நெடுமாறன், வைகோ போன்றவர்களின்&lt;br /&gt;பேருழைப்பு, ஏதோ ஒரு திராவிடக் கட்சி&lt;br /&gt;சார்புடைத்ததாகவும், இந்திய அரங்கின்&lt;br /&gt;நட்புக்கு ஏங்கியதாகவுமே அமைந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நிலை வாராமல், தனித்து தமிழரசியல்&lt;br /&gt;உருவானாற்றான் இந்திய அரங்கில் ஆதிக்கம்&lt;br /&gt;செலுத்த முடியும். அதற்கு மிக வலுவான&lt;br /&gt;அடித்தளம் தேவை. அந்த அடித்தளத்திற்கு&lt;br /&gt;மாறாத மக்கள் மனம் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாவானாலும் செயாவானாலும் பா.ம.க,&lt;br /&gt;வி.சி, தேமுதிக என்ற எந்தக் கட்சியானாலும்&lt;br /&gt;அவர்களின் தன் நலனுக்காக மட்டுமே ஈழத்தமிழர்&lt;br /&gt;சரவலைப் பயன்படுத்திக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரலாறு. இந்நிலை திரும்பாமல் இருக்க&lt;br /&gt;வேண்டுமானால் நாம்தமிழர் எடுத்துக் கொள்ள&lt;br /&gt;வேண்டிய சுமைகள் நிறையவே உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மிக வலுவான தமிழ் மக்கள் தளத்தை&lt;br /&gt;அடிப்படையாக உருவாக்க வேண்டியது&lt;br /&gt;அவசியம்.  அந்தத் தளம் தமிழீழத்திற்கும்&lt;br /&gt;தமிழகத்திற்கும் இணையாக உழைக்க வேண்டும்.&lt;br /&gt;தமிழீழத்தை நிரந்தரமாகப் பெற்றுத்தரும் தளமாக&lt;br /&gt;உருவாக்கப்படல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாவிடில் அடுத்த சட்டமன்றத்&lt;br /&gt;தேர்தலில் மீண்டும் கருணாவைத் தேடி ஓட&lt;br /&gt;மக்களைத் தள்ளிவிட்டது போலாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ இனப் படுகொலைகளை உரத்து&lt;br /&gt;தமிழகத்திற்கு எடுத்துச் சொல்லி, பேராய&lt;br /&gt;மாபியாவை குழிக்குள் போட்டிருக்கும்&lt;br /&gt;நாம்தமிழரின் எதிர்கால வெற்றிகளுக்கு&lt;br /&gt;எல்லா வகையானும் காலம் கனிந்துள்ளது&lt;br /&gt;என்ற நம்பிக்கை ஊக்கத்தைத் தருவதாக&lt;br /&gt;உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பிற விதயங்கள் நிறைய இருக்கவே&lt;/div&gt;&lt;div&gt;இருக்கின்றன. பின்னர் பார்ப்போம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்புடன்&lt;/div&gt;&lt;div&gt;நாக.இளங்கோவன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-7991859523689158460?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/7991859523689158460/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=7991859523689158460' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/7991859523689158460'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/7991859523689158460'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/05/2.html' title='நாம் தமிழர் இயக்கத்தின் முதல் வெற்றியும், எதிர்காலமும்-2'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-6332905722460300837</id><published>2011-05-14T23:49:00.000-07:00</published><updated>2011-05-15T00:17:43.761-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் தேசியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்-ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>நாம் தமிழர் இயக்கத்தின் முதல் வெற்றியும், எதிர்காலமும்-1</title><content type='html'>பிரித்தானியா, இந்திய துணைக்கண்டத்தில் &lt;div&gt;தனது கால் அணிகளாகப் பயன்படுத்திய&lt;br /&gt;பல்தேய இனங்களை ஒன்றாக்கி, அதனை &lt;/div&gt;&lt;div&gt;நேரு குடும்பத்தின் ஏகபோகப் பயன்பாட்டுக்கு&lt;br /&gt;விற்றுவிட்டுச் சென்ற 1947க்குப் பின் &lt;/div&gt;&lt;div&gt;இதுவரை தமிழ்நாட்டில் நடந்த எந்தச்&lt;br /&gt;சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரசு &lt;/div&gt;&lt;div&gt;என்கிற பேராயக் கட்சி இந்த அளவு&lt;br /&gt;தோற்றதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் வேண்டுமென்றே அ.தி.மு.க ஆதரவு அலை, &lt;/div&gt;&lt;div&gt;கருணாநிதி வெறுப்பு அலை, விலைவாசி&lt;br /&gt;ஊழல், குடும்பம் போன்ற காரணங்கள &lt;/div&gt;&lt;div&gt;மட்டும் சொல்லி நாம் தமிழர்&lt;br /&gt;இயக்கத்தின் வெற்றியை மறைக்கக் கூடும். &lt;/div&gt;&lt;div&gt;வடநாட்டு ஏடுகளும் பேராயக்கட்சியும்&lt;br /&gt;அலைக்கற்றை ஊழலை மட்டுமே பெரிதுபடுத்தி &lt;/div&gt;&lt;div&gt;இனப்படுகொலையை மறைக்கிறாரக்ள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மின்வெட்டும், ஊழலும், விலைவாசியும் &lt;/div&gt;&lt;div&gt;காரணங்கள்தான். ஆனால் அவை மட்டுமே அல்ல.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இராமநாதபுரத்திலே அசன் அலியும் &lt;/div&gt;&lt;div&gt;கடையநல்லூரில் பீட்டர் அல்போன்சும் &lt;/div&gt;&lt;div&gt; வேலூரிலே ஞானசேகரனும் &lt;/div&gt;&lt;div&gt;மண்ணைக் கவ்வியதற்கெல்லாம் &lt;/div&gt;&lt;div&gt;நாம்தமிழர் இயக்கத்தின்&lt;br /&gt;உழைப்பே காரணம் என்பதை எந்த &lt;/div&gt;&lt;div&gt;நேர்மையாளரும் ஒத்துக்கொள்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;1967ல் அண்ணா ஏற்படுத்திய அலையில் &lt;/div&gt;&lt;div&gt;சரிந்தபோது கூட பேராயக்கட்சி 51 இடங்களைப் &lt;/div&gt;&lt;div&gt;பெற்றது. அதனை, 5 இடத்திற்குக் குறுக்கி&lt;br /&gt;காங்கிரசைத் துடைத்தெறிந்திருப்பது நாம் தமிழர் இயக்கமே!&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக நாம் தமிழர் இயக்கத்தையும் &lt;/div&gt;&lt;div&gt;அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் &lt;/div&gt;&lt;div&gt;சீமானையும் மனமாரப் பாராட்டுகின்றேன். &lt;/div&gt;&lt;div&gt;தமிழகமும் தமிழ் இனமும் பாராட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1965ல் நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டுத் &lt;/div&gt;&lt;div&gt;தமிழர்களை இந்தியை மறுத்ததற்காகச் &lt;/div&gt;&lt;div&gt;சுட்டுக் கொன்ற பேராயம், 1987ல் இந்தியப் படையை&lt;br /&gt;அனுப்பி 10000 ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது.&lt;br /&gt;திராவிடத்துவாவின் ஆதரவில் தொடர்ந்து 2009ல் 3 இலக்க&lt;br /&gt;ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்ததுடன் பல &lt;/div&gt;&lt;div&gt;இலக்கக் கணக்கான ஈழத்தமிழர்களின்&lt;br /&gt;வாழ்வாதாரங்களை அழித்து நிர்மூலமாக்கியது. &lt;/div&gt;&lt;div&gt;கூடவே பல நூறு தமிழ் மீனவர்களையும் சிங்களனுக்கு&lt;br /&gt;இரையாக்கி இருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பேராயத்தின் தமிழ்க்குருதிவெறி என்றும் அடங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கொலையையும் பார்த்துப் பார்த்து &lt;/div&gt;&lt;div&gt;ஒன்றும் செய்யமுடியாமல் அவமானத்தில்&lt;br /&gt;கூனிக்குறுகிய தமிழகத்திற்குச் சிறு துளியேனும் &lt;/div&gt;&lt;div&gt;அவமானத்தைத் துடைக்க உழைத்த&lt;br /&gt;இவர்கள் மேல் நம்பிக்கை துளிர்க்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;அதேபோல இவர்களின் தேர்தல் குறிக்கோள் &lt;/div&gt;&lt;div&gt;வாதத்துக்குள்ளானபோதும், தளராமல் குறிக்கோளில்&lt;br /&gt;உறுதியாக இருந்ததும் பாராட்ட வேண்டிய ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;சாதிய அரசியல், சமய அரசியல், &lt;/div&gt;&lt;div&gt;திராவிட அரசியல், இந்திய தேசிய அரசியல்,&lt;br /&gt;தமிழ்த் தேசிய அரசியல் என்று வகை வகையான &lt;/div&gt;&lt;div&gt;அரசியல் தமிழகத்தில் இருக்கையில், &lt;/div&gt;&lt;div&gt;இந்த அரசியல்கள் எதற்பாலும் மனநிறைவில்லாத &lt;/div&gt;&lt;div&gt;தமிழக மக்களிடைய, கூர்ந்து கவனிக்கப் பட்ட &lt;/div&gt;&lt;div&gt;நாம்தமிழர் இயக்கத்தின்பால் கனமான எதிர்பார்ப்புகள்&lt;br /&gt;எழுகின்றன. தமிழ் இனம் இவ் இயக்கத்திற்கு &lt;/div&gt;&lt;div&gt;அன்பையும் ஆதரவையும் ஊக்கத்தையும்&lt;br /&gt;கொடுத்து தமிழின எழுச்சிக்கு வித்திடவேண்டும் &lt;/div&gt;&lt;div&gt;என்பது தமிழரசியற் பார்வையாளர்களிடம்&lt;br /&gt;நம்பிக்கையோடு துளிர்க்கின்ற எண்ணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் நாம் தமிழர் இயக்கம், &lt;/div&gt;&lt;div&gt;தாம் இனிச் செய்யவேண்டியது என்ன? &lt;/div&gt;&lt;div&gt;தமக்கிருக்கும் வாய்ப்புகள் என்ன? &lt;/div&gt;&lt;div&gt;அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் எந்த இலக்கை&lt;br /&gt;எட்டுவது?, போன்றவற்றை ஆழ்ந்து யோசித்துச் &lt;/div&gt;&lt;div&gt;செயலில் இறங்க வேண்டும் என்பதை நாம்தமிழர்&lt;br /&gt;இயக்கத்தினர் அறிவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையிலே எழும் சில எண்ணங்களை இங்கே&lt;br /&gt;கட்டுரைக்கின்றேன்.அதற்கு அடிப்படையாக&lt;br /&gt;முதலில் மூன்று உண்மைகளை மனதில் இருத்தவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;1) அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது &lt;/div&gt;&lt;div&gt;என்பதால் அ.தி.மு.கவை மக்கள் நேசிக்கிறார்கள் &lt;/div&gt;&lt;div&gt;என்பது முழு உண்மை அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;1991 தொடக்கம் 2011 வரை - ஒவ்வொரு ஐந்தாண்டும், &lt;/div&gt;&lt;div&gt;இதை வெறுத்து அது, பின்னர் அதை வெறுத்து இது &lt;/div&gt;&lt;div&gt;என்றே மக்கள் அதிகாரம் அளிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை மூன்றாவது முக்கியத்துவம் வாய்ந்த &lt;/div&gt;&lt;div&gt;கட்சியாக இருந்த பேராயத்திடம்&lt;br /&gt;இருந்து முக்கியத்துவத்தை தே.மு.தி.க பெற்றிருக்கிறது.&lt;br /&gt;கடந்த 40+ ஆண்டுகளில் தி.மு.க, அ.தி.மு.க, பேராயம்&lt;/div&gt;&lt;div&gt;என்ற மூன்று கட்சிகளைத் தவிர வேற்ந்தக் கட்சியும்&lt;/div&gt;&lt;div&gt;எதிர்க்கட்சியாக இருந்ததில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆகவே, நீண்டகாலப் பார்வையில் &lt;/div&gt;&lt;div&gt;இந்தத் தேர்தலில் அ.தி.மு.க பெற்றது&lt;br /&gt;வெற்றியும் அல்ல; தி.மு.க பெற்றது &lt;/div&gt;&lt;div&gt;தோல்வியும் அல்ல. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது ஒரு சுழற்சி அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;விரைந்து வாராதா வேறு வழி என்று &lt;/div&gt;&lt;div&gt;தேடி அலையும் மக்களின் உடனடி&lt;br /&gt;உணர்வுப் பெருக்கே இந்தச் சுழற்சி. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;[If this trend is plotted as a graph, it&lt;br /&gt;will evidence a consolidation phase &lt;/div&gt;&lt;div&gt;of a super trend  where people want a break-out&lt;br /&gt;upwards. But the resistance is the &lt;/div&gt;&lt;div&gt;dmk-admk-cong domination]&lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் தேவையை, செவ்வனே, &lt;/div&gt;&lt;div&gt;ஈழத்தமிழர் சரவலையும் தாண்டி&lt;br /&gt;பரந்துபட்ட தளத்தில் புரிந்து கொண்டால் &lt;/div&gt;&lt;div&gt;மட்டுமே நாம்தமிழர் இயக்கம் நீண்டகாலத் தமிழ்&lt;br /&gt;வெற்றிகளைப் பெறமுடியும். வெறுமே ஈழத்தமிழர்&lt;/div&gt;&lt;div&gt;விதயத்தை மட்டுமே பேசினால் மக்களை &lt;/div&gt;&lt;div&gt;நெருங்குவது கடினம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;2) தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழேகால் கோடி. &lt;/div&gt;&lt;div&gt;இந்த மக்கள் தொகையில் 2001க்குப்பின் பிறந்த &lt;/div&gt;&lt;div&gt;குழந்தைகள் ஒரு கோடி. 1980களில் பிறந்து இன்று&lt;br /&gt;10 வயது முதல் 30களில் இருப்போரின் எண்ணிக்கை &lt;/div&gt;&lt;div&gt;ஒன்னரை கோடிக்கும் மேலே.&lt;br /&gt;&lt;br /&gt;1980களில் பிறந்து கண்விழித்துப் பார்த்த &lt;/div&gt;&lt;div&gt;பிள்ளைகள் எல்லாம் திடாவிடத்துவா&lt;br /&gt;மற்றும் பேராயக்கட்சியின் தமிழர்களுக்கான &lt;/div&gt;&lt;div&gt;அடக்குமுறைகளையும், ஈழத்தமிழர் பற்றிய&lt;br /&gt;பகையான பார்வையையும் மட்டுமே &lt;/div&gt;&lt;div&gt;பார்த்து வளர்ந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழராய்ப்பிறந்தவர்களிடம்&lt;br /&gt;உணர்விருக்காதா என்று யாரும் &lt;/div&gt;&lt;div&gt;கருதலாம்! ஆனால் தமிழர்களே&lt;br /&gt;அவர்களை அடக்கி, அறியாமையில் &lt;/div&gt;&lt;div&gt;தள்ளினவர்கள் என்று பார்த்தால் இன்றைக்கு&lt;br /&gt;இருக்கும் இளைய தலைமுறை &lt;/div&gt;&lt;div&gt;"தமிழ் உணர்வு குறைந்தது"  என்று&lt;br /&gt;நமக்குத் தோன்றாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மாறாக அவர்கள் மேல் பரிவும் &lt;/div&gt;&lt;div&gt;கவலையும்தான் வரும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கருணா, செயா, சோனியா என்ற &lt;/div&gt;&lt;div&gt;மூன்று பேரும் தமிழ்நாட்டு மக்களின் &lt;/div&gt;&lt;div&gt;காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி &lt;/div&gt;&lt;div&gt;ஊற்றியவர்கள். தொடர்ந்து அச்சத்தில் &lt;/div&gt;&lt;div&gt;அமிழ்த்தப்பட்ட மக்கள் தமிழ்நாட்டு மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இரண்டரை-மூன்று கோடிக்கும் &lt;/div&gt;&lt;div&gt;மேற்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு&lt;br /&gt;ஈழம் என்றால் என்ன? அங்குவாழும் மக்கள் யார்? &lt;/div&gt;&lt;div&gt;என்ன சரவல்? என்றே சரியாகத் தெரிந்திருக்க &lt;/div&gt;&lt;div&gt;வாய்ப்பு இல்லை. விதிவிலக்குகள் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மீதி இருக்கும் நாலரை கோடி மக்கள் &lt;/div&gt;&lt;div&gt;திராவிடத்திலும், இந்தியத்திலும், &lt;/div&gt;&lt;div&gt;சாதி சமயத்திலும் பிரிந்து போய்ச் சக்தியற்றுப் &lt;/div&gt;&lt;div&gt;பிழைப்பு அரசியலில் சிக்கிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, நாம் தமிழர் இயக்கத்தின் முக்கிய பாசறையே &lt;/div&gt;&lt;div&gt;அந்த 3 கோடி பேர்களிடையே வைக்கப்பட்டாற்றான் &lt;/div&gt;&lt;div&gt;அது நீண்ட காலத்திற்கும் பயனைத்தரும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எந்தக் கட்சிக்கும் இளைஞர்கள்தான் முக்கியம் &lt;/div&gt;&lt;div&gt;என்பது அங்கைநெல்லிதான். ஆனால் இந்த 3&lt;br /&gt;கோடி பேர்கள் அறியாமையில் தள்ளப்பட்டவர்கள். &lt;/div&gt;&lt;div&gt;அடக்கி வைக்கப் பட்டவர்கள். அச்சுறுத்தி&lt;br /&gt;வைக்கப்பட்டவர்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவர்களே இன்னும் இரண்டு தலைமுறை &lt;/div&gt;&lt;div&gt;அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, அவர்கள் அறியாமையை அகற்றி, &lt;/div&gt;&lt;div&gt;உணர்வைப் பெருக்குகின்ற பாசறையை &lt;/div&gt;&lt;div&gt;அமைக்க வேண்டியது மிக முக்கியம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இல்லாவிட்டால் நடிகருக்குப் பாலாபிசேகம், &lt;/div&gt;&lt;div&gt;பீராபிசேகம் போன்றவற்றில் அவர்களைத்&lt;/div&gt;&lt;div&gt;தொலைத்து தமிழியமும் இல்லாமற் போய்விடும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆகவே ஈழம் உள்ளிட்ட மற்ற பெருவாரியான &lt;/div&gt;&lt;div&gt;தமிழகச் சரவல்கள் பலவற்றிலும் இந்த இளைஞர்&lt;br /&gt;கூட்டத்தை நெருங்கினாற்றான் ஒரு பாசறையை &lt;/div&gt;&lt;div&gt;ஏற்படுத்த முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;3) 1949ல் அண்ணாவால் துவக்கப்பட்ட &lt;/div&gt;&lt;div&gt;திராவிட முன்னேற்றக் கழகம், மிக வலுவான &lt;/div&gt;&lt;div&gt;தளபதிகள் பலரைப் பெற்றிருந்தாலும் அது&lt;br /&gt;ஆட்சியைப் பிடிக்க 18 ஆண்டுகள் ஆயின. &lt;/div&gt;&lt;div&gt;அதற்கு என்ன காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் எத்தனை வேண்டுமானாலும் &lt;/div&gt;&lt;div&gt;இருக்கலாம். ஆனால், தொலைத் தொடர்பு,&lt;br /&gt;பயணித்தல், மிடையம் (media) ஆகிய மூன்றனும் &lt;/div&gt;&lt;div&gt;மிகக் குறைந்த அளவிலேயே இருந்தன. &lt;/div&gt;&lt;div&gt;இதைத்தான் முக்கியமான காரணமாகக் &lt;/div&gt;&lt;div&gt;கருதவேண்டும். இந்தக்காலத்தில் இவையெல்லாமே&lt;br /&gt;மிக மலிவாகிவிட்டன. ஒரு இயக்கத்தின் வெற்றியை 4/5&lt;br /&gt;ஆண்டுகளிலேயே எளிதில் பெற்றுவிடமுடியும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சனநாயகக் காலச் சுழற்சியின் இந்தக் கால&lt;br /&gt;அளவையில் முக்கிய இலக்கினை வைத்து &lt;/div&gt;&lt;div&gt;அடையக்கூடிய வெற்றியே நிலைத்து நிற்கும்.&lt;br /&gt;அதைத் தாண்டிப் போனால் நீர்த்துப் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே வேளையில் ம.கோ.இரா, என்.டி.இராமராவு &lt;/div&gt;&lt;div&gt;போன்றோரின் வெற்றிகளின் விரைவு&lt;br /&gt;வேறு தன்மையன என்று கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதை இங்கே சொல்லுவது, தமிழ்த் தேசிய &lt;/div&gt;&lt;div&gt;உணர்வாளர்களின் கனவு அரசியல் போல&lt;/div&gt;&lt;div&gt;காலமுழுதும் புலம்பிக் கொண்டிருக்காமல்&lt;/div&gt;&lt;div&gt;நடைமுறை அரசியலைக் கையெடுத்து &lt;/div&gt;&lt;div&gt;கிடைக்க  இருக்கும் வெற்றியை&lt;/div&gt;&lt;div&gt;விரைவில் கைப்பிடிக்க வேண்டும் என்பதாற்றான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;(தொடரும்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;நாக.இளங்கோவன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-6332905722460300837?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/6332905722460300837/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=6332905722460300837' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/6332905722460300837'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/6332905722460300837'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/05/1.html' title='நாம் தமிழர் இயக்கத்தின் முதல் வெற்றியும், எதிர்காலமும்-1'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-8114962745153291806</id><published>2011-04-26T09:56:00.000-07:00</published><updated>2011-04-26T09:59:25.674-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடத்துவா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாரதிதாசன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>பாவேந்தர் பாரதிதாசன் வாரம் - 2011: திராவிடந் தீது, தீய்க!</title><content type='html'>ஏமாந்தாய் பாவேந்தே! உன்னாலே யானுந்தான்!&lt;br /&gt;ஏமாந்தோம் வீழ்ந்தோம்; எழுந்ததெலாந் துயரந்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆரியத்தை ஈதறுக்கும் பாரென்றாய்! அன்னார்&lt;br /&gt;தேரிலதை ஏற்றிவிட்டுத் தானுமது வேயானார்!&lt;br /&gt;&lt;br /&gt;மாயைதனை வேரறுத்து மூடுமென்றாய்; அதற்கோர்&lt;br /&gt;நோயைத்தான் தூக்கிவிட்டுத் தோற்றே போனோம்!&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டை நாற்காலி கொண்டுபோன காளையெலாம்&lt;br /&gt;பேட்டைக் கொசுபோல பீடறுந்த பிணிகளப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;திருடவந்த கூட்டத்தைத் தேரிலுலா விட்டதுதான்&lt;br /&gt;பெருகிவந்த தமிழரையேப் போரிட்டுச் சாய்த்ததப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;திறலற்ற திராவிடத்தைத் திருவென்றே பேசியதால்&lt;br /&gt;திருவெல்லாந் தீர்ந்தின்று தரித்திரந்தான் தமிழப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;மறமறுந்த மந்தைதனை மாண்பென்றே நம்பியதால்&lt;br /&gt;உறவறுந்து தமிழழிந்து வேரழிந்து போனதப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;வேரழியும் வேளையிலே வெந்நீரும் ஊற்றென்று&lt;br /&gt;ஊரறிய முந்நாழி நோன்பிருந்த வஞ்சனைத்தான்,&lt;br /&gt;&lt;br /&gt;இனமென்றும் தமிழென்றும் இன்னபிற என்றெல்லாம்&lt;br /&gt;மனங்குளிரக் கூறுநிலை மருளத்தான் வைக்குதப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;பணமென்றால் பிணங்கூட வாய்திறக்கும்; திறக்காமல்&lt;br /&gt;பிணம்போன்றே பணங்கூட திராவிடந்தான் நடிக்குதப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;பிணக்குவியல் காட்டியங்கே தில்லித்தெரு நாயிடமும்&lt;br /&gt;தனக்குவியல் ஈட்டியிங்கே திராவிடந்தான் வாழுதப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;ஓலமிட்டார் குருதிகொண்டு ஒருதில்லி வாசலிலே&lt;br /&gt;கோலமிட்டுப் பல்லிளித்துத் திராவிடந்தாங் களிக்குதப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;ஏட்டுக்குள் எழுதயின்னும் எத்தனையோ யிருந்துமுன்&lt;br /&gt;பாட்டுப் பரம்பரைக்குப் பல்லுடைந்து போனதப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;பல்லுடைந்து போனதனால் தமிழுடைந்து போகுமன்றோ?&lt;br /&gt;தமிழுடைந்து போகுமெனின் திராவிடந்தான் இனியெதற்கு?&lt;br /&gt;திராவிடந்தான் தீய்ந்திடவே தமிழியக்கம் இனிக்கிளர்க!&lt;br /&gt;தமிழியக்கங் கிளர்க்கிலையேல் தமிழர்க்கிப் புவியிலையே!&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;நாக.இளங்கோவன்&lt;br /&gt;26/04/2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-8114962745153291806?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/8114962745153291806/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=8114962745153291806' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/8114962745153291806'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/8114962745153291806'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/04/2011.html' title='பாவேந்தர் பாரதிதாசன் வாரம் - 2011: திராவிடந் தீது, தீய்க!'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-3579584319614945092</id><published>2011-03-22T20:14:00.000-07:00</published><updated>2011-03-22T20:32:43.531-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>கவிஞர் தாமரை சீரங்கத்தில் போட்டியிடுகிறார்!</title><content type='html'>"தமிழ் நேர்மையாளர் கூட்டமைப்பு" என்ற&lt;br /&gt;தமிழ் மறுமலர்ச்சி அமைப்பு பழ.நெடுமாறனை&lt;br /&gt;ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு உருவாகி தேர்தல்&lt;br /&gt;களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வமைப்பு தமிழ்நாட்டில் மொத்தம் 45 தொகுதிகளில்&lt;br /&gt;வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ம.தி.மு.க தேர்தலில் நிற்காவிட்டாலும்&lt;br /&gt;இவ்வமைப்பிற்குத் தன் ஆதரவை நல்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சீமான், பெ.ம, கொளத்தூர் மணி, தியாகு,&lt;br /&gt;கோவை இராம கிருட்டிணன் உள்ளிட்ட&lt;br /&gt;தமிழ் நேர்மையாளர்கள் யாவரும் இவ்வமைப்பிற்குத்&lt;br /&gt;தங்கள் ஆதரவைத் தந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சி என்ற பெயரில்லாது, நல்ல வேட்பாளர்களையும்&lt;br /&gt;ஆர்வலர்களையும் தேர்ந்தெடுத்து போட்டியிடுவோம்&lt;br /&gt;என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டையும் தமிழரையும் கெடுத்துவரும் மூன்று&lt;br /&gt;பெரிய கட்சிகளையும் மறுப்பதுதான் முதற்குறிக்கோள்&lt;br /&gt;என்று அவர் தெரிவித்ததோடு, 7 பேர்கொண்ட முதற்கட்ட&lt;br /&gt;வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1) சீரங்கம் - கவிஞர் தாமரை&lt;br /&gt;2) திருவாரூர் - சாகுல் அமீது&lt;br /&gt;3) வில்லிவாக்கம - பழ.நெடுமாறன்&lt;br /&gt;4) கொளத்தூர் - குமரேசன் (முத்துக்குமாரின் தந்தை)&lt;br /&gt;5) வேலூர் - தென்னரசு&lt;br /&gt;(அல்லது எங்கு ஞானசேகரன் நிற்கிறாரோ&lt;br /&gt; அங்கு தென்னரசு நிற்பார்)&lt;br /&gt;6) கோவை மேற்கு - கோவை இராமகிருட்டிணன்&lt;br /&gt;(அல்லது எங்கு எசார்.பாலசுப்பிரமணியம்&lt;br /&gt;நிற்கிறாரோ அங்கு).&lt;br /&gt;7) கடையநல்லூர் - தமிழரசி&lt;br /&gt;(முத்துக்குமாரின் தங்கை) (அல்லது எங்கு&lt;br /&gt;பீட்டர் அல்போன்சு நிற்கிறாரோ அங்கு)&lt;br /&gt;&lt;br /&gt;மீதி உள்ள 38 இடங்களுக்கும் நாளை மாலைக்குள்&lt;br /&gt;வேட்பாளர்கள் அறிவிக்கப் படுவார்கள் என்றும்&lt;br /&gt;தனியாகச் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம்&lt;br /&gt;கேட்கவிருப்பதாகவும் தமிழ் நேர்மையாளர்&lt;br /&gt;கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும்,&lt;br /&gt;தி.மு.கவின் பல பித்தலாட்டங்களுக்கு&lt;br /&gt;ஆமாஞ்சாமி போடும் முதுபெரும் திராவிடத்துவா&lt;br /&gt;தலைவர் க.அன்பழகனை எதிர்த்துப்&lt;br /&gt;போட்டியிடும் வேட்பாளருமான&lt;br /&gt;பழ.நெடுமாறன் அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதிக்கட்சிகளின் ஒப்புக்குச் சப்பாணி&lt;br /&gt;போன்ற ஏமாற்றுத் தமிழாதரவை&lt;br /&gt;இனி நம்பப் போவதில்லை என்றும்&lt;br /&gt;அறிவித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் படிக்க:&lt;br /&gt;&lt;br /&gt;"தோல்வியை நக்கிச் சுகம் காணும் தமிழ் உணர்வாளர்கள்!"&lt;br /&gt;http://nayanam.blogspot.com/2011/03/blog-post_22.html&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;நாக.இளங்கோவன்&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: நேற்று கண்ட கனவில் நான் படித்த&lt;br /&gt;செய்தித்தாளில் இந்தச் செய்தி இடம்பெற்றிருக்கிறது.&lt;br /&gt;http://waste-dreams.of.tamils.null/index.html&lt;br /&gt;&lt;br /&gt;பல ஆயிரம் பேரின் கனவுதான் இது!&lt;br /&gt;வெறும் வெற்றுக் கனவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே,&lt;br /&gt;இவர்கள் ஏன் தேர்தலில் நிற்கக் கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;ம.தி.மு.க, நாம் தமிழர் இரண்டு கட்சிகள்&lt;br /&gt;மட்டுமே குறைந்தது 5000-1000 வாக்குகளைத்&lt;br /&gt;திரட்ட முடியும். தேர்ந்தெடுக்கப் பட்ட&lt;br /&gt;தொகுதிகளில் இதைவிட அதிகமாகப் பெறமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொகுதி சீரமைப்பில் ஒரு நல்ல மாற்றம் தெரிகிறது.&lt;br /&gt;ஒன்னரை இலட்சத்தில் இருந்து இரண்டு&lt;br /&gt;இலட்சம் வாக்குகள் கொண்ட தொகுதிகள்தான்&lt;br /&gt;மிகப் பெரும்பான்மை.&lt;br /&gt;&lt;br /&gt;களத்தில் புகுந்தார்கள் என்றால் அனைவரையும்&lt;br /&gt;கதறடித்துவிடுவார்கள். ஆனால் அவர்கள்&lt;br /&gt;சக்தியை அவர்கள் உணர மறுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கதைக்கு உதவா சிந்தனையற்ற வட்டங்களைப் போட்டு&lt;br /&gt;அதில் நின்று கொன்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிந்தோர் பெரியோர் அறிவுறுத்துங்கள் இவர்களுக்கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-3579584319614945092?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/3579584319614945092/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=3579584319614945092' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/3579584319614945092'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/3579584319614945092'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/03/blog-post_2062.html' title='கவிஞர் தாமரை சீரங்கத்தில் போட்டியிடுகிறார்!'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-5062128972934495466</id><published>2011-03-22T07:23:00.000-07:00</published><updated>2011-03-22T07:38:04.630-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>தோல்வியை நக்கிச் சுகம் காணும் தமிழ் உணர்வாளர்கள்!</title><content type='html'>தமிழ்நாட்டுத் தமிழ் உணர்வாளர்களை&lt;br /&gt;ஒருவித தோல்விநோய் பிடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உணர்வில் பழுதில்லை, உழைப்பில் பழுதில்லை&lt;br /&gt;ஆனால் செயலில்&lt;b&gt; ஒருப்படவும் உருப்படவும்&lt;/b&gt;&lt;br /&gt;முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அவரவர் அல்லல்களும் &lt;div&gt;எதிரிகளின் பெரும்பணமும் முதற்காரணம்;&lt;div&gt;&lt;br /&gt;ஆயினும் சிறிய முன்னேற்றத்தைக் கூட &lt;/div&gt;&lt;div&gt;இவர்களால் செய்ய முடியாததற்கு இவர்களிடம் &lt;/div&gt;&lt;div&gt;உள்ள சிறு சிறு சித்தாந்த வேறுபாடுகளும், &lt;/div&gt;&lt;div&gt;நானே தலைவர் என்ற போக்கும், ஒரு 20 ஆண்டு கால &lt;/div&gt;&lt;div&gt;அரசியலில் ஒருவருக்கொருவர் ஏற்பட்டிருக்கும் &lt;/div&gt;&lt;div&gt;சிறு பிணக்குகளும் மட்டுமே காரணமாக&lt;br /&gt;இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;ஒருவரிடம் பொதுவுடைமைப் பார்வை இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;இன்னொருவரிடம் நாத்திகப் பார்வை இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;இன்னொருவரிடம் திராவிட மயக்கம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;மற்றொருவரிடம் தமிழியக்கச் சிந்தனை &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;மட்டுமே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;சிலர் திரைத்தொழிலில் இருந்து வந்து தமிழுணர்வு&lt;br /&gt;பேசுபவர்களை ஏற்பதில்லை. சிலர் இந்திய தேர்தல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;சனநாயகத்தையே ஒறுத்து வாக்களிக்கவே &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;விரும்புவதில்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;இப்படிப் பல உணர்வுகளால் சிதறிக் கிடக்கிறார்கள் &lt;/div&gt;&lt;div&gt;ஒருபுறம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறம் குறிக்கோள்களில் ஒன்றிணைவது &lt;/div&gt;&lt;div&gt;இல்லை. திடீரென முளைக்கும் ஒரு &lt;/div&gt;&lt;div&gt;சாதிக்கட்சியிடம் இருக்கின்ற முனைப்பு கூட &lt;/div&gt;&lt;div&gt;இவர்களிடம் இல்லாதது வருந்தத்தக்க ஒன்றாகும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒவ்வொருவரிடமும் இருக்கும் கனவு &lt;/div&gt;&lt;div&gt;மிகப்பெரிது. அந்தக் கனவிலேயே வாழ்ந்து &lt;/div&gt;&lt;div&gt;கொண்டிருப்பது எவ்வகையில் நாயம்?&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று ஒரு சாதிக்கட்சி முளைக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;வாக்குகளைச் சிதறடிக்கிறது. அடுத்த தேர்தலில் &lt;/div&gt;&lt;div&gt;ஆளாகிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமிழ் உணர்வாளர்களோ எங்கிருந்தோ&lt;br /&gt;வந்து தமிழ் தேசியம் இறங்குவதற்காகக் &lt;/div&gt;&lt;div&gt;காத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தமிழ் உணர்வாளர்களைக் குறை கூறமாட்டேன். &lt;/div&gt;&lt;div&gt;அவர்களின் உயர்ந்த உழைப்புகள் மற்றும் &lt;/div&gt;&lt;div&gt;ஈகை நாடறிந்த ஒன்று. அவர்கள் செய்யும் பணிகள் &lt;/div&gt;&lt;div&gt;எல்லாம் வீணாகப் போகிறதே என்று அழுங்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசைத் தோற்கடிப்பது மட்டும்தான் &lt;/div&gt;&lt;div&gt;தமிழ்நாட்டின் குறிக்கோளா?&lt;br /&gt;&lt;br /&gt;ஈரத்தில் ஊறிய எருமை பட்டுத்துணியில் &lt;/div&gt;&lt;div&gt;புரள்வது போல புரண்டு கொண்டிருக்கும் &lt;/div&gt;&lt;div&gt;பெரிய கட்சிகள் தமிழ்நலம் பேணுபவர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசு குல எதிரிதான். அவர்களை மட்டும் &lt;/div&gt;&lt;div&gt;செயித்துவிட்டால் தமிழ்நாடு உய்த்துவிடும் &lt;/div&gt;&lt;div&gt;என்று எண்ணுவது பிழையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டு உரிமைகள், உலகவாழ் &lt;/div&gt;&lt;div&gt;தமிழர்களின் நலன் என்று வரும்போது &lt;/div&gt;&lt;div&gt;எழுபவர்கள் யார் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;திரு.பழ.நெடுமாறன், வைகோ, சீமான், &lt;/div&gt;&lt;div&gt;தியாகு, கொளத்தூர் மணி, பெ.மணியரசன், &lt;/div&gt;&lt;div&gt;கோவை இராமகிருட்டிணன், புதுவை பாவாணன்&lt;br /&gt;போன்றோர்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களெல்லாம் ஏன் ஒன்றுபடக் கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அண்மையில் தாளாண்மை இயக்கத் தலைவர் &lt;/div&gt;&lt;div&gt;திரு.திருநாவுக்கரசு அவர்கள் இந்தக் கேள்வியைத்தான் &lt;/div&gt;&lt;div&gt;வலுவாகக் கேட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இவர்கள் அனைவரும் தமிழர் நலைனைக் &lt;/div&gt;&lt;div&gt;கருத்தில் வைத்து ஒன்று சேர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்டப் &lt;/div&gt;&lt;div&gt;பொதுவேட்பாளர்களை நிறுத்தக் கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;காலமுழுவதும் போராடிக்கொண்டும் &lt;/div&gt;&lt;div&gt;புலம்பிக் கொண்டும் கழித்தால் இவர்கள் &lt;/div&gt;&lt;div&gt;வருங்கால சந்ததியினருக்கு என்ன சொல்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ தேர்தலைப் புறக்கணித்ததுமே எல்லாமே &lt;/div&gt;&lt;div&gt;முடிந்துவிட்டது போன்ற ஒரு மாயையை &lt;/div&gt;&lt;div&gt;ஏற்றிக்கொள்வது சரியா?&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;&lt;br /&gt;"சொல்லப்போனால், வைகோ அ.தி.மு.க கூட்டில் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;இருந்திருந்தால் காங்கிரசையும், தி.மு.கவை &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;மட்டும்தான் எதிர்க்க முடியும். அதைவிட&lt;br /&gt;நல்லவாய்ப்பாக மூன்று தமிழ்க்கேடர்களையும் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;ஒரே நேரத்தில் எதிர்க்கக் கூடியச் சூழல் அமைந்துள்ளது &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;என்பது கிடைத்தற்கரிய வாய்ப்பாகவே நான் கருதுகிறேன்."&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வல்லமை போதாதே என்று கருதலாம். &lt;/div&gt;&lt;div&gt;எந்த ஒன்றையும் துவங்கும்போதே வலு இல்லை &lt;/div&gt;&lt;div&gt;என்று எண்ணி அமர்ந்திருந்தால்&lt;br /&gt;ஓரடி கூட முன்னே செல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;234 தொகுதிகளையும் ஏன் எண்ணிக் கலங்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;10-20 தொகுதிகளைப் பொறுக்கி எடுக்க முடியாதா?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் நன்கறிந்த கவிஞர் தாமரையை சீரங்கத்தில்&lt;br /&gt;தமிழ்க் கூட்டமைப்பு நிறுத்தலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;சாகுல் அமீதை ஏன் திருவாரூரில் நிறுத்தக் கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;கொளத்தூர் மணி க.அன்பழகனை எதிர்க்கலாமே?&lt;br /&gt;வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு காலமுழுதும்&lt;br /&gt;ஆமாஞ்சாமி போட்டே "நல்லவர்" என்ற &lt;/div&gt;&lt;div&gt;பேரெடுத்தவராயிற்றே?&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரண வண்டிகளை மறித்த &lt;/div&gt;&lt;div&gt;கோவை இராமகிருட்டிணன் காங்கிரசுக் கட்சி &lt;/div&gt;&lt;div&gt;வேட்பாளர்களைக் குறிவைக்கலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;கொழுப்பெடுத்து, திராவிடத்துவாவையும் &lt;/div&gt;&lt;div&gt;இந்திய தேசியத்தையும் நக்கித் திரியும் &lt;/div&gt;&lt;div&gt;சாதிக்கட்சிகளையும் கூட ஆங்காங்கே எதிர்க்கலாமே?&lt;br /&gt;இன்னார் என்று பார்க்காமல் அவர்கள் செய்யும் பிழையை&lt;br /&gt;உணர்த்தலாமே!&lt;br /&gt;&lt;br /&gt;இராமதாசு கட்சியை ஒரு இடத்தில் தமிழ்க் கூட்டமைப்பு&lt;br /&gt;எதிர்க்கிறது என்று வைத்துக் கொள்வோம்; என்ன ஆகிவிடும்?&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் பூனைகளான சிறுத்தைகளை ஒரு&lt;br /&gt;இடத்தில் எதிர்த்தால் என்ன கெட்டுவிடும்?&lt;br /&gt;&lt;br /&gt;நாடார் கட்சி (பெயர் கூட வரமாட்டேன்கிறது), கொங்கர் கட்சி&lt;br /&gt;என்று ஒவ்வொரு கட்சிக்கும் பாடம் புகட்டலாமே!&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி பெறுவது முக்கியமல்ல. ஆனால்&lt;br /&gt;காங்கிரசு ஏகாதிபத்தியம், திராவிடத்துவாவின் நாட்டாமை,&lt;br /&gt;சாதிப்பெருக்கில் தமிழ்த் தொலைப்பு போன்றவைதானே&lt;br /&gt;தமிழ்க்கேடுகளுக்குக் காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் செய்தி சொல்லலாமே!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அணிதான் செயிக்க வேண்டும் என்று எண்ணாமல்,&lt;br /&gt;எல்லாவற்றையும் எதிர்க்கும் மனப்பான்மை நமக்கு&lt;br /&gt;ஏன் வரமாட்டேன்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே எந்தக் கட்சி வெற்றி முகத்தில் இருக்கிறதோ&lt;br /&gt;அங்கே சென்று அந்தக் கட்சியை கவிழ்க்க வேண்டும்.&lt;br /&gt;அது இன்னொரு கட்சிக்கு வாய்ப்பாகப் போகும்.&lt;br /&gt;பரவாயில்லை. வெற்றிக் களிப்பிற்கு வேட்டு &lt;/div&gt;&lt;div&gt;வைத்தோமல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அடுத்த முறை அவர்கள் எண்ணிப்பார்ப்பார்கள் &lt;/div&gt;&lt;div&gt;அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றினால் தமிழ்நாடு முழுவதையும்தான் சுற்றுவேன்&lt;br /&gt;என்றில்லாமல் 20-30 தொகுதிகளைத் தேர்ந்தடுத்து,&lt;br /&gt;ம.தி.மு.க, நாம்தமிழர் உள்ளிட்ட அனைத்துத்&lt;br /&gt;தமிழ்க் கட்சிகளையும் ஒருங்கிணைத்து&lt;br /&gt;எந்தக் கூட்டணியிலும் இல்லாத கட்சிகளை&lt;br /&gt;உள்ளிழுத்து ஒரு நல்ல, இனிய காட்சியை தமிழ்நாட்டிற்கு&lt;br /&gt;தமிழுணர்வாளர்கள் காண்பிக்கக் கூடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் உணர்வாளர்களில் மூத்தவரான &lt;/div&gt;&lt;div&gt;நெடுமாறன் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் &lt;/div&gt;&lt;div&gt;கொள்ளலாமே! இல்லை வேறு என்ன&lt;br /&gt;ஆளா இல்லை உணர்வாளர்களில்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;யாரும் இல்லையே - நாங்கள் என்ன செய்வது - &lt;/div&gt;&lt;div&gt;ஏதோ ஒரு எருமையின் மேலேறித்தானே&lt;/div&gt;&lt;div&gt;செல்ல வேண்டியிருக்கிறது என்று புலம்பும்&lt;/div&gt;&lt;div&gt;பல ஆயிரம் தமிழர்களின் குரல் ஏன் இந்தத்&lt;/div&gt;&lt;div&gt;தமிழ் உணர்வாளர்களுக்கு மட்டும் கேட்க &lt;/div&gt;&lt;div&gt;மாட்டேன்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;20 தொகுதிகளுக்கு ஒன்றும் பெரிய &lt;/div&gt;&lt;div&gt;செலவாகாது. தமிழ்நாட்டிலும் உலகத்திலும் &lt;/div&gt;&lt;div&gt;நேர்மையானவர்கள் நிறையவே உண்டு. அவர்கள்&lt;br /&gt;கட்டாயம் உதவி செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதுவுமே செய்யமாட்டேன் - &lt;/div&gt;&lt;div&gt;தேர்தல் எனக்குப் பிடிக்காது -&lt;br /&gt;நடப்பதெல்லாம் அட்டூழியம் - &lt;/div&gt;&lt;div&gt;தமிழரெல்லாம் மாறிவிடனும் -&lt;br /&gt;தமிழ்நாட்டானுக்கு உணர்வில்லை, &lt;/div&gt;&lt;div&gt;என்றெல்லாம் பேசிக்கொண்டு&lt;br /&gt;இனிக் காலம் ஓட்டுவதில் புண்ணியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உணர்விருப்பவர்களுக்கு எப்படி நம்பிக்கை&lt;/div&gt;&lt;div&gt;அளிக்கிறீர்கள் என்பதில்தான் எதிர்காலம்&lt;/div&gt;&lt;div&gt;இருக்கிறது என்பதை ஏன் இவர்கள் சிந்தித்துப் &lt;/div&gt;&lt;div&gt;பார்க்கக் கூடாது?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஊழல் பிடித்த தேர்தல் நாயகம்தான் &lt;/div&gt;&lt;div&gt;இந்தியாவின் தமிழ்நாட்டின் தலை எழுத்து. &lt;/div&gt;&lt;div&gt;கடல்வற்றும்போதுதான் அது மாறும்.&lt;br /&gt;அதுவரை காத்திருக்க வேண்டும் என்று காலம் கழிப்பது&lt;br /&gt;தவறு மட்டுமல்ல - தமிழ்நாட்டின் நலல் &lt;/div&gt;&lt;div&gt;சிந்தனைக் களங்கள் செய்யும் பாவமுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;போன பாராளுமன்றத தேர்தலில் தமிழ் உணர்வாளர்கள்&lt;br /&gt;அ.தி.மு.க பக்கம் சாய்ந்து ஒரு "தமிழ்ச் சக்தி" உருவாக்கத்&lt;br /&gt;தவறிவிட்டார்கள். இந்தத் தேர்தலில் இலட்டு மாதிரி&lt;br /&gt;வைகோவை அ.தி.மு.க துரத்தியிருக்கிறது. இதனை&lt;br /&gt;நல்ல மாதிரியாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரு தமிழ்ச் சக்தியை&lt;br /&gt;உருவாக்காமல் அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம்&lt;br /&gt;என்று தமிழ் உணர்வாளர்கள் கருதுவார்களேயாயின்,&lt;br /&gt;அது "தோல்வியை நக்கிச் சுகம் காணும் போக்காகும்".&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்தவுடன் நெய்க்காரன் குதிரை ஏறவேண்டும்&lt;br /&gt;என்று எண்னாமல், தேர்ந்தெடுத்துப் போட்டியிட்டு &lt;/div&gt;&lt;div&gt;உணர்வாளார்களை ஒருமிக்க வேண்டும். &lt;/div&gt;&lt;div&gt;அது பெரிய வெற்றியைத் தராவிட்டாலும்&lt;br /&gt;அடுத்த களத்திற்கு அருமையான அடித்தளம் இடும்.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் ஒன்றும் கடந்து விடவில்லை இன்னும்.&lt;br /&gt;இன்னும் ஒரு வாரம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;நாக.இளங்கோவன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-5062128972934495466?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/5062128972934495466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=5062128972934495466' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/5062128972934495466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/5062128972934495466'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/03/blog-post_22.html' title='தோல்வியை நக்கிச் சுகம் காணும் தமிழ் உணர்வாளர்கள்!'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-245006858383578134</id><published>2011-03-20T02:08:00.001-07:00</published><updated>2011-03-20T02:43:40.655-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடத்துவா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>திராவிடத்துவா: வைகோ மட்டும் வஞ்சிக்கப்படவில்லை!</title><content type='html'>திராவிடத்துவாவின் ஆதிக்கத்தில் தமிழகத் தேர்தல்கள்&lt;br /&gt;என்றைக்கும் தமிழ், தமிழர் நலனுக்காக நடந்ததேயில்லை.&lt;br /&gt;ஆர்ப்பாட்டம், அநாகரிகம், பச்சைக் குழிபறிப்புகள்,&lt;br /&gt;பேராசை போன்றவையே, பகுத்தறிவு என்ற போர்வையில்&lt;br /&gt;தமிழ்நாட்டுத் தேர்தலின் சின்னங்களாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பல்லிளிக்குஞ் சாதிகள், பொய்பேசுந் தமிழ் உலகம்,&lt;br /&gt;உல்லாசந் தரும் நடிகர் நடிகைகள்; இவர்களிடம்&lt;br /&gt;குமுக நலனைத் தேடி மகிழும் மக்கள் கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டுத் தேர்தல் என்பது சேவற்சண்டையா?&lt;br /&gt;ஆட்டுக் கிடாய்ச் சண்டையா? அல்ல,&lt;br /&gt;எருமைக்கிடாய்ச் சண்டையா? என்ற பட்டிமன்றம்&lt;br /&gt;வைத்தால் இரண்டும் அல்ல,&lt;br /&gt;"பன்றிகள் சண்டையிடும் பீக்காடுதான் தேர்தல்களம்"&lt;br /&gt;என்பது புலனாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பீக்களத்தில் வெல்பவர்களே நமது தலைவர்கள்.&lt;br /&gt;அதனை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் அல்லவா?&lt;br /&gt;எப்படியும் 234 தேர்வாகிவிடும். இந்த 234ன் நிறங்கள்&lt;br /&gt;சற்று வேறு வேறு அவ்வளவுதான். இதில் எந்த நிறம்&lt;br /&gt;வென்றாலும் யாருக்கென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அது கிடக்க. வைகோ மேல் ஒருகாலத்தில் நான்&lt;br /&gt;கடுங்கோபம் கொண்டிருந்தது உண்மை. வரலாறே&lt;br /&gt;திகைத்து நின்ற காலவோட்டத்தில் நானும் திகைத்துப்&lt;br /&gt;போனது பெரிய விதயமில்லை. இன்றைய நிலையில்&lt;br /&gt;அவருக்கு ஏற்பட்டிருக்கும் அவமானம், ஒழுக்கமற்ற&lt;br /&gt;அரசியலில், அவர் அடைந்திருக்கும் நிலைக்கு&lt;br /&gt;நான் பெரிதும் வருந்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைத் தாழ்வு அவருக்கு வந்திருக்கக் கூடாது.&lt;br /&gt;அவர் செய்த தவறுகளை நினைவு கூரும்போது&lt;br /&gt;தமிழ்நாட்டில் நல்லரசியல் வேண்டுவோர் பெறவேண்டிய&lt;br /&gt;பாடங்கள் பல இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடத்துவாவின் ஒநாய்க்கூட்டத்தின் நடுவே&lt;br /&gt;சிக்கிய ஆடு போன்றாகிவிட்டார் என்பது கண்டு&lt;br /&gt;மனம் கலங்கவே செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போர்த்தது திராவிடத்துவா என்ற போர்வையாயினும்&lt;br /&gt;தமிழ், தமிழர் உரிமைகளுக்காகவும் உணர்வுகளுக்காகவும்&lt;br /&gt;மட்டுமே குரல் கொடுத்தவர் வைகோ. சொல்லப்போனால்&lt;br /&gt;அவரைத் தவிர வேறு எந்த திராவிடத்துவாத்&lt;br /&gt;தேர்தல் கட்சியும் தமிழருக்காக குரல் கொடுத்ததில்லை;&lt;br /&gt;கதறியது இல்லை. அவருக்கு ஏன் இந்த நிலை?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாகக் கவனித்துப் பார்த்தால், தமிழ் தமிழருக்காகக்&lt;br /&gt;குரல் ஒலித்த யாவருக்கும் இதே நிலையைத்தான்&lt;br /&gt;திராவிடத்துவா அளித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் நலன் என்றபோது தி.மு.க&lt;br /&gt;கட்சியை விட்டுத் துரத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் நலன் என்றபோது அ.தி.மு.க&lt;br /&gt;உள்ளே பிடித்துப் போட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்&lt;br /&gt;என்பது போல, இரண்டு திராவிடத்துவ கட்சிகளிடம்&lt;br /&gt;பட்ட இவர், அன்றைக்கே தமிழ் கட்சியாக&lt;br /&gt;தனது கட்சியைக் கண்டிருந்தால் நிலைத்திருக்க&lt;br /&gt;முடியும். இல்லாவிட்டால் கூட, இத்தனை&lt;br /&gt;அவமானங்களும் அல்லல்களும் அவரைச் சேர்ந்திருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் மாறி மாறி அவர்களிடம் போய்&lt;br /&gt;மொத்துபட்டுப் போய்விட்டார் எனும்போது&lt;br /&gt;நல்லதோர் வீணை நலங்கெடப் புழுதியில் புரண்டுவிட்டதே&lt;br /&gt;என்று வருந்தி இரங்க வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது கூட, ஏன் அ.தி.மு.க கழுத்தை அறுத்தது&lt;br /&gt;என்று எண்ணிப் பார்த்தால், அது ஒன்றும் இடம் பற்றிய சரவலோ,&lt;br /&gt;அல்லது ம.தி.மு.கவின் பலம் பற்றிய விதயமோ அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோவின் கூட்டு, காங்கிரசின் இடங்களைக் குறைக்கும்.&lt;br /&gt;இது திண்ணம். சீமானுடனான அணுக்கத்தில் காங்கிரசின்&lt;br /&gt;இடங்களை ம.தி.மு.க குறைத்து விடும்.&lt;br /&gt;இதனை அ.தி.மு.க விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது, தமிழ் தமிழருக்கான விதயங்களில்&lt;br /&gt;தி.மு.க வேடம் கலைந்துவிட்டதால், இனி தமிழ் தமிழர்&lt;br /&gt;என்ற விதயங்கள் என்றைக்கும் தமிழ்நாட்டில்&lt;br /&gt;தலையெடுக்கக் கூடாது என்ற அரசியல் நிலைப்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;இது இந்துத்துவா என்று யாரும் கருதக் கூடும்.&lt;br /&gt;ஆனால் அதுதான் திராவிடத்துவா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துத்துவாவுக்கும் திராவிடத்துவாவுக்கும் எள்ளளவும்&lt;br /&gt;வேறில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லப்போனால் இந்துத்துவாவை விடப்&lt;br /&gt;பயங்கரமானது திராவிடத்துவா.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களை இந்துத்துவா முண்டிக்கொண்டும்&lt;br /&gt;மருட்டிக் கொண்டும் இருக்கும். ஆனால்&lt;br /&gt;திராவிடத்துவா இந்துத்துவா செய்ய நினைத்ததை&lt;br /&gt;செய்தே காட்டி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலுக்குப் பின்னாலும் அரசியல் உண்டு.&lt;br /&gt;அ.தி.மு.க செய்து கொண்டிருக்கும் தொகுதி&lt;br /&gt;இழுபறிகள் செயலலிதாவின் ஆணவம், அறியாமை&lt;br /&gt;தன்னிச்சைப் போக்கு என்றெல்லாம் கருதுவோர்&lt;br /&gt;தமிழக அரசியலை மீள ஒரு முறை பார்க்கவேண்டும்.&lt;br /&gt;செயலலிதாவின் தொகுதிப் பட்டியலைப்&lt;br /&gt;பார்த்தால் தேர்தலுக்குப் பின்னரான காலத்தையும்&lt;br /&gt;சேர்த்தே திட்டமிடப்பட்டுள்ளது நன்கு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குக் களப்பலி வைகோ. வைகோ மட்டுமல்ல,&lt;br /&gt;தமிழ் தமிழர் நலன் என்று பேசுவோர்க்கு திராவிடத்துவா&lt;br /&gt;தரப்போகும் பரிசுகள் மிகப் பயங்கரமானவையாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ், தமிழர் என்று பேசு! ஆனால் திராவிடத்துவத்தைப் போற்று!!"&lt;br /&gt;தமிழ், தமிழர் என்று பேசு! திராவிடத்துவத்தை நக்க மறக்காதே!!&lt;br /&gt;தமிழ், தமிழர் என்று பேசு! அது நடிப்பாக மட்டுமே இருக்கட்டும்!!&lt;br /&gt;மீறி "தமிழ், தமிழர்" என்று பேசினால் உனக்குத் தமிழ் துரோகி என்ற&lt;br /&gt;பட்டத்தையே திராவிடத்துவம் தரும். விளங்கிக் கொள். ஆகவே நடி!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழனாய் நடி!! தமிழ் பேசி நடி!! தமிழே பேசினால் அடி!&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே தமிழ்நாட்டில் திராவிடத்துவாவின் நிலைப்பாடு.&lt;br /&gt;ஆகவே வஞ்சிக்கப் பட்டிருப்பது வைகோ மட்டுமல்ல.&lt;br /&gt;தொடர்வஞ்சத்தின் அடுத்த கட்டம்; அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏமாற்றப்பட்டது வைகோ மட்டும் அல்ல. ஏமாறப்போகும்&lt;br /&gt;தமிழ்நாட்டின் அடுத்த காட்சிகள் ஆரம்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துத்துவாவும் திராவிடத்துவாவும்&lt;br /&gt;தமிழர்களின் நெற்றிப் பொட்டில் வைக்கப்பட்டிருக்கும்&lt;br /&gt;"இரட்டைக் குழல் துப்பாக்கிகள்".&lt;br /&gt;&lt;br /&gt;ஆரியம் தமிழர்களின் முன்னால்&lt;br /&gt;நின்று தொண்டைக் குழியை அரியும்!&lt;br /&gt;திராவிடமோ தமிழர்களின் பின்னால்&lt;br /&gt;நின்று குறுவாள் செருகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;நாக.இளங்கோவன்&lt;br /&gt;பி.கு: இதனை எழுதும்வரை வைகோ தேர்தலைப் &lt;div&gt;புறக்கணிக்கும் நிலைப்பாட்டில்&lt;br /&gt;இருந்து மாறவில்லை. அப்படியே மாறினாலும் &lt;/div&gt;&lt;div&gt;அவருக்கு எம் அன்பு உண்டறிக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-245006858383578134?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/245006858383578134/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=245006858383578134' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/245006858383578134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/245006858383578134'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/03/blog-post.html' title='திராவிடத்துவா: வைகோ மட்டும் வஞ்சிக்கப்படவில்லை!'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-5520717053599965906</id><published>2011-02-20T09:41:00.000-08:00</published><updated>2011-02-20T09:49:51.759-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் தேசியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்-ஈழம்'/><title type='text'>திராவிடத்தால் வஞ்சிக்கப்பட்ட தமிழன்னை!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-CuKKfj3olsc/TWFShA4Or6I/AAAAAAAAAdQ/dEkgoNyL1_8/s1600/Parvathi%2Bannai.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 293px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-CuKKfj3olsc/TWFShA4Or6I/AAAAAAAAAdQ/dEkgoNyL1_8/s400/Parvathi%2Bannai.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5575828540786388898" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-DaEgswaWF6w/TWFTBLvREFI/AAAAAAAAAdg/WgQMECnWSP8/s1600/vilaku-4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/-DaEgswaWF6w/TWFTBLvREFI/AAAAAAAAAdg/WgQMECnWSP8/s200/vilaku-4.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5575829093457399890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இருண்ட காலத்தில் இருக்கும் தமிழகத்தில் &lt;/div&gt;&lt;div&gt;தமிழொளி பரவட்டும்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;விதவிதமான வேதனைகளோடு&lt;/div&gt;&lt;div&gt;நாக.இளங்கோவன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-5520717053599965906?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/5520717053599965906/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=5520717053599965906' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/5520717053599965906'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/5520717053599965906'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/02/blog-post_20.html' title='திராவிடத்தால் வஞ்சிக்கப்பட்ட தமிழன்னை!'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-CuKKfj3olsc/TWFShA4Or6I/AAAAAAAAAdQ/dEkgoNyL1_8/s72-c/Parvathi%2Bannai.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-7070504570570157275</id><published>2011-02-04T05:14:00.000-08:00</published><updated>2011-02-04T05:18:44.481-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடம்'/><title type='text'>திராவிட மாயை: ஐயோ, திராவிடத்தை வீழ்த்துகிறார்களே!</title><content type='html'>&lt;div&gt;திராவிட இனத்தை வீழ்த்தவே கங்கணம் &lt;/div&gt;&lt;div&gt;கட்டிக் கொண்டு ஒரு இனம் இருக்கிறதென்று &lt;/div&gt;&lt;div&gt;திராவிட முன்னேற்றம் பேசியிருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;யார் அந்த இனம்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;1971ல் காங்கிரசுடன் கூட்டணி வைத்தும் &lt;/div&gt;&lt;div&gt;1976ல் மிசாவில் அடி உதை. அதன் பின்னரும் &lt;/div&gt;&lt;div&gt;திராவிடத்தைக் காப்பாற்ற 1980ல் காங்கிரசுடன் &lt;/div&gt;&lt;div&gt;கூட்டணி வைத்த பின் எழுந்திருக்கவே &lt;/div&gt;&lt;div&gt;10 ஆண்டுகள் ஆயின.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மீண்டும் திராவிடத்தைக் காப்பாற்றத் தோன்றியவுடன்&lt;/div&gt;&lt;div&gt;பா.ச.கவுடன் கூட்டணி. பா.ச.க கழுத்தைப் பிடித்துத் &lt;/div&gt;&lt;div&gt;தள்ளியபோதும் கூட்டணி தருமத்தைக் காப்பாற்றிய &lt;/div&gt;&lt;div&gt;பெருமை திராவிட முன்னேற்றத்தைப் பறைசாற்றும் ஒன்று.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பா.ச.கவை விட்டு வெளியே வந்த உடனேயே &lt;/div&gt;&lt;div&gt;"மீண்டும் மனம் தளராத விக்கிரமாதித்தன்" போல&lt;/div&gt;&lt;div&gt;திராவிடத்தைக் காப்பாற்ற வேண்டி &lt;/div&gt;&lt;div&gt;"2004ல் காங்கிரசுடன் கூட்டணி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;1971ல் கூட்டணி வைத்த பின் "செய்வதையெல்லாம் செய்"&lt;/div&gt;&lt;div&gt;அப்புறம் பார்த்துக்கொள்கிறேன் என்றது போல,&lt;/div&gt;&lt;div&gt;5/6 வருடத்தில் ஊழல் ஊழல் என்று நாடு முழுதும் &lt;/div&gt;&lt;div&gt;காங்கிரசு அலறவிட்டதே, அதைக் கொஞ்சமாவது &lt;/div&gt;&lt;div&gt;நினைவில் வைத்திருந்திருக்க வேண்டாமா? &lt;/div&gt;&lt;div&gt;நினைவில் வைத்திருந்தால் காளையர், எசகு பிசகாக&lt;/div&gt;&lt;div&gt;மீண்டும் கிடுக்கியில் சிக்கிக் கொண்டிருக்க வேண்டாமே!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தில்லியையே ஆளுகின்றதாக நினைத்துக் கொண்டு, &lt;/div&gt;&lt;div&gt;காங்கிரசுக்காரருக்கெல்லாம் "புனிதர்", "தூயர்" என்று &lt;/div&gt;&lt;div&gt;பட்டம் கொடுத்தபோது கொஞ்சமாவது "திராவிட இனம்" &lt;/div&gt;&lt;div&gt;நினைப்புக்கு வந்ததா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;காங்கிரசு கூட்டணிக்கு ஏங்கி ஏங்கி, காங்கிரசைக் &lt;/div&gt;&lt;div&gt;குளுமைப் படுத்த, 1965ல் இந்தியை எதிர்த்தத் &lt;/div&gt;&lt;div&gt;தமிழர்களையெல்லாம் குருவியைச்&lt;/div&gt;&lt;div&gt;சுடுவது போல சுட்டுக் கொன்ற பக்தவத்சலத்திற்குச்&lt;/div&gt;&lt;div&gt;சிலை வைத்த போது "திராவிட இனம்" &lt;/div&gt;&lt;div&gt;நினைப்புக்கு வந்ததா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அணிமையில் கூட இராகுல் காந்தியைக் &lt;/div&gt;&lt;div&gt;குளுமைப் படுத்த அவங்க அப்பா பேரை&lt;/div&gt;&lt;div&gt;அரசு மருத்துவமனைக்குச் சூட்டிய போது,&lt;/div&gt;&lt;div&gt;1987லும் சரி, 2009லும் சரி - மருத்துவமனை&lt;/div&gt;&lt;div&gt;என்று கூடப் பார்க்காமல் "ஒரு இனத்தின்" மேல்&lt;/div&gt;&lt;div&gt;குண்டு பொழியப் பட்டதே அப்போது "திராவிட இனம்"&lt;/div&gt;&lt;div&gt;நினைப்புக்கு வந்ததா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பொழுது விடிந்ததில் இருந்து &lt;/div&gt;&lt;div&gt;மறுநாள் பொழுது விடியும்வரை&lt;/div&gt;&lt;div&gt;போகப்பொருளாய் "ஒரு இனம்" &lt;/div&gt;&lt;div&gt;ஆக்கப்பட்டிருக்கிறதே&lt;/div&gt;&lt;div&gt;அந்த இனத்துக்கு என்ன பெயர் என்றாவது தெரியுமா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாடிழந்து, உண்டிக்கும் உறையுளுக்கும் மண்டியிட &lt;/div&gt;&lt;div&gt;வைக்கப் படுகிறதே "ஒரு இனம்" அந்த இனத்துக்கு&lt;/div&gt;&lt;div&gt;என்ன பெயர் என்று நினைவில் வரவே மாட்டேன்கிறது &lt;/div&gt;&lt;div&gt;இல்லையா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வராது! வரவே வராது!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழியக்கத்தின் தளபதியாம் புரட்சிக்கவிஞர்&lt;/div&gt;&lt;div&gt;பாவேந்தர் பாரதிதாசன் ஒரு உயர்ந்த பாடல் &lt;/div&gt;&lt;div&gt;ஒன்றைப் பாடுவார்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"துன்பம் நேர்கையில் யாழெடுத்து &lt;/div&gt;&lt;div&gt;நீ இன்பம் சேர்க்கமாட்டாயா!!" &lt;/div&gt;&lt;div&gt;என்று கொஞ்சுவார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;திராவிட இயக்கத்தின் தளபதிகள்&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;"துன்பம் நேர்கையில்(மட்டும்) திராவிடத்தை &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;நீ தோளில் தூக்க மாட்டாயா?!!&lt;/b&gt;"&lt;/div&gt;&lt;div&gt;என்று கெஞ்சுவது வாடிக்கை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பாவேந்தர் அதே பாட்டில் - &lt;/div&gt;&lt;div&gt;"அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி &lt;/div&gt;&lt;div&gt;நீ அல்லல் நீக்க மாட்டாயா" என்பார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;காதலியிடம் பேசினாலும், குழந்தையிடம் &lt;/div&gt;&lt;div&gt;பேசினாலும் தமிழ் தமிழ் என்றே வாழ்ந்தவர் &lt;/div&gt;&lt;div&gt;பாரதிதாசனார். அவர் பாடிய பாடலின் &lt;/div&gt;&lt;div&gt;பொருள் வேறு. அது இருக்கட்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எத்தனைக் கோடி பேர் "&lt;b&gt;அன்பிலா நெஞ்சை, &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;தமிழில் கெஞ்சி, நீ அல்லல் நீக்க வாராயோ&lt;/b&gt;" என்று&lt;/div&gt;&lt;div&gt;கதறினர்? அப்பொழுதெல்லாம்&lt;/div&gt;&lt;div&gt;"திராவிட இனத்தை ஏதோ ஒரு இனம் &lt;/div&gt;&lt;div&gt;அழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தது"&lt;/div&gt;&lt;div&gt;தெரியவில்லையா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது ஒரு பருவகாலம்! &lt;/div&gt;&lt;div&gt;எந்தப் பருவத்தில் எந்த இராகத்தில் &lt;/div&gt;&lt;div&gt;எந்தத் திராவிடப் பாட்டு வரும் என்பதெல்லாம்&lt;/div&gt;&lt;div&gt;தமிழர்களுக்கு அத்துபடியாகிப் போச்சே! என்ன செய்ய!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடைசியில் அலைக்கற்றையில் ஏதுமே &lt;/div&gt;&lt;div&gt;தவறு செய்யாதவரை மாவலிச் சக்கரவர்த்தியாகவே &lt;/div&gt;&lt;div&gt;உயர்த்திக் காட்டிய கைவந்த திராவிடக் கலை இருக்கும்வரை&lt;/div&gt;&lt;div&gt;திராவிட இனம் கவலைப்பட வேண்டியதே இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;(ஏற்கனவே முல்லையாற்றை மறித்து &lt;/div&gt;&lt;div&gt;நிற்கின்ற மலைநாடு மல்லுக்கு வந்துவிடாமல் &lt;/div&gt;&lt;div&gt;பார்த்துக் கொண்டால் சரி.&lt;/div&gt;&lt;div&gt;)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அது சரி இருக்கட்டும். எந்த இனம் அழிக்கப் பார்க்கிறது?&lt;/div&gt;&lt;div&gt;உரோமாபுரியா? பாரசீகமா?&lt;/div&gt;&lt;div&gt;ஒரு வேளை இந்த இனம்தான் என்றால் &lt;/div&gt;&lt;div&gt;உண்மையாகவே இருக்கக் கூடும்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவங்க தமிழ் இனத்தை எப்பவோ &lt;/div&gt;&lt;div&gt;அழித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதனால், திராவிட இனமே &lt;/div&gt;&lt;div&gt;நீயாவது கவனமாக இருந்துகொள்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்புடன்&lt;/div&gt;&lt;div&gt;நாக.இளங்கோவன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-7070504570570157275?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/7070504570570157275/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=7070504570570157275' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/7070504570570157275'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/7070504570570157275'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/02/blog-post_04.html' title='திராவிட மாயை: ஐயோ, திராவிடத்தை வீழ்த்துகிறார்களே!'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-3929900750446783605</id><published>2011-02-03T03:15:00.000-08:00</published><updated>2011-02-03T03:20:44.406-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>திராவிட மாயை: அண்ணாவின் திராவிட நாடும் சுடுகாடும்!</title><content type='html'>காங்கிரசுக்குப் பல்லக்குத் தூக்குவதென்றால்&lt;br /&gt;அண்ணாவின் பாசறைகளுக்குப் பேரின்பம்.&lt;br /&gt;1972 தேர்தலில் இருந்து நேரு குடும்பத்தைப்&lt;br /&gt;பொன்னாலும், தந்தத்தாலும், நவமணிகளாலும்&lt;br /&gt;புதிது புதிதாகச் செய்யப்பட்டப் பல்லக்குகளில்&lt;br /&gt;தூக்கிச் சுமப்பதிலே, பரவச நிலை என்பார்களே&lt;br /&gt;அந்த நிலையில் திராவிட முன்னேற்றங்கள்&lt;br /&gt;திளைக்கும். இப்போதும் அதே பக்திப் பரவசம்.&lt;br /&gt;அதே போல பூனை, எலி, சுண்டைப்பழம் போன்ற&lt;div&gt;எல்லாக் கட்சிகளுக்கும் பரவசம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தது போல&lt;br /&gt;"அடைந்தால் திராவிட நாடு இல்லாவிட்டால் சுடுகாடு"&lt;br /&gt;என்று தமிழ்நாட்டில் பேச்சுச் சூறாவளியைக் கிளப்பி&lt;br /&gt;வைத்தார் பேரறிஞர் அண்ணா. எல்லாரும் அண்ணா&lt;br /&gt;என்னவோ செய்யப் போகிறார் என்று அண்ணாந்து&lt;br /&gt;பார்த்துக் கொண்டிருக்கையில், பிரிவினைவாதத் &lt;/div&gt;&lt;div&gt;தடைச் சட்டம் கொண்டுவந்து நேரு போட்ட &lt;/div&gt;&lt;div&gt;ஒரு தும்மலிற்கு அஞ்சி அண்ணா தோளில் &lt;/div&gt;&lt;div&gt;கிடந்த துண்டைத் தூக்கிப் போடுவதுபோல&lt;br /&gt;திராவிட நாடு என்ற பேச்சைத் தூக்கிப் போட்டார்"&lt;br /&gt;என்று சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு விளக்கம் சொல்லமுடியாமல் &lt;/div&gt;&lt;div&gt;வழ வழ கொழ கொழ என்று பூசி மழுப்பினர் &lt;/div&gt;&lt;div&gt;அண்ணாவும் அவரின் கழகமும்.&lt;br /&gt;"தம்பி.... பாசறை இருந்தால்தானே தொடர்ந்து நாம்&lt;br /&gt;போர்க்களம் காண முடியும். பிரிவினைவாதத் தடைச்&lt;br /&gt;சட்டத்தின் கீழ் கட்சியை முடக்கி விட்டால் நமது&lt;br /&gt;பாசறையல்லவா இல்லாமல் போய்விடும். அதனால்&lt;br /&gt;நமக்குப் பாசறை முக்கியம் என்பதால் திராவிட நாட்டுக்&lt;br /&gt;கோரிக்கையை கைவிடுகிறோம்" என்று அண்ணா தன்&lt;br /&gt;கைப்பட எழுதி வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது கூட, சரி அண்ணா ஏதோ பெரிதாகச்&lt;br /&gt;சொல்கிறார் என்று அண்ணாந்து அண்ணாந்து&lt;br /&gt;பார்த்து சமாளித்துக் கொண்டனர் தமிழ்நாட்டு மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாசறையில் இருந்து போர்க்களம் காண புறப்பட்ட&lt;br /&gt;திராவிட முன்னேற்றங்கள் பற்பல.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாசறை தமிழ்நாட்டில் உள்ள சுடுகாடுகள்&lt;br /&gt;முழுவதிற்கும் சென்று, அதில் எல்லோரும் சுகமாக&lt;br /&gt;எரிவதற்காக, கூரை போடப்போகிறோம் என்று&lt;br /&gt;சொல்லி, சுடுகாடுகள் எல்லாவற்றிலும் வெற்றி கண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணா, இதோ பார்! உன் தம்பிகள் நாங்கள்&lt;br /&gt;காவிரி, முல்லை, பாலாறைத் தடுத்து விட்டாலும்&lt;br /&gt;கண்டு கொள்வதில்லை. ஆறுகளை வற்ற விட்டாலும்&lt;br /&gt;மணலை அள்ளி அண்டை மாநிலம் முழுதும் அனுப்பி&lt;br /&gt;அங்கே கட்டங்கள் வீடுகள் கட்ட வைத்துவிட்டோம்.&lt;br /&gt;இன்றைக்குத் திராவிட நாடு முழுவதையும்&lt;br /&gt;ஒரே மண்ணால் கட்டி இருக்கிறோம். &lt;/div&gt;&lt;div&gt;உனது திராவிடநாட்டுக் கனவிற்கு எமது காணிக்கை" &lt;/div&gt;&lt;div&gt;என்று துண்டு நனைய ஆனந்தக் கண்ணீர் &lt;/div&gt;&lt;div&gt;விடுகிறது ஒரு பாசறை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பாசறைக்கு சுடுகாட்டுப் பாசறை மேல் &lt;/div&gt;&lt;div&gt;பொறாமை. சுடுகாட்டுப் பெருமை &lt;/div&gt;&lt;div&gt;அந்தப் பாசறைக்குப் போய்விடக் கூடாது &lt;/div&gt;&lt;div&gt;என்று "சுடுகாடு கொண்டான்" என்ற பட்டம் கொடுத்து&lt;br /&gt;சுடுகாட்டு நாயகர் செல்வகணபதியையும் &lt;/div&gt;&lt;div&gt;தனது பாசறைக்கே கொண்டு வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட நாட்டுக் கோரிக்கைக்கு எதிரான &lt;/div&gt;&lt;div&gt;பிரிவினைவாதச் சட்டத்தில் இருந்து &lt;/div&gt;&lt;div&gt;காப்பாற்றியதாக சொல்லி,&lt;/div&gt;&lt;div&gt;அண்ணா விட்டு விட்டுப் போன பாசறை &lt;/div&gt;&lt;div&gt;அண்ணா சொன்ன ஒவ்வொரு சொல்லையும் &lt;/div&gt;&lt;div&gt;நிறைவேற்றியிருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அண்ணா கூட, திராவிட நாடு அல்லது &lt;/div&gt;&lt;div&gt;சுடுகாடு என்றுதான் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் பாசறையோ இரண்டையும் &lt;/div&gt;&lt;div&gt;வென்றுவிட்டது அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அண்ணாவின் பேச்சைத் தவறாகப் &lt;/div&gt;&lt;div&gt;புரிந்து கொண்டு தத்தளித்த&lt;br /&gt;தமிழகமும் இன்றைக்குத் &lt;/div&gt;&lt;div&gt;தெளிந்துவிட்டது அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இன்னும் என்னென்ன குறிப்புகளை&lt;/div&gt;&lt;div&gt;அண்ணா விட்டுப் போயிருக்கிறாரோ?&lt;/div&gt;&lt;div&gt;ஆரறிவார்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;நாக.இளங்கோவன்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-3929900750446783605?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/3929900750446783605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=3929900750446783605' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/3929900750446783605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/3929900750446783605'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/02/blog-post.html' title='திராவிட மாயை: அண்ணாவின் திராவிட நாடும் சுடுகாடும்!'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-2367164340919861000</id><published>2011-01-29T06:39:00.000-08:00</published><updated>2011-01-29T10:58:43.247-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்க்கணிமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒருங்குறி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>தமிழ் இனப்படுகொலையைத் தொடர்ந்து நடக்கும் தமிழ் மொழிப்படுகொலை!</title><content type='html'>உலக வரலாற்றில், மனித இனம் மொத்தமும் &lt;div&gt;சுற்றி நின்று, நித்தம் பல்லாயிரம் தமிழர்கள்&lt;br /&gt;கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்க, &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் இனப்படுகொலையைப் பற்றிய அக்கறையே&lt;br /&gt;இல்லாமல் இருந்த தமிழ்க் குமுகம், &lt;/div&gt;&lt;div&gt;நடந்து கொண்டிருக்கும் தமிழ் &lt;/div&gt;&lt;div&gt;மொழிப்படுகொலையையும்&lt;br /&gt;அதைவிட நிதானமாக வேடிக்கை பார்த்துக் &lt;/div&gt;&lt;div&gt;கொண்டுதான் இருக்கிறது என்று சொல்ல&lt;br /&gt;வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இனப்படுகொலை முடிந்த கையோடு &lt;/div&gt;&lt;div&gt;ஒன்றன்பின் ஒன்றாகத் தமிழ் மொழியைச் சிதைக்க&lt;br /&gt;நடக்கும் அடுத்தடுத்த முயற்சிகளை எண்ணுங்கால், &lt;/div&gt;&lt;div&gt;"இனப்படுகொலைக்கே இந்தக்குமுகம்&lt;br /&gt;தூங்கிக்கொண்டிருந்தது; மொழிக்காக எங்கே &lt;/div&gt;&lt;div&gt;எழப்போகிறது?" என்ற ஊக்கமே காரணமாக&lt;br /&gt;இருக்கக் கூடும் என்று சொன்னால் மிகையல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;5 அல்லது 6 நூறாண்டுகளாக வடமொழியை &lt;/div&gt;&lt;div&gt;நுழைத்து, தமிழைக் குற்றுயிரும் குலையுயிருமாய்&lt;br /&gt;ஆக்கிச் சீரழித்து, அதற்கு "மணிப்பிரவாளம்" &lt;/div&gt;&lt;div&gt;என்று பெயர் கொடுத்து "மலையாளம்" போல&lt;br /&gt;தமிழை ஆக்கியது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பின்னர் மறைமலையடிகளாரின் தனித்தமிழ் &lt;/div&gt;&lt;div&gt;இயக்கம் வீறுகொண்டு எழுந்து குற்றுயிராய்க்&lt;/div&gt;&lt;div&gt;கிடந்த தமிழுக்கு மருந்து போட்டு அதன் &lt;/div&gt;&lt;div&gt;சீரிளமையைத் தூக்கி நிறுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த அழகில், "தமிழை யாராலும் அழிக்க முடியாது!"&lt;/div&gt;&lt;div&gt;என்ற வீரவசனத்திற்கு மட்டும் மேடைகளில் &lt;/div&gt;&lt;div&gt;குறைவேயிருக்காது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;20 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில், &lt;/div&gt;&lt;div&gt;மணிப்பிரவாளத்தை முறித்துப் போட்டு, தனித்தமிழ்&lt;br /&gt;இயக்கம் தந்த தாங்கலை வேரறுக்கத் தருணம் பார்த்தது &lt;/div&gt;&lt;div&gt;போலவே இருக்கிறது இந்தியாவை ஆளுகின்ற &lt;/div&gt;&lt;div&gt;காங்கிரசு அரசு இன்றைக்கு அதே மணிப்பிரவாளத்தை &lt;/div&gt;&lt;div&gt;உருவாக்கத் தமிழர்க்கெதிரான பேராயுதமாகக் &lt;/div&gt;&lt;div&gt;கையில் எடுத்திருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;வடமொழியை எழுத 68 கிரந்த எழுத்துக் குறியீடு போதும் &lt;/div&gt;&lt;div&gt;என்ற நிலையிலும், கிரந்த ஆவணங்களை அதைக் கொண்டு &lt;/div&gt;&lt;div&gt;படிக்க முடியும் என்ற போதிலும், வேண்டும் என்றே &lt;/div&gt;&lt;div&gt;கிரந்தத்தில் தமிழைக் கலந்த மணிப்பிரவாள-ஒருங்குறியை&lt;/div&gt;&lt;div&gt;உருவாக்க முனைகிறது காங்கிரசு அரசு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;கிரந்தம் படிப்பதற்காக, ஒருங்குறியில் &lt;/div&gt;&lt;div&gt;உருவாக்கப்பட ஒருங்குறிச் சேர்த்தியத்தில்&lt;br /&gt;முன்வைக்கப்பட்ட தனி-கிரந்த-ஒருங்குறியீட்டை &lt;/div&gt;&lt;div&gt;கவிழ்த்து விட்டு, தமிழை அழிக்கு முகத்தான் &lt;/div&gt;&lt;div&gt;அந்தத் தனி-கிரந்த-ஒருங்குறியில் தமிழெழுத்துக்களைக் &lt;/div&gt;&lt;div&gt;கலந்து சமற்கிருதமும் மணிப்பிரவாளமும் உருவாக்க&lt;br /&gt;வகைசெய்யும் தமிழ் கலந்த கிரந்தக் குறியீடு தருக &lt;/div&gt;&lt;div&gt;என்று ஒருங்குறிச் சேர்த்தியத்தை இந்தியாவின் &lt;/div&gt;&lt;div&gt;காங்கிரசு அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசு அரசின் முன்மொழிவில் குறிப்பிடப் பட்டிருப்பதைக் காண்க:&lt;br /&gt;&lt;br /&gt;"The context of use for the proposed characters (type of use; common or rare)&lt;br /&gt;&lt;br /&gt;Used for writing Sanskrit (including Vedic) both independently and as part of Tamil&lt;br /&gt;Manipravalam.&lt;br /&gt;"&lt;br /&gt;தமிழ் இனப்படுகொலையைச் செய்த நாடுகள் &lt;/div&gt;&lt;div&gt;எப்படி ஈழக்கருணாவை உருவாக்கினார்களோ&lt;br /&gt;அதே போல தமிழ் மொழிப்படுகொலைக்காக &lt;/div&gt;&lt;div&gt;கணேசன் என்பவர் உருவாக்கப் பட்டிருக்கிறார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கணேசன் என்பாரின் முன்மொழிவை அடியொற்றி, &lt;/div&gt;&lt;div&gt;காங்கிரசு அரசு இந்த மொழிப்படுகொலை &lt;/div&gt;&lt;div&gt;முன்மொழிவை ஏற்படுத்தியிருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;கணேசன் இதனை இணைய உலகு முழுதும் &lt;/div&gt;&lt;div&gt;பெருமையாக உறுதி செய்திருக்கிறார். &lt;/div&gt;&lt;div&gt;ஒரு குழுவில் அவர் பின்வருமாறு எழுதுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;"I am personally worried about safety of Grantha IT &lt;/div&gt;&lt;div&gt;followers including myself. Government of India and &lt;/div&gt;&lt;div&gt;UTC will implement my core design for Grantha Unicode, &lt;/div&gt;&lt;div&gt;so I don't have to write to draw attention."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்தியாவின் காங்கிரசு அரசின் பின்புலம் &lt;/div&gt;&lt;div&gt;இருக்கின்றதென்பதால் கணேசன்&lt;br /&gt;இணையம் எங்கும் கிரந்தப் பரப்புரை செய்வதும்&lt;/div&gt;&lt;div&gt;தமிழை இழித்தும் பழித்தும் கீழறுப்பு வேலைகளைச் செய்தும்&lt;/div&gt;&lt;div&gt;வருகிறார் என்பதை இணைய மடற்குழுக்கள் பலவும் அறியும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இதற்கு எழும் எதிர்ப்புக்களை மங்கச் செய்யும் &lt;/div&gt;&lt;div&gt;வகையில், சிலர் "தமிழ் எழுத்துக்களை&lt;br /&gt;பிற மொழிகள் எடுத்துக் கொள்வது தமிழுக்குப் &lt;/div&gt;&lt;div&gt;பெருமைதானே!", "நமது எழுத்துக்களைப்&lt;br /&gt;பிற மொழிகள் கடன் வாங்குவது தமிழின் &lt;/div&gt;&lt;div&gt;பெருமையைத்தானே சொல்கிறது?" என்றெல்லாம்&lt;br /&gt;திசை திருப்பி வரவிருக்கும் ஆபத்துகளை &lt;/div&gt;&lt;div&gt;எண்ணிப் பார்க்க விடாமல் பரப்புரை&lt;br /&gt;செய்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புறம் கணி வல்லுநரும், தமிழ் வல்லுநரும் &lt;/div&gt;&lt;div&gt;இதனை எதிர்த்துக் குரல்தருகின்ற வேளையில், &lt;/div&gt;&lt;div&gt;தமிழ்நாடெங்கும் உழவர் இயக்கங்களும் &lt;/div&gt;&lt;div&gt;இதனை எதிர்த்துப் புறப்பட்டிருக்கின்ற காட்சியைக் &lt;/div&gt;&lt;div&gt;காணமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மொழிப்படுகொலையை தி.மு.க அரசு தடுத்து நிறுத்துமா?&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க அரசு அமைத்துள்ள உயர்மட்டக் குழு ஆழச் &lt;/div&gt;&lt;div&gt;சிந்தித்துத் தடுக்குமா? இல்லை காணாநெறியில் நிற்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசுக்கு ஏன் தமிழர்கள் மேல் இவ்வளவு வெறுப்பு?&lt;br /&gt;&lt;br /&gt;1965ல் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கப்&lt;br /&gt;பலரைச் சுட்டுப் படுகொலை செய்தது காங்கிரசு அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு மணிப்பிரவாளத்தை மீண்டும்&lt;br /&gt;திணிக்கிறது காங்கிரசு அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;மணிப்பிரவாளத்தை எதிர்க்கப் போகும் தமிழ்நாட்டில்&lt;br /&gt;என்ன செய்யக் காத்திருக்கிறது காங்கிரசு?&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;நாக.இளங்கோவன்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-2367164340919861000?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/2367164340919861000/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=2367164340919861000' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/2367164340919861000'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/2367164340919861000'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/01/blog-post.html' title='தமிழ் இனப்படுகொலையைத் தொடர்ந்து நடக்கும் தமிழ் மொழிப்படுகொலை!'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-3797249412978055361</id><published>2011-01-10T05:56:00.000-08:00</published><updated>2011-01-10T06:18:40.373-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திறனாய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்க்கணிமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒருங்குறி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - பகுதி 11/11 நிறைவு</title><content type='html'>&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;தொகுதி-5: பிற செய்திகளும் மேற்கொண்டு செய்ய வேண்டியனவும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தற்காலக் கணிச் சூழலில் தமிழில் கிரந்த நுழைவு &lt;div&gt;என்பது ஒரு புதிய வழி. இப்படி ஒரு வழியும் சூழலும் &lt;/div&gt;&lt;div&gt;இருக்கிறது என்பதையும், தமிழ் மொழியைக் காக்க &lt;/div&gt;&lt;div&gt;வேண்டிய முக்கியமான பல விதயங்களில் இதுவும் &lt;/div&gt;&lt;div&gt;முகன்மையான ஒன்று என்பதையும் உணர வைப்பதாக &lt;/div&gt;&lt;div&gt;இந்த ஒருங்குறிச் சூழல் அமைகிறது. அதேபோல &lt;/div&gt;&lt;div&gt;இந்தக் கிரந்த நுழைவைத் தடுத்து விட்டால் இனி &lt;/div&gt;&lt;div&gt;இன்னலே வராது என்று சொல்லமுடியுமா என்றால், &lt;/div&gt;&lt;div&gt;உறுதியாக, &lt;/div&gt;&lt;div&gt;“இல்லை; இன்னல்கள் பல வடிவங்களில் தொடரும்” &lt;/div&gt;&lt;div&gt;என்றே சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கணி நுட்பத்தின் பல்வேறு வளர்வுகளும் பிற &lt;/div&gt;&lt;div&gt;அறிவியல், நுட்ப வளர்வுகளும் தொடர்ந்து &lt;/div&gt;&lt;div&gt;இன்னல்களைச் செய்து கொண்டே இருக்கும் &lt;/div&gt;&lt;div&gt;என்பதால் அதற்குத் தமிழ் உலகம் தன்னை &lt;/div&gt;&lt;div&gt;தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற &lt;/div&gt;&lt;div&gt;விழிப்புணர்வை இது ஏற்படுத்துவதாகக் கருதல் தகும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;விழிப்பு என்பது எங்கேயாவது செய்தியைப் &lt;/div&gt;&lt;div&gt;படித்து விட்டு ”தமிழ் வாழ்க, கிரந்தம் ஒழிக” &lt;/div&gt;&lt;div&gt;என்ற அளவிலேயே அமைந்துவிடக் கூடாது. &lt;/div&gt;&lt;div&gt;இருக்கும் சூழலை பன்முகப் பார்வையுடன் &lt;/div&gt;&lt;div&gt;ஆய்ந்து முறையான அரண்களை அமைப்பதே &lt;/div&gt;&lt;div&gt;அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;• ஏழு கோடி பேர்கள் பேசும் மொழியின் &lt;/div&gt;&lt;div&gt;எழுத்துக்கள் எங்கே இருக்க வேண்டும், &lt;/div&gt;&lt;div&gt;எங்கே கலக்க வேண்டும் என்று தீர்மானிப்பவர்களில் &lt;/div&gt;&lt;div&gt;ஒருவர் அமெரிக்காவிலே பணி செய்யும் பொறிஞர்; &lt;/div&gt;&lt;div&gt;இன்னொருவர் தமிழ்நாட்டிலே முதுகலை படித்த மாணவர். &lt;/div&gt;&lt;div&gt;இவர்கள் இருவரின் செயற்பாடுகளை மறுத்துப் பேச &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் ஆர்வலர்களாலும், அறிஞர்களாலும், &lt;/div&gt;&lt;div&gt;அரசாங்கத்தாலும் எத்தனை நேரம் &lt;/div&gt;&lt;div&gt;வீணடிக்கப் பட்டிருக்கிறது என்று &lt;/div&gt;&lt;div&gt;எண்ணிப் பார்த்தல் தகும். &lt;br /&gt;&lt;br /&gt;• யாரோ ஒருவர் அவரின் விருப்பப்படி &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் எழுத்துக்களோடு கிரந்தத்தைக் &lt;/div&gt;&lt;div&gt;கலந்துவிடலாம்; என்ன வேண்டுமானாலும் &lt;/div&gt;&lt;div&gt;செய்து விடலாம் என்ற நிலை, &lt;/div&gt;&lt;div&gt;தமிழக அரசாங்கத்திலும் தமிழ்மக்களின் &lt;/div&gt;&lt;div&gt;பொதுமன்றங்களிலும் போதுமான &lt;/div&gt;&lt;div&gt;அரண்கள் இல்லாமையையே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;• தமிழ் நாட்டின் தமிழ்ப் பல்கலைக்கழகம், &lt;/div&gt;&lt;div&gt;செம்மொழி ஆய்வு நிறுவனம்,  மற்றும் &lt;/div&gt;&lt;div&gt;பல்வேறு மொழி, வரலாறு ஆராய்ச்சி &lt;/div&gt;&lt;div&gt;அமைப்புகள், ஆர்வலர் மன்றங்கள் &lt;/div&gt;&lt;div&gt;அனைத்துமே ஒருங்குறிச் சேர்த்தியத்துடனான &lt;/div&gt;&lt;div&gt;தொடர்பில் அற்றுப் போய் இருப்பதையே &lt;/div&gt;&lt;div&gt;காட்டுகிறது. இது, &lt;b&gt;ஒருங்குறியில் உள்ள &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;தமிழ் எழுத்துக்களுக்கு யார் பொறுப்பாளர்?&lt;/b&gt; &lt;/div&gt;&lt;div&gt;என்ற வினாவினை ஓசையுடன் எழுப்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;• அதேபோல, ஒருங்குறிச் சேர்த்தியம் &lt;/div&gt;&lt;div&gt;என்ற பன்னாட்டு அமைப்பும், தமிழ் &lt;/div&gt;&lt;div&gt;எழுத்துக்குறிகளில் ஏதேனும் மாற்றம் செய்யவோ &lt;/div&gt;&lt;div&gt;அல்லது புதியன புகுத்தவோ முன்மொழிவுகள் வந்தால்,&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;o  “ஏன் அவர்கள் தமிழக அரசுக்குத் தெரிவிப்பதில்லை?&lt;br /&gt;o தமிழுக்கென்று இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு &lt;/div&gt;&lt;div&gt;அவர்கள் ஏன் தெரிவிப்பதில்லை?&lt;br /&gt;o இந்திய நடுவணரசாலும் தமிழக அரசாலும் &lt;/div&gt;&lt;div&gt;நடத்தப்படுகிற செம்மொழி ஆய்வு மையத்திற்கு &lt;/div&gt;&lt;div&gt;ஏன் தெரிவிப்பதில்லை?&lt;br /&gt;o இந்தியாவில் இருக்கின்ற இரண்டு &lt;/div&gt;&lt;div&gt;செம்மொழிகளில் ஒன்றான தமிழ் &lt;/div&gt;&lt;div&gt;மொழியைப் பற்றிய விதயங்களை &lt;/div&gt;&lt;div&gt;ஏன் ஒருங்குறிச் சேர்த்தியம் &lt;/div&gt;&lt;div&gt;தமிழ்நாட்டு மன்றங்களுக்குத் தெரிவிப்பதில்லை?&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;என்ற வினாக்களுக்கு விடை காண வேண்டிய &lt;/div&gt;&lt;div&gt;முக்கியமான வேளை இது. இவற்றிற்கு  &lt;/div&gt;&lt;div&gt;விடை காண்பதே நீண்டகாலத் தீர்வாக இருக்கும். &lt;/div&gt;&lt;div&gt;இல்லாவிடில் இது யாரோ சில ஆர்வலர்களின் &lt;/div&gt;&lt;div&gt;“தமிழ் வாழ்க!”  என்ற முழக்கம் என்றளவில் &lt;/div&gt;&lt;div&gt;கருதப்பட்டு தீர்விழந்து போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;• தமிழ் நெடுங்கணக்கு வரைவு, தமிழ் எழுத்து, &lt;/div&gt;&lt;div&gt;மொழி பயன்படுத்தப் பட வேண்டிய முறை பற்றிய &lt;/div&gt;&lt;div&gt;செந்தரம் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கும், &lt;/div&gt;&lt;div&gt;நடுவணரசுக்கும் தெரிவிக்கப்பட்டு என்ன &lt;/div&gt;&lt;div&gt;மாற்றமெனினும் அது தமிழக அரசுக்குத் &lt;/div&gt;&lt;div&gt;தெரியாமல் நடக்கக் கூடாது என்ற உறுதி &lt;/div&gt;&lt;div&gt;நிலை ஏற்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;• கணித்தமிழ்ப் பணிகளைச் செய்கின்ற &lt;/div&gt;&lt;div&gt;உத்தமம் (http://infitt.org) என்ற அமைப்பின் &lt;/div&gt;&lt;div&gt;பேச்சைக் கேட்டுத் தமிழ்நாட்டில் பல தமிழ் &lt;/div&gt;&lt;div&gt;இணைய மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. &lt;/div&gt;&lt;div&gt;ஆனால் அந்த உத்தமம் அமைப்பே ஒரு கிரந்த &lt;/div&gt;&lt;div&gt;எழுத்தைத் தமிழில் கலந்து வழிகாட்டியுள்ளது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேலே பகுதி-4ல் சொல்லப்பட்ட இடர்கள் &lt;/div&gt;&lt;div&gt;ஐந்தனையும் அமைதியாக வேடிக்கை மட்டுமே &lt;/div&gt;&lt;div&gt;பார்த்திருக்கிறது. இக்குழு கணியில் தமிழைப் &lt;/div&gt;&lt;div&gt;பாதுகாக்குமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;• தனியாரால் தமிழ் தொடர்புடைய &lt;/div&gt;&lt;div&gt;எந்த முன்மொழிவு சேர்த்தியத்துக்கு &lt;/div&gt;&lt;div&gt;அனுப்பப்பட்டாலும் அது தமிழக அரசின் &lt;/div&gt;&lt;div&gt;ஒப்புதலோடு மட்டுமே செல்லவேண்டும் &lt;/div&gt;&lt;div&gt;என்றும், அதுவல்லாத தமிழ் சார்ந்த &lt;/div&gt;&lt;div&gt;முன்மொழிவுகள் சேர்த்தியத்தால் &lt;/div&gt;&lt;div&gt;ஏற்றுக் கொள்ளப்படக்கூடாது என்றும் &lt;/div&gt;&lt;div&gt;முறைமை ஏற்படுத்தப்படவேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;• நிரந்தரமான, அரசு மற்றும் தனி அறிஞர், &lt;/div&gt;&lt;div&gt;கல்வியாளர் உள்ளிட்ட குழுவை இணையத் &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் மற்றும் ஒருங்குறிக் கண்காணிப்பிற்குப் &lt;/div&gt;&lt;div&gt;பணிக்க வேண்டும்.&lt;br /&gt;          &lt;br /&gt;• பலரும் ஒருங்குறி, கிரந்தக் கலப்பு பற்றிப் &lt;/div&gt;&lt;div&gt;பேசிக் கொண்டிருக்க, ஆங்காங்கு இருக்கின்ற &lt;/div&gt;&lt;div&gt;சிலரோ தங்களுக்கு இருக்கும் ஒருங்குறியைப் &lt;/div&gt;&lt;div&gt;பற்றிய ஏட்டறிவு மட்டுமே கொண்டு அரசிற்கு &lt;/div&gt;&lt;div&gt;ஆலோசனைகளைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div&gt;இவர்களிற் பட்டறிவு கொண்டார் மிக மிகக் குறைவு. &lt;/div&gt;&lt;div&gt;இந்தச் சிக்கல் கிரந்தத்தால் மட்டுமன்றி வருங்காலத்தில்&lt;/div&gt;&lt;div&gt; எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்பதால்,  &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறி அறிந்த கணிஞர்கள் சிலரை அரசோ, &lt;/div&gt;&lt;div&gt;பல்கலக்கழகங்களோ மேற்கண்ட குழுவோடு &lt;/div&gt;&lt;div&gt;தொடர் ஆய்வு மற்றும் கண்காணிப்புக்குப் &lt;/div&gt;&lt;div&gt;பணிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;• தமிழ்நாட்டின் கல்வெட்டு, வரலாறு, தொல்லியல் &lt;/div&gt;&lt;div&gt;போன்ற துறையினரோடு ஒருங்குறிக் கணிஞர்கள் &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்கிணைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் இதுவரை &lt;/div&gt;&lt;div&gt;புழக்கத்தில் உள்ள மற்றும் பழஞ் சின்னங்கள் குறிகள் &lt;/div&gt;&lt;div&gt;எல்லாம் துறைவாரியாகச் சேர்க்கப்பட்டு &lt;/div&gt;&lt;div&gt;அவற்றை ஒருங்குறியில் கொண்டு சேர்க்கும் &lt;/div&gt;&lt;div&gt;முக்கியமான பணியைச் செய்யவேண்டும். &lt;/div&gt;&lt;div&gt;இதுவே தமிழ் உரிமையாளர்களின் கடமையாக &lt;/div&gt;&lt;div&gt;இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;• “ஒருங்குறித் தரத்தில் இன்ன திருத்தங்கள் &lt;/div&gt;&lt;div&gt;செய்ய வேண்டும்; இன்ன எழுத்துக்கள் மட்டும் &lt;/div&gt;&lt;div&gt;இருக்க வேண்டும். இந்த வரையில் உள்ள &lt;/div&gt;&lt;div&gt;எழுத்துக்களில் ஏதேனும் மாற்றமோ, &lt;/div&gt;&lt;div&gt;புது வடிவங்களோ கொண்ட கணிச் சொவ்வறைகள், &lt;/div&gt;&lt;div&gt;செயலிகள், நிரலிகள் ஆகியன தமிழ்நாட்டில் &lt;/div&gt;&lt;div&gt;விற்கப்பட அனுமதி கிடையாது; என்ற தெளிவான &lt;/div&gt;&lt;div&gt;சட்ட அறிவிப்பே கணி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதுவே ஒருங்குறிச் சேர்த்தியத்தையும் &lt;/div&gt;&lt;div&gt;தமிழக அரசைக் கண்டுகொள்ளச் செய்யும். &lt;/div&gt;&lt;div&gt;சீனா இப்படித்தான் முறை வைத்திருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;மிகத் தெளிவாக சீன அரசு “GB18030” என்ற &lt;/div&gt;&lt;div&gt;தனது 2000மாம் ஆண்டின் அரசாணை வழியே &lt;/div&gt;&lt;div&gt;கணி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது. &lt;/div&gt;&lt;div&gt;(பார்க்க: http://www.intersolinc.com/newsletters/newsletter_48.htm ). &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதை மீற எந்தக் கணிநிறுவனமும் முயலுவதில்லை. &lt;/div&gt;&lt;div&gt;இல்லாவிடில் பன்னாட்டு நிறுவனங்களைக் &lt;/div&gt;&lt;div&gt;கட்டுப்படுத்தவும் முடியாது; தனியார் செய்யும் &lt;/div&gt;&lt;div&gt;இடர்களுக்கும் அளவிருக்காது வருங்காலங்களில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;நிறைவு:&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் வரலாற்றில் புதிய கிரந்த இன்னலான &lt;/div&gt;&lt;div&gt;இதனைப் பற்றிப் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் &lt;/div&gt;&lt;div&gt;அடிப்படையைத் தெளிவாக்க என்னால் இயன்றவரை &lt;/div&gt;&lt;div&gt;முயற்சித்திருக்கிறேன். புதிய இன்னலான இதன் &lt;/div&gt;&lt;div&gt;அடிப்படைகளை அறிய வாய்ப்பு குறைந்தோர்க்கு &lt;/div&gt;&lt;div&gt;இன்னல்களின் வேர்களையும் அதன் தன்மைகளையும் &lt;/div&gt;&lt;div&gt;எடுத்துக் காட்ட முயற்சி செய்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆவணத்தில் &lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;“கிரந்தத்தினால் விளையக் கூடிய தீமைகள்” என்ற &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;பகுதியை மட்டுமே தவிர்த்திருக்கிறேன். &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;/b&gt;தமிழறிந்த ஒவ்வொருவரும் ஆளுக்கு &lt;/div&gt;&lt;div&gt;நூறு தீமைகளைப் பட்டியலிட முடியும் &lt;/div&gt;&lt;div&gt;என்பது மட்டுமல்ல, உலகில் உள்ள &lt;/div&gt;&lt;div&gt;வெள்ளையர் உள்ளிட்ட கல்வியாளர் &lt;/div&gt;&lt;div&gt;மன்றங்களுக்கு எல்லாம் சென்று &lt;/div&gt;&lt;div&gt;“இதோ பாருங்கள் – இந்தக் கலப்பினால் &lt;/div&gt;&lt;div&gt;எங்களுக்கு இப்படித் தீமைகள் வண்டி &lt;/div&gt;&lt;div&gt;வண்டியாக வந்துடுமுங்க” என்று &lt;/div&gt;&lt;div&gt;ஆதாரங்களை அடுக்கி, &lt;/div&gt;&lt;div&gt;தயவு செய்து தடுத்துவிடுங்கள் &lt;/div&gt;&lt;div&gt;என்று கெஞ்சும் நிலையில் நானில்லை; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எம்மக்களும் அப்படி இருக்க ஒட்டார். &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் மொழி என் தாய்மொழி. &lt;/div&gt;&lt;div&gt;இதனை யாரிடமும் போய் கையேந்திக் &lt;/div&gt;&lt;div&gt;காக்கும் இழிநிலைக்குத் தமிழர் ஒட்டார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“தாய் பிறன் கைபட நாயென வாழேன்” &lt;/div&gt;&lt;div&gt;என்று ஆணையிட்டுக் கலப்புகளைத் துரத்துவோம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதே நேரத்தில் இடர்களின் வேர்களை &lt;/div&gt;&lt;div&gt;அறிவார்ந்த முறையில் தெளிந்து &lt;/div&gt;&lt;div&gt;வலுவான அரண்களை அமைத்துக் கொள்வதுவே &lt;/div&gt;&lt;div&gt;அறிவார்ந்த செயலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனன் ஒரு முறை பட்டான். அந்தப் பட்டறிவு &lt;/div&gt;&lt;div&gt;அவனுக்குத் திடம் அளித்திருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழன் அவனை விட அதிகமாகப் பட்டான். &lt;/div&gt;&lt;div&gt;அவனுக்கு எந்த அளவு திடம் வந்திருக்கிறது &lt;/div&gt;&lt;div&gt;என்பதை அறியமுடியவில்லை.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த ஆவணத்தில் எங்கேனும் விளக்கம் &lt;/div&gt;&lt;div&gt;வேண்டியிருப்பின் எனது  nelango5@gmail.com என்ற &lt;/div&gt;&lt;div&gt;என் மின்வரிக்கு அஞ்சல் அனுப்பக் கேட்டுக்கொள்கிறேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தாய்மொழி உணர்வோடு, கேடுகளைத் தடுக்கும் &lt;/div&gt;&lt;div&gt;அறிவார்ந்த அரண்களை வகுப்போம்; இணைவோம்; &lt;/div&gt;&lt;div&gt;வெல்வோம். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆதாரங்களும் மேலும் படிக்கத்தக்கனவும்:&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;• http://unicode.org&lt;br /&gt;• http://www.unicode.org/charts/&lt;br /&gt;• http://www.unicode.org/consortium/memblist.html&lt;br /&gt;• http://valavu.blogspot.com/2010/11/1.html&lt;br /&gt;• http://infitt.org&lt;br /&gt;• http://www.intersolinc.com/newsletters/newsletter_48.htm&lt;br /&gt;• http://nayanam.blogspot.com/2010/12/13.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்புடன்&lt;/div&gt;&lt;div&gt;நாக.இளங்கோவன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இக்கட்டுரையின் பிற பகுதிகள்:&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 7: http://nayanam.blogspot.com/2011/01/7.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 8: http://nayanam.blogspot.com/2011/01/8.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 9: http://nayanam.blogspot.com/2011/01/9.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 10: http://nayanam.blogspot.com/2011/01/10.html&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-3797249412978055361?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/3797249412978055361/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=3797249412978055361' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/3797249412978055361'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/3797249412978055361'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/01/1111.html' title='யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - பகுதி 11/11 நிறைவு'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-1338990748668001465</id><published>2011-01-09T22:29:00.000-08:00</published><updated>2011-01-09T23:25:05.706-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திறனாய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்க்கணிமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒருங்குறி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 10</title><content type='html'>&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;தொகுதி-4: ஒருங்குறியின் பிற இன்னல்கள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;ஒருங்குறியில் தமிழுக்கு ஊறு தரும் &lt;div&gt;கிரந்தக் கலப்பை மட்டும் தற்போது கவனித்து &lt;/div&gt;&lt;div&gt;வருகிறோம். ஆனால் அதில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் &lt;/div&gt;&lt;div&gt;அடிப்படைப் பிசகுகள் களையப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருங்குறியில் வைக்கப்படும் ஒவ்வொரு &lt;/div&gt;&lt;div&gt;எழுத்துக்கும் ஒரு குறியெண் கொடுக்கப்படும் &lt;/div&gt;&lt;div&gt;என்று பார்த்தோம். கூடவே அதற்கு ஒரு பெயரும் &lt;/div&gt;&lt;div&gt;உண்டு. ஒரு எழுத்துக் குறியை வரையறுத்துச் &lt;/div&gt;&lt;div&gt;சொல்வதற்கு, குறிப்பெயரையும் (Code Name), &lt;/div&gt;&lt;div&gt;குறிஎண்ணையும் (Code Point) சேர்த்துச் சொல்வது &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறி மரபு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறி சார்ந்த எல்லா ஆவணங்களிலும் &lt;/div&gt;&lt;div&gt;இப்படித்தான் எழுதுவார்கள். காட்டாக, &lt;/div&gt;&lt;div&gt;“U+0B95 TAMIL LETTER KA “ என்பது “க” &lt;/div&gt;&lt;div&gt;என்ற தமிழ் எழுத்துக் குறிக்கான அடையாளம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;33) இடர்-1:&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழ் ஒருங்குறி அட்டவனையில் தற்போது &lt;/div&gt;&lt;div&gt;இடம் பெற்றிருக்கும் 5 கிரந்த எழுத்துக்களுக்கு &lt;/div&gt;&lt;div&gt;கொடுக்கப் பட்டிருக்கும் பெயர்களைப் படத்தில் காண்க.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSqtbspTaWI/AAAAAAAAAbo/GfC1u7cE1aQ/s1600/tamil%2Bnames%2Bfor%2Bgranthas.gif"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 327px; height: 153px;" src="http://2.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSqtbspTaWI/AAAAAAAAAbo/GfC1u7cE1aQ/s400/tamil%2Bnames%2Bfor%2Bgranthas.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5560447381294770530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கிரந்த எழுத்துக்களை தமிழ் எழுத்துக்கள் என்று அடையாளமிட்டிருப்பதை ஏற்க முடியுமா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அரசாணையில் வந்துவிட்டதால் அதனை யாராவது தமிழ் எழுத்துக்கள் என்று சொன்னால் அது சரியா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எதிர்காலத்தில் தமிழக, நடுவ, பன்னாட்டுப் பிற மன்றங்களில் இவ்வெழுத்துக்கள் &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் எழுத்துக்கள் இல்லை என்று சொல்லமுடியுமா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு புறம் கிரந்த எழுத்துக்கள் என்று &lt;/div&gt;&lt;div&gt;சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கம் &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் எழுத்துக்கள் என்று ஆவணமாக்கி &lt;/div&gt;&lt;div&gt;விடுதல் பிழையல்லவா? மேலும், &lt;/div&gt;&lt;div&gt;நடுவணரசு முன்மொழிந்திருக்கும் &lt;/div&gt;&lt;div&gt;கலவைக் குறியீட்டில் அதே கிரந்த &lt;/div&gt;&lt;div&gt;எழுத்துக்களை கிரந்த எழுத்துக்கள் &lt;/div&gt;&lt;div&gt;என்றே குறிப்பிட்டிருப்பதைக் கீழே காண்க. &lt;/div&gt;&lt;div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSqt7Su9oTI/AAAAAAAAAbw/3LFReLY7YUs/s1600/grantha%2Bha.gif"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 394px; height: 180px;" src="http://3.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSqt7Su9oTI/AAAAAAAAAbw/3LFReLY7YUs/s400/grantha%2Bha.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5560447924095000882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;34) இடர்-2:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSquP3tAl3I/AAAAAAAAAb4/vliBo-87ziQ/s1600/various%2Bsigns.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 327px; height: 141px;" src="http://4.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSquP3tAl3I/AAAAAAAAAb4/vliBo-87ziQ/s400/various%2Bsigns.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5560448277616301938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ் ஒருங்குறி அட்டவனையில் பல்வேறு &lt;/div&gt;&lt;div&gt;குறிகள் என்ற தலைப்பிலே ஏற்படுத்தப்&lt;/div&gt;&lt;div&gt; பட்டிருக்கும் குறிகளைக் காண்க. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அனுசுவரா என்று, தமிழ் எழுத்துக் குறி &lt;/div&gt;&lt;div&gt;எதற்கும் பெயருண்டா?  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இல்லை என்றால் இது எப்படி ஏற்பட்டது? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்தக் குறிக்குக் கீழே &lt;/div&gt;&lt;div&gt;“இது தமிழில் பயனாவது இல்லை”&lt;/div&gt;&lt;div&gt; என்று எழுதப் பட்டிருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;தமிழில் பயனாகாத குறியை தமிழ் &lt;/div&gt;&lt;div&gt;அட்டவனையில் ஏன் ஏற்படுத்த வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல தமிழ் ஆய்தக் குறிக்குப் பெயர் &lt;/div&gt;&lt;div&gt;விசாருகாவா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இல்லை என்றால் TAMIL SIGN AYTHAM&lt;/div&gt;&lt;div&gt;என்று எழுதாமல் ஏன் TAMIL SIGN VISARGA &lt;/div&gt;&lt;div&gt;என்று ஆவணப்படுத்தப் பட்டுள்ளது? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இவற்றை நாம் இப்படியே விட்டால் &lt;/div&gt;&lt;div&gt;ஒரு காலத்தில் எது தமிழ் எது கிரந்தம் &lt;/div&gt;&lt;div&gt;என்று தெரியாமற்போவது மட்டுமல்ல &lt;/div&gt;&lt;div&gt;நம்முடையதையெல்லாம் தவற விட்டுவிட்டுப் &lt;/div&gt;&lt;div&gt;பின்னர் சிந்திப்பவர்களாக மாட்டோமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;35) இடர்-3:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSque87NYJI/AAAAAAAAAcA/ejyrPgzwWjQ/s1600/Virama.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 202px; height: 39px;" src="http://1.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSque87NYJI/AAAAAAAAAcA/ejyrPgzwWjQ/s400/Virama.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5560448536716075154" /&gt;&lt;/a&gt;விராமா எனறால் என்ன? விராமா என்பது &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் மெய்ப்புள்ளிக்கு இருக்கும் தமிழ்ப் பெயரா? &lt;/div&gt;&lt;div&gt;விராமா என்பது தமிழா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இல்லாவிடில் அது எப்படி TAMIL SIGN VIRAMA &lt;/div&gt;&lt;div&gt;என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழின் அடிப்படைக் குறிகளுக்கு இப்படிப் &lt;/div&gt;&lt;div&gt;பெயரிடுவதால் வடமொழியில் இருந்துதான் &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் வந்தது, கிரந்தத்தில் இருந்துதான் &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் எழுத்துக்கள் வந்தன என்று யாரும் &lt;/div&gt;&lt;div&gt;சொன்னால் எப்படி மறுக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;36) இடர்-4:&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSqwKBLn7MI/AAAAAAAAAcI/oZbdZEEzmaA/s1600/Reserved.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 121px;" src="http://4.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSqwKBLn7MI/AAAAAAAAAcI/oZbdZEEzmaA/s400/Reserved.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5560450376104668354" /&gt;&lt;/a&gt;தமிழ் ஒருங்குறி அட்டவனையில் &lt;/div&gt;&lt;div&gt;காலியிடமாக வைப்பில் இருக்கும் &lt;/div&gt;&lt;div&gt;இரண்டு இடங்கள் எதற்காக &lt;/div&gt;&lt;div&gt;வைக்கப்பட்டிருக்கின்றன என்று படத்தில் காண்க. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தேவநாகரி தண்டாக் குறிக்கும், &lt;/div&gt;&lt;div&gt;இரட்டைத் தண்டாவுக்கும் ஏன் தமிழ்ப் பாத்தியில் &lt;/div&gt;&lt;div&gt;இடம் வைப்பில் இருக்கிறது? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கிரந்தம் மட்டுமல்ல தேவநாகரியையும் &lt;/div&gt;&lt;div&gt;கலக்க ஏதுவாகாதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;37) இடர்-5:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருங்குறிச் சேர்த்தியம், உலகின் பல &lt;/div&gt;&lt;div&gt;மொழிகளையும் தொகுத்து அவற்றின் &lt;/div&gt;&lt;div&gt;வகைகளைக் கூறுகிறது. &lt;/div&gt;&lt;div&gt;அதன்படி எழுத்துக்களைக் கணியிலும் &lt;/div&gt;&lt;div&gt;அச்சிலும் தோற்றுவிக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;அகரமுதலி வகை, அபுகிடா வகை, &lt;/div&gt;&lt;div&gt;அபுசாட வகை, படவகை என்று பலவகைகளில் &lt;/div&gt;&lt;div&gt;மொழிகளைப் பிரிக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பெரும்பிழையாக, தமிழை அபுகிடா வகையென்று &lt;/div&gt;&lt;div&gt;வகைப்படுத்தி இருக்கிறது. ஒருங்குறிப் பிழைகளில் &lt;/div&gt;&lt;div&gt;எல்லாம் ஆகப்பெரிய அடிப்படைப் பிழை இதுவேயாம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;“சிங்களம் உள்ளிட்ட இந்திய எழுத்து &lt;/div&gt;&lt;div&gt;முறைகள் எல்லாமே தேவநாகரி &lt;/div&gt;&lt;div&gt;அடிப்படையிலான அபுகிடா எழுத்துமுறை” &lt;/div&gt;&lt;div&gt;என்று வகைப்படுத்தியிருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது எவ்வளவு பெரிய இலக்கணப் பிழை, &lt;/div&gt;&lt;div&gt;மரபுப் பிழை என்பதைப் பற்றி &lt;/div&gt;&lt;div&gt;முனைவர் இராம.கி தனது வலைப்பதிவிலே &lt;/div&gt;&lt;div&gt;(http://valavu.blogspot.com) குறியேற்றங்கள் பற்றிய &lt;/div&gt;&lt;div&gt;கட்டுரையிலே தெரிவித்திருக்கிறார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பேராசிரியர் செல்வக்குமார், &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் அபுகிடா வகையல்ல என்பது பற்றி &lt;/div&gt;&lt;div&gt;செம்மொழி மாநாட்டிலே வழங்கிய &lt;/div&gt;&lt;div&gt;தனது ஆய்வுக் கட்டுரையிலே தெரிவித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் எழுத்துக்கள் தோன்றும் முறையையே &lt;/div&gt;&lt;div&gt;தவறாகச் சொல்லியிருக்கும் ஒருங்குறிச் &lt;/div&gt;&lt;div&gt;சேர்த்தியத்திற்கு யார் சொல்லி சரி செய்வது?&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட இடர்களால் அடிப்படைத் &lt;/div&gt;&lt;div&gt;துல்லியம் மறைந்து விடுகின்றது. &lt;/div&gt;&lt;div&gt;இது நாளடைவில் மொழிக்கு ஊறாக மாறும். &lt;/div&gt;&lt;div&gt;அவற்றையும் களைய நாம் ஆவண செய்யவேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தற்போது முகன்மையான கிரந்தக் கலப்பை &lt;/div&gt;&lt;div&gt;மறுத்த கையோடு விட்டுவிடாது, ஏற்கனவே &lt;/div&gt;&lt;div&gt;ஏற்பட்டிருக்கும் கேள்வி கேட்பாரின்றி&lt;/div&gt;&lt;div&gt;ஏற்படுத்தப்பட்ட பிசகுகளைக் களைய வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;(தொடரும்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;முந்தைய பகுதிகள்:&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 7: http://nayanam.blogspot.com/2011/01/7.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 8: http://nayanam.blogspot.com/2011/01/8.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 9: http://nayanam.blogspot.com/2011/01/9.html&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்புடன்&lt;/div&gt;&lt;div&gt;நாக.இளங்கோவன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-1338990748668001465?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/1338990748668001465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=1338990748668001465' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/1338990748668001465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/1338990748668001465'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/01/10.html' title='யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 10'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSqtbspTaWI/AAAAAAAAAbo/GfC1u7cE1aQ/s72-c/tamil%2Bnames%2Bfor%2Bgranthas.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-6182722054884622188</id><published>2011-01-09T12:05:00.000-08:00</published><updated>2011-01-09T12:16:33.805-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திறனாய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்க்கணிமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒருங்குறி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 9</title><content type='html'>&lt;b&gt;31) மேற்சொன்ன ஒருங்குறிக் கிரந்தச் சிக்கல்களின் சுருக்கம்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSoVaNcD_PI/AAAAAAAAAbg/K05Akels-0U/s1600/Grantha%2BIssues%2B-%2Babstract.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 306px;" src="http://4.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSoVaNcD_PI/AAAAAAAAAbg/K05Akels-0U/s400/Grantha%2BIssues%2B-%2Babstract.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5560280229970443506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;32) கிரந்தக் கலப்பு பற்றி நிலவுகின்ற தவறான புரிதல்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிரந்த நுழைவு பற்றிய ஒரு முக்கியமான புரிதல் &lt;div&gt;இங்கே அவசியமாகிறது. உலகில் உள்ள பல &lt;/div&gt;&lt;div&gt;இலக்கக் குறிகளை ஒருங்கு சேர்க்கும் &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறியில், தனியாக, “தமிழ் மொழியில் &lt;/div&gt;&lt;div&gt;கலக்காமல் கிரந்தக் குறிகளை தனிப்பாத்தியாக &lt;/div&gt;&lt;div&gt;துணைப்பன்மொழித் தளத்தில்” ஒருங்குறிச் &lt;/div&gt;&lt;div&gt;சேர்த்தியம் வைக்குமானால் அது பற்றி நாம் &lt;/div&gt;&lt;div&gt;கவலைப்பட ஒன்றுமேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் எழுத்துக்களில் கிரந்தத்தை நுழைப்பதுவும், &lt;/div&gt;&lt;div&gt;அதேபோல கிரந்தத்தில் தமிழைக் கொண்டு &lt;/div&gt;&lt;div&gt;போய் நுழைப்பதுவும் தான் மொழிப்படுகொலையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருங்குறியில் கிரந்தம் தனியாகக் குறியேற்றம் &lt;/div&gt;&lt;div&gt;செய்யப்பட்டால், அதையே தமிழிற்கு இருக்கும் &lt;/div&gt;&lt;div&gt;பாத்திகளில் கலப்பதாக எண்ணிச் சிலர் &lt;/div&gt;&lt;div&gt;கவலையுறுவதைக் காண முடிகிறது. &lt;/div&gt;&lt;div&gt;அந்தக் கவலை கைவிடப்பட வேண்டிய ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;சீட்டுக்கட்டுக் குறிகள், இசைக்குறிகள், &lt;/div&gt;&lt;div&gt;பழஞ்சின்னங்கள் போன்றவை தேடித் தேடிச் &lt;/div&gt;&lt;div&gt;சேர்க்கப்படும் இடத்தில் கிரந்தத்துக்கோ &lt;/div&gt;&lt;div&gt;வேறு எழுத்துக்களுக்கோ இடம் &lt;/div&gt;&lt;div&gt;ஒதுக்குவார்களெனின் அது தமிழ்நாட்டின் &lt;/div&gt;&lt;div&gt;கவலையாக இருக்க முடியாது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதைச் செய்யக் கூடாது என்று நாம் &lt;/div&gt;&lt;div&gt;மறுத்தால் அது அறியாமை என்று கருதப்பட்டு &lt;/div&gt;&lt;div&gt;நமது கருத்துக்கள் எதுவுமே செல்லுபடியாகாமல் &lt;/div&gt;&lt;div&gt;போய்விடும் பேராபத்து இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவது ஒருபுறம் &lt;/div&gt;&lt;div&gt;தேவையெனினும் சூழ்க்குமாகவும் &lt;/div&gt;&lt;div&gt;அறிவுப்பூர்வமாகவும் அணுகவேண்டிய இடம் இது &lt;/div&gt;&lt;div&gt;என்று  சொல்லவேண்டிய கடமையிருக்கிறது.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதுமட்டுமல்ல நமது தமிழ்ப் பழஞ்சின்னங்கள், &lt;/div&gt;&lt;div&gt;குறிகள் போன்றவற்றை வரும் காலங்களில் &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறியில் கொண்டுவரக் கோரும் &lt;/div&gt;&lt;div&gt;தார்மீகத் தகுதியை நாம் இழந்தவர்களாவோம். &lt;/div&gt;&lt;div&gt;(17-தள சட்டகம் மற்றும் தளம் பற்றிய விளக்கங்களைக் &lt;/div&gt;&lt;div&gt;மீண்டும் காண்க)&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியும் உணர்ச்சி மிகுதியால் யாரேனும், &lt;/div&gt;&lt;div&gt;“தமிழில் கிரந்தம் கலக்கக் கூடாது; &lt;/div&gt;&lt;div&gt;கிரந்தம் தமிழில் கலக்கக் கூடாது” என்பது மட்டுமல்ல, &lt;/div&gt;&lt;div&gt;“கிரந்தமே ஒருங்குறித் தரப்பாட்டுக்குள் கொண்டு &lt;/div&gt;&lt;div&gt;செல்லப் படக் கூடாது” என்று போர்க்கொடி &lt;/div&gt;&lt;div&gt;தூக்குவார்களெனின், &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;• அது அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது&lt;br /&gt;• தமிழர்கள் கிரந்தத்திற்கு உரிமையாளரா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என்ற வினா வரும்! ஆம் என்று பதில் சொல்வோமெனின் &lt;/div&gt;&lt;div&gt;அது வெட்கக் கேடு; இல்லை என்று சொல்வோமெனின் &lt;/div&gt;&lt;div&gt;“உரிமை இல்லாதவர்களுக்கு இது பற்றிப் &lt;/div&gt;&lt;div&gt;பேச இடம் இல்லை” என்று சேர்த்தியம் &lt;/div&gt;&lt;div&gt;சொல்லிவிடும். இதுதான் நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, தமிழ்நாட்டரசும், &lt;/div&gt;&lt;div&gt;“கிரந்தம் தமிழில் வந்து கலக்கக் கூடாது”, &lt;/div&gt;&lt;div&gt;“தமிழும் கிரந்தத்திற்குப் போய் கலக்கக் கூடாது” &lt;/div&gt;&lt;div&gt;என்பதில் மட்டுமே உறுதியாக இருக்கவேண்டுமே தவிர, &lt;/div&gt;&lt;div&gt;“ஒருங்குறித் தரப்பாட்டுக்குள்ளேயே &lt;/div&gt;&lt;div&gt;கிரந்தத்தை விடக்கூடாது” என்ற  நிலை எடுக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;(தொடரும்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 7: http://nayanam.blogspot.com/2011/01/7.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 8: http://nayanam.blogspot.com/2011/01/8.html&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்புடன்&lt;/div&gt;&lt;div&gt;நாக.இளங்கோவன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-6182722054884622188?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/6182722054884622188/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=6182722054884622188' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/6182722054884622188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/6182722054884622188'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/01/9.html' title='யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 9'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSoVaNcD_PI/AAAAAAAAAbg/K05Akels-0U/s72-c/Grantha%2BIssues%2B-%2Babstract.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-8909730526653687866</id><published>2011-01-09T05:42:00.000-08:00</published><updated>2011-01-09T05:58:18.613-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திறனாய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்க்கணிமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒருங்குறி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 8</title><content type='html'>&lt;b&gt;27) கிரந்தத்திற்கென தனிக்குறியீடு முன்மொழிவு வைக்கப்பட்டதா?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆம்;  தமிழைக் கிரந்தத்திற்காக நீட்ட வேண்டும் &lt;/div&gt;&lt;div&gt;என்று சொன்ன திரு.சிறீரமணசர்மா, &lt;/div&gt;&lt;div&gt;அம்முன்மொழிவின், தாராள நீளல் பகுதியைக் காட்டி &lt;/div&gt;&lt;div&gt;68 கிரந்தக் குறியீடுகளுக்கு ஒரு தனிப்பாத்தி கேட்கும் &lt;/div&gt;&lt;div&gt;இன்னொரு முன்மொழிவைத் தனியாக ஒருங்குறிச் &lt;/div&gt;&lt;div&gt;சேர்த்தியத்துக்கு அனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, தமிழ் வடிவொத்து மீயெண்கள் போட்ட &lt;/div&gt;&lt;div&gt;26 கிரந்தங்களுக்கு (படம் 3.1) தமிழ் நீட்சி &lt;/div&gt;&lt;div&gt;முன்மொழிவாகவும், கிரந்தக் குறிகள் &lt;/div&gt;&lt;div&gt;அனைத்தையும் (68) அதன் இயல்வடிவத்தில் &lt;/div&gt;&lt;div&gt;உள்ளடக்கிய கிரந்த எழுத்துக்களுக்கு &lt;/div&gt;&lt;div&gt;(படம் 3.2ல் ET-L வரிசை) தனி கிரந்த ஒருங்குறி &lt;/div&gt;&lt;div&gt;ஒதுக்கீடும் கேட்கும் முன்மொழிவாகவும்&lt;/div&gt;&lt;div&gt; இரண்டு முன்மொழிவுகளை சிறீரமணசர்மா &lt;/div&gt;&lt;div&gt;அனுப்பியிருக்கிறார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது இப்படி வரட்டும்; அது அப்படி வரட்டும் &lt;/div&gt;&lt;div&gt;என்ற இரட்டை உத்தி போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிரந்தக் குறிகள் 68ற்கு தனி ஒருங்குறி கேட்ட &lt;/div&gt;&lt;div&gt;விதயத்தில் ஊன்றிக் கவனிக்க வேண்டியன:&lt;br /&gt;&lt;br /&gt;1) இதனை, திரு.சிறீரமணசர்மா, வாழ்மொழி &lt;/div&gt;&lt;div&gt;எழுத்துக் குறிகளை வைக்கின்ற முதன்மைப் &lt;/div&gt;&lt;div&gt;பன்மொழித் தளத்தில் கேட்கவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;பழம் மொழிகள், வழக்கொழிந்த மொழிகள், &lt;/div&gt;&lt;div&gt;அதிகம் பயன்படாத சின்னங்கள் குறிகள் &lt;/div&gt;&lt;div&gt;பெருமளவும் வைக்கப் படுகின்ற துணைப் &lt;/div&gt;&lt;div&gt;பன்மொழித் தளத்தில் வைக்கக் கேட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;2) உலகில் உள்ள குறிகள் சின்னங்களையெல்லாம் &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்கக் கூட்டுகிற ஒருங்குறித் தரப்பாட்டில் &lt;/div&gt;&lt;div&gt;கிரந்தக் குறிகளுக்கும் இடம்பிடிப்பது என்பது வேறு; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்த ஒருங்குறித் தரப்பாட்டில் &lt;/div&gt;&lt;div&gt;முதன்மைப் பன்மொழித் தளத்தில் இருக்கும் &lt;/div&gt;&lt;div&gt;நமது தமிழ்மொழிக் குறியீட்டில் &lt;/div&gt;&lt;div&gt;கிரந்த எழுத்துக்களைப் புகுத்துவதும் நீட்டிப்பதும் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSm75iLcw8I/AAAAAAAAAbY/2Yqc9vM8AY0/s1600/sarma%2Bplanes.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 277px;" src="http://2.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSm75iLcw8I/AAAAAAAAAbY/2Yqc9vM8AY0/s400/sarma%2Bplanes.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5560181812067353538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில், ஆபத்தைக் குறிக்கும் சிவப்பு வண்ணத்தில் &lt;/div&gt;&lt;div&gt;இருப்பது கிரந்தக்குறிகளை தமிழின் பெயரில் &lt;/div&gt;&lt;div&gt;நீட்டிக்க, சேர்க்கப்படக் கோரிய பாத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;“68 கிரந்தக்குறிப் பாத்தி” என்பது ஒருங்குறியில் &lt;/div&gt;&lt;div&gt;கிரந்தக்குறிகளை சேர்க்கும் பாத்தி. &lt;/div&gt;&lt;div&gt;திரு.சிறீரமணசர்மாவின் இரண்டாவது &lt;/div&gt;&lt;div&gt;முன்மொழிவு ஒருங்குறியில் கிரந்தக் &lt;/div&gt;&lt;div&gt;குறிகளுக்குத் தனி இடம் பிடிக்க மட்டுமே &lt;/div&gt;&lt;div&gt;கோருகிறது. தமிழில் கலப்படம் செய்யக் &lt;/div&gt;&lt;div&gt;கோரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் எங்கிருந்து கிரந்தக் கலப்பு வருகிறது? &lt;/div&gt;&lt;div&gt;அதனை அடுத்து பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;28) கிரந்தத் தனிக்குறியீட்டின் நிலை என்ன?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கிரந்தத்துக்கென்று இதுவரைத் தனிக்குறியீடு &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறியில் இல்லை. கிரந்தத்துக்கென்று &lt;/div&gt;&lt;div&gt;68 குறிகள் உள்ளன என்று அறிஞர்கள் சொல்கின்றனர். &lt;/div&gt;&lt;div&gt;அந்த 68 குறிகளைக் கொண்டு எந்தத் &lt;/div&gt;&lt;div&gt;தமிழாவணத்தையும் உருவாக்க முடியாது. &lt;/div&gt;&lt;div&gt;அந்த 68 கிரந்தக் குறிகளுக்குத் தனிக்குறியீடு &lt;/div&gt;&lt;div&gt;கேட்ட திரு.சிறீரமணசர்மாவின் முன்மொழிவு &lt;/div&gt;&lt;div&gt;தள்ளி வைக்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;29) கிரந்தத் தனிக்குறியீடு முன்மொழிவு ஏன் தள்ளி வைக்கப்பட்டது?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;திரு நா.கணேசன், 68 கிரந்தக் குறிகளோடு, &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் எழுத்துக்களான “எ”, “ஒ”, “ழ”, “ற”, “ன” &lt;/div&gt;&lt;div&gt;என்ற ஐந்தனையும், தமிழ் உயிர்மெய்க் குறிகளான &lt;/div&gt;&lt;div&gt;“எகர உயிர்மெய்க் குறி”, “ஒகர உயிர்மெய்க் குறி” &lt;/div&gt;&lt;div&gt;என்ற இரண்டனையும் சேர்த்து 7 தமிழ்க் குறிகளை &lt;/div&gt;&lt;div&gt;கிரந்தத்துக்குள் நுழைத்து, 75 குறிகளைக் கொண்ட &lt;/div&gt;&lt;div&gt;தமிழ்-கிரந்தக் கலவைக் குறியீட்டை உருவாக்க &lt;/div&gt;&lt;div&gt;வேண்டும் என்று முன்மொழிவு வைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நா.கணேசனுக்கும், சிறீரமணசர்மாவுக்கும் &lt;/div&gt;&lt;div&gt;இடையில் ஏற்பட்ட விவாதத்தால் &lt;/div&gt;&lt;div&gt;குழம்பிப் போன ஒருங்குறிச் சேர்த்தியம் &lt;/div&gt;&lt;div&gt;கிரந்தத் தனிக்குறியீடு முன்மொழிவைத் &lt;/div&gt;&lt;div&gt;தள்ளி வைத்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இரண்டு வேறுபட்ட வாதங்களுக்கு நடுவில் &lt;/div&gt;&lt;div&gt;ஓர் பொதுமையை யார் கொண்டுவர முடியும் &lt;/div&gt;&lt;div&gt;என்று அது தேட முனைந்தது. அதோடு, &lt;/div&gt;&lt;div&gt;திரு.சிறீரமணசர்மா வேண்டியது போல &lt;/div&gt;&lt;div&gt;வழக்கொழிந்த அல்லது குறைந்த குறிகள் &lt;/div&gt;&lt;div&gt;வைக்கப் படும் துணைப் பன்மொழித் தளத்தில்&lt;/div&gt;&lt;div&gt; வைக்கக் கூடாது என்றும், &lt;/div&gt;&lt;div&gt;75 கிரந்தக் குறிப்பாத்தியை வாழ்மொழிகள் &lt;/div&gt;&lt;div&gt;வைக்கப்படும் முதன்மைப் பன்மொழித் &lt;/div&gt;&lt;div&gt;தளத்திலேயே வைக்க வேண்டும் என்ற &lt;/div&gt;&lt;div&gt;திரு.கணேசனின் முன்மொழிவு ஒருங்குறிச் &lt;/div&gt;&lt;div&gt;சேர்த்தியத்தை வியப்படையவேச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;30) நடுவணரசு ஏன் தமிழ் கலந்த கிரந்தத் தனிக்குறியீடு முன்மொழிவை வைத்தது?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;திரு.சிறீரமணசர்மாவுக்கும் திரு.நா.கணேசனுக்கும் &lt;/div&gt;&lt;div&gt;இடையே கிரந்தத்துக்குத் தொண்டு செய்ய நடந்த &lt;/div&gt;&lt;div&gt;போட்டியில் ஒருங்குறித் தரப்பாட்டுக்குள், &lt;/div&gt;&lt;div&gt;திரு.சிறீரமணசர்மா கேட்கும் 68 குறிகள் கொண்ட &lt;/div&gt;&lt;div&gt;தனிக் கிரந்தக் குறியீடை ஏற்படுத்துவதா? &lt;/div&gt;&lt;div&gt;அல்லது திரு.நா.கணேசன் கேட்கும் &lt;/div&gt;&lt;div&gt;தமிழைக் கலந்த 75 கிரந்தத் தனிக் குறியீடை &lt;/div&gt;&lt;div&gt;வைப்பதா? என்ற குழப்பம் ஒருங்குறிச் &lt;/div&gt;&lt;div&gt;சேர்த்தியத்துக்கு ஏற்பட, அவர்கள் அது பற்றி &lt;/div&gt;&lt;div&gt;இந்திய நடுவணரசின் உதவியை நாடினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“கிரந்தத்தைத் தூக்கி வைக்கும்” முன்மொழிவை விட, &lt;/div&gt;&lt;div&gt;“தமிழைத் தாரை வார்த்துக் &lt;/div&gt;&lt;div&gt;கிரந்தத்தைத் தூக்கி வைக்கும்” முன்மொழிவே &lt;/div&gt;&lt;div&gt;நடுவணரசை ஈர்க்க, திரு.நா.கணேசன் &lt;/div&gt;&lt;div&gt;முன்மொழிவில் சிறு சிறு மாற்றங்கள் &lt;/div&gt;&lt;div&gt;செய்து “மணிப்பிரவாள மொழிக்காகவும், &lt;/div&gt;&lt;div&gt;சமற்கிருத மொழிக்காகவும்” &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் கலந்த கிரந்தக் குறியீட்டை &lt;/div&gt;&lt;div&gt;ஏற்படுத்துங்கள் என்று நடுவணரசே &lt;/div&gt;&lt;div&gt;தனது முன்மொழிவாக ஒருங்குறிச் &lt;/div&gt;&lt;div&gt;சேர்த்தியத்திற்கு அனுப்பி வைத்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நடுவணரசின் முன்மொழிவானது மேற்சொன்ன &lt;/div&gt;&lt;div&gt;75 குறிகளுடன் வேறு சில குறிகளையும் வைத்து &lt;/div&gt;&lt;div&gt;மொத்தம் 89 குறிகள் கொண்ட &lt;/div&gt;&lt;div&gt;"தமிழ் கலந்த கிரந்தக் குறியீடு" ஒருங்குறித் &lt;/div&gt;&lt;div&gt;தரப்பாட்டுக்குள் கேட்கப் பட்டுள்ளது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த முன்மொழிவில், &lt;b&gt;&lt;i&gt;“இந்தக் குறியீடுகள் &lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;i&gt;வழக்கொழிநது வரலாறு ஆனவை அல்ல; &lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;i&gt;அவை முதன்மைப் பன்மொழித் தளத்திலேயே &lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;i&gt;வைக்கத் தக்கவை என்றபோதிலும் &lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;i&gt;முதன்மைப் பன்மொழித் தளத்தில் &lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;i&gt;போதிய இடமில்லாததால் துணைப் &lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;i&gt;பன்மொழித் தளத்தில் வையுங்கள்”&lt;/i&gt;&lt;/b&gt; &lt;/div&gt;&lt;div&gt;என்று நடுவணரசால் சொல்லப் பட்டிருக்கின்றது. &lt;/div&gt;&lt;div&gt;முதன்மைப் பன்மொழித் தளத்தில் இடம் &lt;/div&gt;&lt;div&gt;இருந்திருந்தால் அங்கேயே வைக்கச் &lt;/div&gt;&lt;div&gt;சொல்லி நடுவணரசு கேட்டிருக்கும் &lt;/div&gt;&lt;div&gt;என்பதையே இது காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முன்மொழிவு பற்றி முடிவெடுக்க&lt;/div&gt;&lt;div&gt;2010 நவம்பர் மாதம் முதல்வாரத்தில் &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறிச் சேர்த்தியம் காத்திருந்த &lt;/div&gt;&lt;div&gt;போதுதான், தமிழ் ஆர்வலர்களும் &lt;/div&gt;&lt;div&gt;அறிஞர்களும் கிளர்ந்தெழுந்தனர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிக்கல்கள் நிறைந்த இவ்விதயத்தை &lt;/div&gt;&lt;div&gt;முனைவர் இராம.கி, பேராசிரியர் இ.மறைமலை, &lt;/div&gt;&lt;div&gt;திரு.திருவள்ளுவன் ஆகியோர் &lt;/div&gt;&lt;div&gt;ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து &lt;/div&gt;&lt;div&gt;எடுத்துக் கூறினார்கள். ஆசிரியரின் &lt;/div&gt;&lt;div&gt;முயற்சியால் தமிழக அரசாங்கமும் &lt;/div&gt;&lt;div&gt;இவ்விதயத்தை ஆழ்ந்து கவனித்து &lt;/div&gt;&lt;div&gt;அவசரக் கூட்டம் நடத்தி அறிஞர்களின் &lt;/div&gt;&lt;div&gt;கருத்துக்களைக் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி, தமிழக அரசு நடுவணரசிடம் &lt;/div&gt;&lt;div&gt;கிரந்தக் குறியீடு குறித்து உடனடியாக &lt;/div&gt;&lt;div&gt;முடிவெடுக்கக் கூடாது என்றும் &lt;/div&gt;&lt;div&gt;தமிழக அரசு ஆராய்ந்து கருத்துச் &lt;/div&gt;&lt;div&gt;சொல்ல 3 மாத காலம் வேண்டும் என்றும் &lt;/div&gt;&lt;div&gt;கேட்டுக் கொண்டதன் பேரில் &lt;/div&gt;&lt;div&gt;2011 பிப்பிரவரி 7 வரை &lt;/div&gt;&lt;div&gt;தமிழறிஞர்களுக்கும் யுனிக்கோடு அறிஞர்களுக்கும் &lt;/div&gt;&lt;div&gt;ஆராய நேரம் கிடைத்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழைக் கிரந்தத்துக்குத் &lt;/div&gt;&lt;div&gt;தாரை வார்த்துக் கொடுக்கும் &lt;/div&gt;&lt;div&gt;இதுவே மூன்றாவது இன்னல் ஆகும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;(தொடரும்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முந்தைய பகுதிகள்:&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 7: http://nayanam.blogspot.com/2011/01/7.html&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்புடன்&lt;/div&gt;&lt;div&gt;நாக.இளங்கோவன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-8909730526653687866?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/8909730526653687866/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=8909730526653687866' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/8909730526653687866'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/8909730526653687866'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/01/8.html' title='யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 8'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSm75iLcw8I/AAAAAAAAAbY/2Yqc9vM8AY0/s72-c/sarma%2Bplanes.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-6849359907097541346</id><published>2011-01-09T04:51:00.000-08:00</published><updated>2011-01-09T05:17:16.350-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திறனாய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்க்கணிமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒருங்குறி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 7</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;23) ஒருங்குறிக்கு வந்த இரண்டாவது இன்னல் என்ன?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;முதல் கிரந்த எழுத்து தமிழ் ஒருங்குறித் &lt;div&gt;தரப்பாட்டுக்குள் நுழைந்து வழியேற்படுத்திக் &lt;/div&gt;&lt;div&gt;கொடுத்து, கிரந்த நேயர்களுக்கு ஊக்கமளிப்பதாக &lt;/div&gt;&lt;div&gt;அமைந்தது என்று சொல்லலாம். ஒருங்குறிச் &lt;/div&gt;&lt;div&gt;சேர்த்தியத்தின் மற்றொரு உறுப்பினரான &lt;/div&gt;&lt;div&gt;திரு.சிறீரமணசர்மா 26 கிரந்தக் குறிகளை &lt;/div&gt;&lt;div&gt;“ஒருங்குறித் தரப்பாட்டிற்குள் கொண்டு வந்து” &lt;/div&gt;&lt;div&gt;அதனை “தமிழ் நீட்சி அல்லது நீட்டித்த தமிழ்”&lt;/div&gt;&lt;div&gt; (Extended Tamil) என்று வழங்கவேண்டுமென &lt;/div&gt;&lt;div&gt;ஒரு முன்மொழிவை ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு &lt;/div&gt;&lt;div&gt;அனுப்பினார். இதன் தேவை என்ன என்பதற்கான &lt;/div&gt;&lt;div&gt;விளக்கங்களில் மூன்றை திரு.சிறீரமணசர்மாவின் &lt;/div&gt;&lt;div&gt;மொழியிலேயே படித்தல் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;• “It is well known that the Tamil script has an insufficient character repertoire to represent the Sanskrit language. Sanskrit can be and is written and printed quite naturally in most other (major and some minor) Indian scripts, which have the required number of characters. However, it cannot be written in plain Tamil script….&lt;br /&gt;&lt;br /&gt;• Finally I should say that I must also not forget the Saurashtra language, which also is written with Extended Tamil……….&lt;br /&gt;&lt;br /&gt;• Therefore, an encoding of Extended Tamil as described above should also be able to support the writing of the Saurashtra language using Tamil characters.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே திரு.இரமணசர்மா கூறுகின்ற கருத்துக்கள் &lt;/div&gt;&lt;div&gt;அவரின் தமிழ் நீட்டுக் குறிக்கோள்களை  மேனிலையில் &lt;/div&gt;&lt;div&gt;புரியத் தருகிறது அல்லவா? சமற்கிருத, செளராட்டிர &lt;/div&gt;&lt;div&gt;மொழிகளுக்குத் தோதாகத் தமிழை நீட்டவேண்டும் &lt;/div&gt;&lt;div&gt;என்பதுதான் அவரின் வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;24) நீட்டித்த தமிழ் முன்மொழிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 26 கிரந்த எழுத்துக்களின் வடிவம் யாவை?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSmws256Z1I/AAAAAAAAAbI/E04VTOKB9ik/s1600/Sarma1-26.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 343px;" src="http://1.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSmws256Z1I/AAAAAAAAAbI/E04VTOKB9ik/s400/Sarma1-26.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5560169499664738130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;படம் 3.1 – 26 கிரந்த வடிவம்&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல கிரந்த ஓசைகளுக்கு இந்தப் படத்தில் &lt;/div&gt;&lt;div&gt;காட்டப்பட்டுள்ள எழுத்துக்கள் போல &lt;/div&gt;&lt;div&gt;வடிவத்துடன் ஒருங்குறியில் இடம் கொடுத்து, &lt;/div&gt;&lt;div&gt;தமிழுக்கும் இவற்றுக்கும் தொடர்பே இல்லாத &lt;/div&gt;&lt;div&gt;நிலையில் இவற்றிற்கு நீட்டித்த தமிழ் &lt;/div&gt;&lt;div&gt;அல்லது தமிழ் நீட்சி என்று சொல்லவேண்டும் &lt;/div&gt;&lt;div&gt;என்பது அவர் பரிந்துரை.   இந்த வகையான &lt;/div&gt;&lt;div&gt;எழுத்துக்கள் கிரந்தத்தில் முன்னர் பயனில் &lt;/div&gt;&lt;div&gt;இருந்ததாக அறிஞர் சொல்வர்.&lt;br /&gt;             &lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;25) நீட்டித்த தமிழை ஒருங்குறிச் சட்டகத்தில் எந்தத் தளத்தில் வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;(பகுதி-3 படம் 2.1 ஐயும் ஒருங்குறியின் உள்ளமைப்பில் &lt;/div&gt;&lt;div&gt;உள்ள தளங்களுக்கான விளக்கங்களையும் ஒத்து படிக்க.)&lt;br /&gt;&lt;br /&gt;இன்ன தளத்தில் வைக்க வேண்டும் என்று &lt;/div&gt;&lt;div&gt;திரு.சிறீரமணசர்மா தன் முன்மொழிவிற் &lt;/div&gt;&lt;div&gt;பரிந்துரைக்கவில்லை. ஒருங்குறிச் சேர்த்தியத்தின் &lt;/div&gt;&lt;div&gt;வினவல் ஒன்று இப்படி வருகிறது:&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;“நீங்கள் பரிந்துரைக்கும் எழுத்துக்களை முழுமையாக &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;முதன்மைப் பன்மொழித் தளத்தில் (BMP) வைக்கக் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;கோருகிறீர்களா?&lt;/span&gt;&lt;/b&gt;”. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த வினாவிற்கு “இல்லை” என்று பதிலளிக்கிறார் &lt;/div&gt;&lt;div&gt;திரு.சிறீரமணசர்மா. அந்த வினா-விடையை &lt;/div&gt;&lt;div&gt;அப்படியே கீழே காண்க:&lt;br /&gt;&lt;br /&gt;After giving due considerations to the principles in the P&amp;amp;P document must the proposed characters be entirely in the BMP?&lt;br /&gt;&lt;b&gt;No&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;முதன்மைப் பன்மொழித் தளம் (BMP) என்பது &lt;/div&gt;&lt;div&gt;வாழ்மொழிகளுக்கான இடம் என்று பார்த்தோம். &lt;/div&gt;&lt;div&gt;துணைப் பன்மொழித் தளம் (SMP) என்பது &lt;/div&gt;&lt;div&gt;வழக்கொழிந்த அல்லது குறைந்த மொழி/ குறிகளுக்கான  &lt;/div&gt;&lt;div&gt;இடம் என்றும் பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் முன்மொழிவில் மூன்று கேடுகள் &lt;/div&gt;&lt;div&gt;அல்லது நெருடல்களை திரு.சிறீரமணசர்மா &lt;/div&gt;&lt;div&gt;ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;1) தமிழில் இல்லாத ஓசைகளுக்கு, தமிழல்லாத &lt;/div&gt;&lt;div&gt;குறிகளை(ஆனால் தமிழ் வரிவடிவத்தை ஒட்டியுள்ள &lt;/div&gt;&lt;div&gt;குறிகளை ) ஒருங்குறியில் சேர்க்கச் சொல்லி &lt;/div&gt;&lt;div&gt;அதற்குத் தமிழ் நீட்சி அல்லது நீட்டித்த தமிழ் என்று &lt;/div&gt;&lt;div&gt;பெயர் கேட்பதே அடிப்படைக் கேடு. &lt;/div&gt;&lt;div&gt;முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய ஒன்று. &lt;/div&gt;&lt;div&gt;அடுத்தவர் முதலெழுத்தை ஒருவர் போட்டுக் &lt;/div&gt;&lt;div&gt;கொண்டு திரிவது போன்றதாகும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;2) ஒருங்குறிச் சேர்த்தியத்தின் வினாவானது &lt;/div&gt;&lt;div&gt;வழுக்கலான வினா எனக் கருத இடம் இருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவர்கள் “இந்தக் குறியீடுகள் *முழுமையையும்* &lt;/div&gt;&lt;div&gt;முதன்மைத் தளத்தில் வைக்கக் கோருகிறீர்களா? &lt;/div&gt;&lt;div&gt;என்றவிடத்து, தேவைப்படுவனவற்றை விடுத்தோ &lt;/div&gt;&lt;div&gt;எடுத்தோ முதன்மைத் தளத்தில் வைக்கலாம் என்று &lt;/div&gt;&lt;div&gt;சேர்த்தியம் கருதினால் அதனைத் தடுக்குமாறு &lt;/div&gt;&lt;div&gt;யாதொன்றும் முன்மொழிவில் இல்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதுதவிர, திரு.இரமணசர்மா எங்கும் இன்ன &lt;/div&gt;&lt;div&gt;தளத்தில்தான் வைக்க வேண்டும் &lt;/div&gt;&lt;div&gt;என்று கூறவில்லை. அப்படியே கூறுவாரெனினும் &lt;/div&gt;&lt;div&gt;அதனைத் தமிழின் நீட்சி என்று சொல்வது புனைவாகும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;3) மேற்சொன்ன கருத்து கருதப்படல் எதனாலெனின், &lt;/div&gt;&lt;div&gt;நீட்டித்த தமிழை ஞாயப்படுத்த திரு.இரமணசர்மா &lt;/div&gt;&lt;div&gt;கையாண்டிருக்கும் அணுகுமுறையாகும். &lt;/div&gt;&lt;div&gt;முதலிலே கிரந்தத்தோடு தமிழ்க்குறிகளை ஒப்பிட்டு, &lt;/div&gt;&lt;div&gt;பின்னர் நீட்டித்த தமிழ் எப்படி வேண்டும் என்று &lt;/div&gt;&lt;div&gt;இரண்டுவகையாகக் காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;Extended Tamil – Liberal (ET-L), &lt;/div&gt;&lt;div&gt;Extended Tamil – Conservative (ET-C) என்று இரண்டு &lt;/div&gt;&lt;div&gt;வகையாகப் பிரித்து உரையாடலைச் செய்கிறார் &lt;/div&gt;&lt;div&gt;திரு.இரமணசர்மா. இவற்றை  முறையே&lt;br /&gt;இளகிய தமிழ் நீட்சி, இறுகிய தமிழ் நீட்சி என்று &lt;/div&gt;&lt;div&gt;சொல்லலாம். இளகிய என்பதற்குப் பதிலாகத் &lt;/div&gt;&lt;div&gt;தாராளத் தமிழ் நீட்சி என்றும் சொல்லலாம். &lt;/div&gt;&lt;div&gt;இங்கே தாராளம் என்ற சொல்லையே பயன்படுத்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது கிரந்தக் குறிகளின் வடிவங்களை &lt;/div&gt;&lt;div&gt;அப்படியே எடுத்துக் கொண்டால் அதனைத் &lt;/div&gt;&lt;div&gt;தாராளத் தமிழ் நீட்சி என்றும், அப்படியில்லாமல் &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் எழுத்துக்கள் மேலே மீயெண்களைப் போட்டு &lt;/div&gt;&lt;div&gt;எடுத்துக் கொண்டால் அதனை இறுகிய-தமிழ் நீட்சி &lt;/div&gt;&lt;div&gt;என்றும் விளக்கம் தருகிறார் திரு.சிறீரமணசர்மா. &lt;/div&gt;&lt;div&gt;அந்த முன்மொழிவில் காணப்படுகிற தாராள, &lt;/div&gt;&lt;div&gt;இறுகிய நீட்சிகள் உள்ளடக்கியிருக்கும் அட்டவனைப்&lt;/div&gt;&lt;div&gt; படத்தினை இங்குக் காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSmxmPNDjjI/AAAAAAAAAbQ/BVo66nQqkuE/s1600/ETL-ETC.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 393px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSmxmPNDjjI/AAAAAAAAAbQ/BVo66nQqkuE/s400/ETL-ETC.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5560170485440024114" /&gt;&lt;/a&gt;&lt;i&gt;படம் – 3.2:  திரு.சிறீரமணசர்மாவின் தாராளத் தமிழ் நீட்சியும் இறுகிய தமிழ் நீட்சியும்&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;படம் 3.2ல் கிரந்தக் குறிகளின் பட்டியும், அவற்றைத் &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் நெடுங்கணக்கில் நீட்சியாக ஆக்கக் கோரி &lt;/div&gt;&lt;div&gt;தாராளத் தமிழ் நீட்சி (ET-L) பட்டியையும், &lt;/div&gt;&lt;div&gt;இறுகிய தமிழ் நீட்சி (ET-C) பட்டியையும் &lt;/div&gt;&lt;div&gt;அளித்துள்ளமை காண்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அட்டவனை சொல்வது என்ன? &lt;/div&gt;&lt;div&gt;“&lt;b&gt;&lt;i&gt;&lt;span class="Apple-style-span" &gt;கிரந்தக் குறிகள் அப்படியே தாராள நீட்சியாக &lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span class="Apple-style-span" &gt;வேண்டும் என்றாலும் கிரந்த வடிவங்களைப் &lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span class="Apple-style-span" &gt;பிடிக்காதவர்கள் மறுக்கக் கூடும் என்பதால் &lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span class="Apple-style-span" &gt;இறுகிய நீட்சியை இப்போது வழங்குக&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;” என்பதே &lt;/div&gt;&lt;div&gt;திரு.சிறீரமணசர்மாவின் உளக்கிடக்கையாகும். &lt;/div&gt;&lt;div&gt;அதனை அவர் மொழியாலேயே தெரிந்து கொள்தல் &lt;/div&gt;&lt;div&gt;அவசியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;திரு.சிறீரமணசர்மா அவர்களின் கூற்று:&lt;br /&gt;“This choice of ET-C-style glyphs would also avoid any problems &lt;/div&gt;&lt;div&gt;with those disliking Grantha-style glyphs being used in Tamil.”&lt;br /&gt;&lt;br /&gt;மீயெண்களைப் போட்டு எழுதும் வடிவத்தைக் &lt;/div&gt;&lt;div&gt;காண்பித்து இது தமிழ் வடிவங்கள் போலவே &lt;/div&gt;&lt;div&gt;இருப்பதால் தமிழ் உலகம் தமிழின் நீட்சி &lt;/div&gt;&lt;div&gt;என்று ஏற்றுக் கொள்ளும் என்பதே &lt;/div&gt;&lt;div&gt;திரு.சிறீரமணசர்மாவின் எண்ணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் 3.1ல் இருக்கும் வடிவங்கள்தான் இவர் &lt;/div&gt;&lt;div&gt;சேர்க்க விரும்புவன என்றால் நீட்சியை &lt;/div&gt;&lt;div&gt;ஏன் தாராளம், இறுகல் என்று இரண்டாகப் &lt;/div&gt;&lt;div&gt;பிரிக்க வேண்டும் என்ற வினா எழுகிறதல்லவா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதுதான் திரு.சிறீரமணசர்மாவின் இருவழி உத்தியாக &lt;/div&gt;&lt;div&gt;இருக்கக் கூடும் என்று நமக்குத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, இறுகல் நீட்சியை இந்த முன்மொழிவு &lt;/div&gt;&lt;div&gt;வழியாக அடையவேண்டும். அப்படி அடைந்து விட்டால், &lt;/div&gt;&lt;div&gt;எழுத்துரு முறையில் கிரந்தக் குறிகளை அப்படியே &lt;/div&gt;&lt;div&gt;காட்டவும் முடியும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு வேளை இந்த முன்மொழிவு மறுக்கப் &lt;/div&gt;&lt;div&gt;பட்டுவிட்டால், மறுக்கப் பட்ட காரணத்தைக் &lt;/div&gt;&lt;div&gt;கொண்டே, ஒருங்குறிச் சேர்ந்த்தியத்திடம் &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;&lt;i&gt;“இதோ பார் நான் இறுகிய நீட்சியைக் கேட்டேன்; &lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;&lt;i&gt;நீங்கள் தரவில்லை; அதனால் இந்தத் தாராள நீட்சியில் &lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;&lt;i&gt;இருப்பனவற்றைத் நீட்சியாகவோ அல்லது &lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;&lt;i&gt;தனிக் குறியீடுகளாகவோ தரவேண்டும்”&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;என்று பின் தொடரும் உத்தியையே &lt;/div&gt;&lt;div&gt;கையாண்டிருக்கிறார் என்பது திண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தான் அவர் செய்திருக்கிறார் &lt;/div&gt;&lt;div&gt;என்று அறுதியிட்டுச் சொல்வது போலவே அமைகிறது &lt;/div&gt;&lt;div&gt;அடுத்த இன்னல். அதனைப் பின் வரும் பக்கங்களில் காண்போம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;b&gt;26) ஒருங்குறியில் தமிழ் நீட்டல் என்ற  முயற்சியின் தற்போதைய நிலை என்ன?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;2010 சூலை மாதம் 10 ஆம் தேதியிட்ட &lt;/div&gt;&lt;div&gt;திரு.சிறீரமணசர்மாவின் ”நீட்டித்த தமிழ்” &lt;/div&gt;&lt;div&gt;முன்மொழிவும் பிற இன்னல்களும் &lt;/div&gt;&lt;div&gt;கனடா நாட்டுப் பேராசிரியர் செல்வகுமார் &lt;/div&gt;&lt;div&gt;மற்றும் சிலரின் முயற்சியாலும் பலருக்கும் &lt;/div&gt;&lt;div&gt;தெரிய ஆரம்பித்து பொதுவிற்கு வந்தபோது &lt;/div&gt;&lt;div&gt;அகுதோபர் மாதத்தின் பிற்பகுதி ஆகியிருந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த முன்மொழிவு பற்றிய கருத்துக்களை &lt;/div&gt;&lt;div&gt;தெரிவிக்க வேண்டிய கடைசி நாள் 25-10-2010 &lt;/div&gt;&lt;div&gt;என்று அறியப்பட்ட போது அது பெரும் பதற்றத்தை &lt;/div&gt;&lt;div&gt;ஏற்படுத்தியது. ஒருபுறம் தமிழ் ஆர்வலர்களும் &lt;/div&gt;&lt;div&gt;அறிஞர்களும் காலந்தாழ்ந்து எழுந்த போதிலும் &lt;/div&gt;&lt;div&gt;சடுதியில் தங்கள் கருத்துக்களையும் &lt;/div&gt;&lt;div&gt;மறுப்புக்களையும் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு &lt;/div&gt;&lt;div&gt;அனுப்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறம், யுனிக்கோடு அறிஞர்களான &lt;/div&gt;&lt;div&gt;மலேசியாவைச் சேர்ந்த திரு.முத்து நெடுமாறனும் &lt;/div&gt;&lt;div&gt;தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.மணி.மு.மணிவண்ணனும் &lt;/div&gt;&lt;div&gt;நுட்ப வழியாக இதனை மறுக்க நுணுக்கமான &lt;/div&gt;&lt;div&gt;பணிகளைச் செய்தனர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;திரு.முத்து நெடுமாறன், திரு.சிறீரமணசர்மா &lt;/div&gt;&lt;div&gt;வேண்டுவனவற்றை ஒருங்குறியில் &lt;/div&gt;&lt;div&gt;தமிழின் பெயரால் குறிகளை நீட்டாமலேயே &lt;/div&gt;&lt;div&gt;திரு.சிறீரமணசர்மா வேண்டுவனவற்றை &lt;/div&gt;&lt;div&gt;எப்படிச் செய்து கொள்ளலாம் என்று செய்து &lt;/div&gt;&lt;div&gt;காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி, இவ்வளவு எளிதாகச் செய்யக் கூடுகையில் &lt;/div&gt;&lt;div&gt;எதற்குத் தமிழின் பெயரில் நீட்ட வேண்டும் என்று &lt;/div&gt;&lt;div&gt;விடுக்கப்பட்ட மறுப்பினை அடிப்படையாக வைத்து &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறிச் சேர்த்தியம் தமிழ் நீட்டல் என்ற அந்த &lt;/div&gt;&lt;div&gt;முன்மொழிவைப் புறக்கணித்துவிட்டது. இன்னும் &lt;/div&gt;&lt;div&gt;அது உறுதியான அலுவமுறையில் ஆவணப் &lt;/div&gt;&lt;div&gt;படுத்தப்படாவிட்டாலும் சேர்த்தியத்தை &lt;/div&gt;&lt;div&gt;அறிந்தவர்கள் இதனை நம்பலாம் என்றே &lt;/div&gt;&lt;div&gt;கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;”தமிழ் நீட்டல்” என்ற சூழலை அறிந்த &lt;/div&gt;&lt;div&gt;விடுதலை ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்கள் &lt;/div&gt;&lt;div&gt;உடனடியாகச் செயல்பட்டு அரசினர்க்கு &lt;/div&gt;&lt;div&gt;விழிப்பை ஏற்படுத்தி அறிக்கையும் வேண்டுகோளும் &lt;/div&gt;&lt;div&gt;விடுத்திருந்தார். விடுதலை இதழிலும் அவரின் &lt;/div&gt;&lt;div&gt;அக்கறையும் உணர்வும் மிக்க அறிக்கை &lt;/div&gt;&lt;div&gt;வெளியாகி அனைவரையும் விழிப்படையச் செய்தது &lt;/div&gt;&lt;div&gt;காலத்தாற் செய்த ஒன்று. கிரந்த விதயத்தில் &lt;/div&gt;&lt;div&gt;அவரின் செயற்பாடு போற்றத்தக்கதாகும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;(தொடரும்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;முந்தைய பகுதிகள்:&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 6: http://nayanam.blogspot.com/2011/01/6.html&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்புடன்&lt;/div&gt;&lt;div&gt;நாக.இளங்கோவன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-6849359907097541346?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/6849359907097541346/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=6849359907097541346' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/6849359907097541346'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/6849359907097541346'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/01/7.html' title='யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 7'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSmws256Z1I/AAAAAAAAAbI/E04VTOKB9ik/s72-c/Sarma1-26.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-7061672172695403899</id><published>2011-01-09T04:27:00.000-08:00</published><updated>2011-01-09T04:40:30.201-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திறனாய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்க்கணிமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒருங்குறி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 6</title><content type='html'>&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  &gt;தொகுதி-3: கிரந்த இன்னல்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;17) தற்காலக் கிரந்த இன்னல் எப்பொழுது தொடங்கியது?&lt;/b&gt;&lt;div&gt;&lt;br /&gt;தற்காலக் கிரந்த இன்னல், ஒருங்குறி அல்லது &lt;/div&gt;&lt;div&gt;பிறவற்றில் தொடங்கியது என்று சொல்வதைவிட &lt;/div&gt;&lt;div&gt;எப்பொழுது தமிழக அரசாணை வழியே  கிரந்த &lt;/div&gt;&lt;div&gt;எழுத்துக்களையும் தமிழ் நெடுங்கணக்கில் &lt;/div&gt;&lt;div&gt;சேர்த்தார்களோ அப்பொழுதே கிரந்த இன்னல் &lt;/div&gt;&lt;div&gt;கொஞ்சங் கொஞ்சமாய்த் தொடங்கிவிட்டது &lt;/div&gt;&lt;div&gt;என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். &lt;/div&gt;&lt;div&gt;தமிழகத்தின் அறிவுலகமும் கல்வியுலகமும் &lt;/div&gt;&lt;div&gt;இதனைத் தடுக்க மறந்தது என்றே சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;18) கணி எழுத்துருக்களிலும் தரப்பாடுகளிலும் கிரந்தம் எப்போது வந்தது?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;HA, SA, JA, SSHA என்ற 4 கிரந்த எழுத்துக்களும் &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறி தோன்றியபோதே  சேர்க்கப்பட்டு விட்டன. &lt;/div&gt;&lt;div&gt;அதேபொழுது, ஒருங்குறி பயனுக்கு வந்தது 2000மாம் &lt;/div&gt;&lt;div&gt;ஆண்டிற்குப் பின்னரேயாகும். ஒருவேளை, ஒருங்குறி&lt;/div&gt;&lt;div&gt;தோன்றிய போதே கிரந்தத்துடன் தோன்றியதற்குக் &lt;/div&gt;&lt;div&gt;காரணமாய் தமிழக அரசின் அரசாணை &lt;/div&gt;&lt;div&gt;இருந்திருக்கக் கூடும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறிக்கு முன்னர் பயனில் இருந்த பிற &lt;/div&gt;&lt;div&gt;தரப்பாடுகளான தகுதரம் (TSCII), தாபு (TAB), தாம்(TAM) &lt;/div&gt;&lt;div&gt;என்ற எல்லாத் தரப்பாடுகளிலும் இந்த 4 எழுத்துக்கள் &lt;/div&gt;&lt;div&gt;இருந்தன. யாரும் அவற்றைத் தவிர்க்க வேண்டும் &lt;/div&gt;&lt;div&gt;என்று எண்ணியதாய்க் கூடத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;19) தமிழ்நாட்டில் அந்த 4 கிரந்த எழுத்துக்களின் புழக்கம் &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;அதிகமாக இருக்கிறதே – அதை எப்படித் தவிர்க்க முடியும்?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;உண்மை. அவற்றை மெதுவேதான் நம் புழக்கத்தில் &lt;/div&gt;&lt;div&gt;தவிர்க்க முடியும். அப்படியே முடியாவிட்டாலும், &lt;/div&gt;&lt;div&gt;அவற்றைத் தமிழக அரசு தன் அரசாணைக்குள் &lt;/div&gt;&lt;div&gt;கொண்டுவரவேண்டிய கட்டாயம் எதுவுமே இல்லை. &lt;/div&gt;&lt;div&gt;அரசின் அவ்வேற்பினால் இன்றைக்கு என்ன &lt;/div&gt;&lt;div&gt;சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன என்று பார்த்தால் &lt;/div&gt;&lt;div&gt;ஒன்றும் இல்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அரசாணையிலும் போட்டு பள்ளிக்கூடத்திலும் &lt;/div&gt;&lt;div&gt;சொல்லிக் கொடுத்துவிட்டு கிரந்தம் ஒழிக என்று &lt;/div&gt;&lt;div&gt;பாடிக்கொண்டு இருக்கும் நிலை புதிய &lt;/div&gt;&lt;div&gt;தலைமுறைக்குச் சற்றும் புரிவதில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆங்கிலத்தை அப்படியே எழுத மட்டுமே &lt;/div&gt;&lt;div&gt;அந்த எழுத்துக்கள் பயன்பட்டிருக்கின்றன. &lt;/div&gt;&lt;div&gt;வணிகப் பலகைகளைப் பார்த்தாலே இது புரியும். &lt;/div&gt;&lt;div&gt;ஆக, கிரந்தத்தின் மூலக்கேடு அரசின் ஏற்பாகவே &lt;/div&gt;&lt;div&gt;இருக்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;20) ஒருங்குறியில் நிகழ்ந்த முதல் இன்னல் என்ன?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSmqUnAk6SI/AAAAAAAAAbA/yEBwVIazF0w/s1600/0bb6.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 49px; height: 48px;" src="http://2.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSmqUnAk6SI/AAAAAAAAAbA/yEBwVIazF0w/s400/0bb6.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5560162486011095330" /&gt;&lt;/a&gt;படத்தில் உள்ளது போன்ற &lt;/div&gt;&lt;div&gt;SHHHA என்ற ஓசையுடைய கிரந்த எழுத்து                  வலிந்து &lt;/div&gt;&lt;div&gt;நுழைக்கப் பட்டது. படத்தில் உள்ள இந்த வடிவத்தை &lt;/div&gt;&lt;div&gt;தமிழ்நாட்டு மக்கள் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் &lt;/div&gt;&lt;div&gt;என்று தெரியவில்லை. ஒருங்குறியில் &lt;/div&gt;&lt;div&gt;வந்தபின்னர்தான், இப்படி ஒரு வடிவம் இருப்பதே &lt;/div&gt;&lt;div&gt;பலருக்கும் தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;21) ஒருங்குறியில் இந்த முதல் இன்னல் எப்படி நிகழ்ந்தது?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;”&lt;i&gt;கிரந்தத்தைத் தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள்; &lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;i&gt;அதனால் இந்த எழுத்து தமிழ் எழுத்துக்களோடு &lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;i&gt;அவசியம் சேர்க்கப்பட வேண்டும்&lt;/i&gt;” என்று ஒருங்குறிச் &lt;/div&gt;&lt;div&gt;சேர்த்தியத்திற்கு முன்மொழிவை அனுப்பியது &lt;/div&gt;&lt;div&gt;உத்தமம் அமைப்பாகும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதற்குப் பெரிதும் தூண்டுதலாக இருந்தவர்களில் &lt;/div&gt;&lt;div&gt;முக்கியமானவர் திரு.நா.கணேசன் ஆகும். &lt;/div&gt;&lt;div&gt;அப்படி முன்வைத்ததற்கு ஏதும் பெரிதாக மாற்றுக் &lt;/div&gt;&lt;div&gt;கருத்துக்கள் இல்லாததால் ஒருங்குறிச் சேர்த்தியமும் &lt;/div&gt;&lt;div&gt;ஏற்றுக் கொண்டு அதற்கு “TAMIL LETTER SHA” &lt;/div&gt;&lt;div&gt;என்று பெயரும் கொடுத்து U+0BB6 என்ற &lt;/div&gt;&lt;div&gt;குறியெண்ணையும் கொடுத்து, திருத்திய &lt;/div&gt;&lt;div&gt;தமிழ்த் தரப்பாட்டை வெளியிட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;22) இந்த “SHA அல்லது SHHHA” என்ற எழுத்தை யாரும் இணையத்தில் பயன்படுத்துகிறார்களா?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;திரு.நா.கணேசன் பல நாள்களாக அரும்பாடு &lt;/div&gt;&lt;div&gt;பட்டு இதனை இணைய மடற்குழுக்களில் &lt;/div&gt;&lt;div&gt;பரப்புரை செய்ததன் பலனாக, அவரோடு மேலும் &lt;/div&gt;&lt;div&gt;ஒருவர் சேர்ந்து இவ்வெழுத்தை இணையத்தில் &lt;/div&gt;&lt;div&gt;அகமகிழ்வோடு பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த இருவரின் பயன்பாட்டுக்க்காக 7 கோடி &lt;/div&gt;&lt;div&gt;மக்களின் நெடுங்கணக்கு, ஒருங்குறியில் &lt;/div&gt;&lt;div&gt;மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;இந்த எழுத்தைப் புகுத்தி விட்ட பெருமையோடு, &lt;/div&gt;&lt;div&gt;மேலும் பலரைப் பயன்படுத்தச் சொல்லி &lt;/div&gt;&lt;div&gt;தொடர் பரப்புரைகளை திரு.நா.கணேசன் &lt;/div&gt;&lt;div&gt;செய்துவருகிறார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;(தொடரும்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;முந்தைய பகுதிகள்:&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 5: http://nayanam.blogspot.com/2011/01/5.html&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்புடன்&lt;/div&gt;&lt;div&gt;நாக.இளங்கோவன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-7061672172695403899?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/7061672172695403899/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=7061672172695403899' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/7061672172695403899'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/7061672172695403899'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/01/6.html' title='யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 6'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSmqUnAk6SI/AAAAAAAAAbA/yEBwVIazF0w/s72-c/0bb6.gif' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-369416803489424138</id><published>2011-01-08T10:20:00.000-08:00</published><updated>2011-01-08T10:29:47.376-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திறனாய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்க்கணிமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒருங்குறி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 5</title><content type='html'>&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: 'Trebuchet MS', Verdana, Arial, sans-serif; font-size: 13px; color: rgb(51, 51, 51); line-height: 18px; "&gt;(பகுதி-3 ல் உள்ள படங்கள் 2.1. 2.2 ஆகியவற்றை ஒத்துப் படிக்கவும்)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;13) துணைப் படமொழித் தளம் (Supplementary Ideographic Plane - SIP) – தளம்-2:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div&gt;&lt;br /&gt;படவெழுத்துக்கள் கொண்ட மொழிகளின் &lt;/div&gt;&lt;div&gt;நீட்சிக்கென்றே ஒரு தளத்தினை சேர்த்தியம் &lt;/div&gt;&lt;div&gt;ஒதுக்கியிருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முதன்மைத் தளத்தில் சீன, கொரிய, யப்பானிய &lt;/div&gt;&lt;div&gt;மொழிகளுக்குத் தேவையான பன்னூறு &lt;/div&gt;&lt;div&gt;(5,6 ஆயிரம் இடங்கள் இருக்கும்) குறிகளுக்கான &lt;/div&gt;&lt;div&gt;இடங்களை, பாத்திகளை ஒதுக்கியது போக &lt;/div&gt;&lt;div&gt;மேலும் தேவைப்படுகின்ற முதன்மைக் குறிகளுக்கும், &lt;/div&gt;&lt;div&gt;அவ்வப்போது சிறுபயன் அளிக்கும் குறிகளுக்கும், &lt;/div&gt;&lt;div&gt;பழங்காலச் சீன-யப்பானிய-கொரியக் குறிகளைச் &lt;/div&gt;&lt;div&gt;சேர்ப்பதற்கென்றும் இத்தளம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;14) தளம்-3 முதல் தளம்-13 வரை:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இத்தளங்கள் எதிர்காலப் பயன்களுக்காகத் &lt;/div&gt;&lt;div&gt;திட்டமிடப்பட்டிருக்கின்றன. தளம்-3 ஐப் பற்றி &lt;/div&gt;&lt;div&gt;ஓரளவு செய்திகள் இருக்கின்றன. ஆனால் &lt;/div&gt;&lt;div&gt;அவை வழக்கிற்கு இன்னும் வரவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறியின் வளர்ச்சியில் இத்தளங்கள் &lt;/div&gt;&lt;div&gt;மெல்லப் பயனுக்கு வருவன ஆகும். &lt;/div&gt;&lt;div&gt;நிரப்பப்படாத இடங்களில் பெரும்பான்மையும் &lt;/div&gt;&lt;div&gt;இங்கே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;15) துணைச் சிறப்புக் குறித்தளம் ( Supplementary Special Purpose Plane - SSP) – தளம்-14:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சிறப்புக் காரணங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் &lt;/div&gt;&lt;div&gt;தளம் இது. சிறிய எண்ணிக்கையிலான &lt;/div&gt;&lt;div&gt;சில மொழிக்குறிகள் இருக்கின்றன. &lt;/div&gt;&lt;div&gt;இதன் பயன் பற்றி மேலும் ஆழமாக அறிய &lt;/div&gt;&lt;div&gt;வேண்டியிருக்கிறது. தற்போதைக்கு &lt;/div&gt;&lt;div&gt;இத்தளம் எவ்வகையானும் பயன் இல்லை &lt;/div&gt;&lt;div&gt;என்பதால் அதிக விளக்கம் இங்கு தரப்படவில்லை &lt;/div&gt;&lt;div&gt;என்றறிக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;16) தனிப்பயன் தளங்கள் 1 &amp;amp; 2 (Private Use Planes (1 &amp;amp; 2)  –  தளங்கள் 15 &amp;amp; 16:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்தத் தளங்கள் இரண்டும் ஒருங்குறிகளின் &lt;/div&gt;&lt;div&gt;முறைமை மற்றும் நெறிகளுக்கு அப்பாற்பட்ட &lt;/div&gt;&lt;div&gt;தேவைகளுக்காக, உலகில் உள்ள பிற முறைகள் &lt;/div&gt;&lt;div&gt;மற்றும் தனிப்பட்டத் தேவைகள் உடையோரின் &lt;/div&gt;&lt;div&gt;பயனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளனவாகும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறியைப் பயன்படுத்துகிற சொவ்வறைகள், &lt;/div&gt;&lt;div&gt;நிரலிகள், செயலிகள் இந்தத் தனிப்பயன் தளங்களில்&lt;/div&gt;&lt;div&gt; பயனர் போட்டுக் கொள்ளும் குறிகளைச் சரியாகக் &lt;/div&gt;&lt;div&gt;காட்டும் என்ற உறுதியை ஒருங்குறிச் சேர்த்தியம் &lt;/div&gt;&lt;div&gt;தரவில்லை. இவற்றை ஒருங்குறிச் சேர்த்தியம் &lt;/div&gt;&lt;div&gt;நெறிப்படுத்தாது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இங்குள்ள குறிகள் பிற கணிச் செயல்களோடு &lt;/div&gt;&lt;div&gt;ஒத்தியங்குவதாக இருக்காது என்றே சேர்த்தியம் &lt;/div&gt;&lt;div&gt;சொல்கிறது. இந்த இரு தளங்கள் போக &lt;/div&gt;&lt;div&gt;6400 இடங்களை முதன்மைத் தளத்திலும் &lt;/div&gt;&lt;div&gt;தனிப்பயனுக்காக சேர்த்தியம் ஒதுக்கியிருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;இவ்விடங்களை அரக்கு வண்ணத்தில் படம் 2.1 காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை ஒருங்குறியின் 17-தள கட்டமைப்பைப் பார்த்தோம். இனி அடுத்த பகுதிக்குச் செல்வோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;(தொடரும்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;முந்தைய பகுதிகள்:&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 4: http://nayanam.blogspot.com/2011/01/4.html&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்புடன்&lt;/div&gt;&lt;div&gt;நாக.இளங்கோவன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-369416803489424138?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/369416803489424138/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=369416803489424138' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/369416803489424138'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/369416803489424138'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/01/5.html' title='யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 5'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-7493717395319414495</id><published>2011-01-08T09:12:00.000-08:00</published><updated>2011-01-08T09:35:21.005-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திறனாய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்க்கணிமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒருங்குறி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 4</title><content type='html'>&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  &gt;ஒருங்குறிக் கட்டமைப்பின் பல்வேறு &lt;/span&gt;&lt;/b&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  &gt;தளங்களைப் பற்றிய விளக்கம்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;(பகுதி-3 ல் உள்ள படங்கள் 2.1. 2.2 ஆகியவற்றை ஒத்துப் படிக்கவும்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;11) முதன்மைப் பன்மொழித் தளம் (Basic Multilingual Plane – BMP ) – தளம்-0:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பெயரே கூறுவது போல, இதுதான் ஒருங்குறித் &lt;/div&gt;&lt;div&gt;தரப்பாட்டின் முதற்றளம். இதனை அடித்தட்டு, &lt;/div&gt;&lt;div&gt;அடிப்படைத் தளம் என்றும் பலர் சொல்வர். &lt;/div&gt;&lt;div&gt;இத்தளத்தில்தான், ஏறத்தாழ, தற்போது வழக்கில் &lt;/div&gt;&lt;div&gt;இருக்கும் எல்லா மொழிகளின் எழுத்துக் குறிகளும் &lt;/div&gt;&lt;div&gt;வைக்கப் பட்டு இருக்கின்றன. தமிழும் அதோடு &lt;/div&gt;&lt;div&gt;சேர்த்து இந்திய மொழிகள் அனைத்தும் இதிற்றான் &lt;/div&gt;&lt;div&gt;வைக்கப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தளம் மிக முகன்மையானது. ஏனெனில் &lt;/div&gt;&lt;div&gt;இத்தளம்தான் வழக்கில் இருக்கும் மொழிகளின் &lt;/div&gt;&lt;div&gt;எழுத்து முறைகளையும் அவற்றின் குறிகளையும் &lt;/div&gt;&lt;div&gt;உள்ளடக்கியிருக்கிறது. வழக்கில் இருக்கும் &lt;/div&gt;&lt;div&gt;எழுத்துக்கள்தானே நாம் எல்லோரும் அதிகம் &lt;/div&gt;&lt;div&gt;பயன்படுத்தப் படுவனவாகும். எழுத்துக் குறிகளோடு &lt;/div&gt;&lt;div&gt;அதிகம் பயன்படுத்தப்படும் எண்களின் குறிகள், &lt;/div&gt;&lt;div&gt;சின்னங்கள், கணிதக் குறியீடுகள், &lt;/div&gt;&lt;div&gt;மீக்குறிகள் (Diacritical marks) போன்றவையும் &lt;/div&gt;&lt;div&gt;முதன்மைப் பன்மொழித் தளத்தில் இடம் &lt;/div&gt;&lt;div&gt;பிடித்திருக்கின்றன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவையும் இருந்தாற்றானே மொழியை எளிதில் &lt;/div&gt;&lt;div&gt;புழங்க முடியும், இல்லையா? இத்தளத்தில் &lt;/div&gt;&lt;div&gt;உலகில் உள்ள சுமார் 70க்கும் மேற்பட்ட &lt;/div&gt;&lt;div&gt;எழுத்து முறைகளுக்கான குறிகள் முதன்மைப் &lt;/div&gt;&lt;div&gt;பன்மொழித் தளத்தில் இடம் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;65536 இடங்கள் கொண்ட இத்தளத்தில் &lt;/div&gt;&lt;div&gt;சில இடங்கள் நிரப்பப் படாமல் கூட &lt;/div&gt;&lt;div&gt;இருக்கின்றன.  இதே தளத்தில் 6400 இடங்கள் &lt;/div&gt;&lt;div&gt;சொந்தப் பயன் அல்லது தனிப்பட்ட பயனுக்காக &lt;/div&gt;&lt;div&gt;என ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தளம் ஒருங்குறியின் &lt;/div&gt;&lt;div&gt;முதல் வெளியீட்டில் முதன்முதலாக &lt;/div&gt;&lt;div&gt;அமைக்கப்பட்டது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பின்னர்தான் பிற தளங்கள் ஏற்படுத்தப்பட்டு &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறி மேலும் விரிவடைந்தது. அதனால் &lt;/div&gt;&lt;div&gt;இதனை அடித்தட்டு அல்லது அடித்தளம் அல்லது &lt;/div&gt;&lt;div&gt;அடிப்படைத் தளம் என்றும் கூறுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தளத்தினை பன்மொழித் தளம் என்று &lt;/div&gt;&lt;div&gt;சொல்வதை விட வாழ்மொழித் தளம் என்று &lt;/div&gt;&lt;div&gt;கருதல் சாலப்பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;12) துணைப் பன்மொழித் தளம் (Supplementary Multilingual Plane - SMP) – தளம்-1:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒருங்குறித் தளங்கள் ஒவ்வொன்றும் &lt;/div&gt;&lt;div&gt;65,536 குறிகளைப் பிடிக்க வல்லது என்று &lt;/div&gt;&lt;div&gt;முன்னரே கண்டோம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்தத் துணைப் பன்மொழித் தளமானது, &lt;/div&gt;&lt;div&gt;வழக்கொழிந்த மொழிகளின் எழுத்துக் &lt;/div&gt;&lt;div&gt;குறிகளையும், எப்பொழுதாவது பயன்படக் கூடிய &lt;/div&gt;&lt;div&gt;எழுத்துக்களின் குறிகளையும், அதிக முக்கியத்துவம் &lt;/div&gt;&lt;div&gt;இல்லாத சின்னங்களையும் சேர்த்து வைத்துள்ளது. &lt;/div&gt;&lt;div&gt;இத்தளத்தின் முக்கிய நோக்கம் வரலாற்றுக் &lt;/div&gt;&lt;div&gt;காரணங்களாகும். இத்தளத்திலே தற்போது &lt;/div&gt;&lt;div&gt;இருக்கும் குறிகளின் விவரங்களைப் பார்த்தால் &lt;/div&gt;&lt;div&gt;அது தெளிவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தளம் கொண்டுள்ள குறிகளிற் சில வருமாறு:&lt;br /&gt;• பழம்பார்சி&lt;br /&gt;• பழம் இத்தாலி&lt;br /&gt;• தெசரத்து (Deseret)&lt;br /&gt;• பழங் கிரேக்க எண்கள்&lt;br /&gt;• இலீனீயர் பி&lt;br /&gt;• பழந் தென் அரபி&lt;br /&gt;• பழந் துருக்கி&lt;br /&gt;• பிராமி&lt;br /&gt;&lt;br /&gt;இவையோடு மேலும் என்ன இருக்கிறது என்று &lt;/div&gt;&lt;div&gt;பார்க்கும் போது இதிற் சின்னங்கள் பலவும் இடம் &lt;/div&gt;&lt;div&gt;பெற்றுள்ளதை அறியலாம். காட்டாக, உணர்ச்சிக்குறிகள் &lt;/div&gt;&lt;div&gt;அல்லது சின்னங்களைச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSicIYShlcI/AAAAAAAAAaw/JhIIOEESHwM/s1600/emoticon.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 171px; height: 109px;" src="http://1.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSicIYShlcI/AAAAAAAAAaw/JhIIOEESHwM/s400/emoticon.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5559865407761913282" /&gt;&lt;/a&gt;படத்தில் உள்ள உணர்ச்சிக் குறிகளை ஆங்கிலத்தில் &lt;/div&gt;&lt;div&gt;Emoticons என்று சொல்வார்கள். நாமெல்லாம் &lt;/div&gt;&lt;div&gt;மின்னஞ்சலிலும் மின்னரட்டைகளிலும் இந்த &lt;/div&gt;&lt;div&gt;உணர்ச்சிக் குறிகளைப் பார்த்திருக்கிறோம். &lt;/div&gt;&lt;div&gt;பெரும்பாலும் சிரிப்புக்குறிகளை (Smileys) மட்டுமே &lt;/div&gt;&lt;div&gt;நம்மிற் சிலர் பயன்படுத்துவர். அந்த உணர்ச்சிக் &lt;/div&gt;&lt;div&gt;குறிகளையும் ஒருங்குறி உள்ளடக்கியிருக்கிறது &lt;/div&gt;&lt;div&gt;என்று அறிய வேண்டியது செய்தியாகும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறியின் பரந்து பட்ட தன்மையை &lt;/div&gt;&lt;div&gt;இதன்வழி நம்மால் உணரமுடியும். இந்த &lt;/div&gt;&lt;div&gt;உணர்ச்சிக் குறிகளை “அதிக முகன்மையில்லாத &lt;/div&gt;&lt;div&gt;ஆனால் பயனில் இருக்கிற குறிகள்” என்ற வகையில் &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறிச் சேர்த்தியம் இந்தத் துணைத்தளத்தில் &lt;/div&gt;&lt;div&gt;வைத்திருக்கிறது என்று நம்பலாம். இன்னொன்றையும் &lt;/div&gt;&lt;div&gt;சொல்ல வேண்டும்;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குறிகளையெல்லாம் நாம் தற்போதுதானே &lt;/div&gt;&lt;div&gt;காண்கிறோம்! இவை புதியதன்றோ என்ற எண்ணம் &lt;/div&gt;&lt;div&gt;வரலாம். ஆனால் இது பற்றி ஆய்ந்த போது, &lt;/div&gt;&lt;div&gt;நாடு வாரியாக 19 ஆம் நூற்றாண்டில் இருந்து &lt;/div&gt;&lt;div&gt;பயனில் இருக்கிற உணர்ச்சிக் குறிகளைப் பார்த்த &lt;/div&gt;&lt;div&gt;போது வியப்பே ஏற்பட்டது. அந்தத் தொகுப்பிலே &lt;/div&gt;&lt;div&gt;1862லே ஆபிரகாம் இலிங்கன் தனது எழுத்திலே “;)” &lt;/div&gt;&lt;div&gt;என்ற உணர்ச்சிக் குறியைப் பயன்படுத்தியிருக்கிறார் &lt;/div&gt;&lt;div&gt;என்ற செய்தியும் அது உணர்ச்சிக் குறியா &lt;/div&gt;&lt;div&gt;எழுத்துப் பிழையா என்ற வாதமும் சுவையாக &lt;/div&gt;&lt;div&gt;இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சீட்டுக்கட்டைப் பார்த்திராதவர் குறைவு. &lt;/div&gt;&lt;div&gt;பார்த்திருப்பவர்களுக்கு அதில் உள்ள சின்னங்கள் &lt;/div&gt;&lt;div&gt;பற்றித் தெரியுமல்லவா? அந்தச் சின்னங்களும் &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறியில் சேர்க்கப்பட்டுத் தரப்பாடு &lt;/div&gt;&lt;div&gt;அளிக்கப் பட்டிருக்கிறது என்பது பலருக்கும் &lt;/div&gt;&lt;div&gt;செய்தியாகவே இருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSicxBfxkrI/AAAAAAAAAa4/pWisN-KycGo/s1600/playing%2Bcards.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 170px; height: 170px;" src="http://4.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSicxBfxkrI/AAAAAAAAAa4/pWisN-KycGo/s400/playing%2Bcards.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5559866106018108082" /&gt;&lt;/a&gt;சீட்டுக்கட்டு சார்ந்த 59 சின்னங்கள் ஒருங்குறிகளாக &lt;/div&gt;&lt;div&gt;வைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப்பாத்தி 128 இடங்கள் &lt;/div&gt;&lt;div&gt;கொண்டது என்று பார்த்தோம். பிற மொழிப்பாத்திகளும் &lt;/div&gt;&lt;div&gt;இந்த 128 அளவில் நிறைய இருக்கின்றன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதே அளவுள்ள பாத்தியே சீட்டுக் கட்டுக் குறிகளுக்கும் &lt;/div&gt;&lt;div&gt;வழங்கப்பட்டுள்ளது ஒருங்குறியில். படத்திலே &lt;/div&gt;&lt;div&gt;காட்டப்பட்டுள்ளவையே ஒருங்குறியில் உள்ள சீட்டுக்கட்டுக் குறிகளிற்சிலவாகும். குறிகளுக்கு அருகே &lt;/div&gt;&lt;div&gt;எழுதப்பட்டுள்ளவை தரப்பாட்டுக் குறியெண்களாகும். &lt;/div&gt;&lt;div&gt;இக்குறிகளும் அதிக முக்கியத்துவம் இல்லாத ஆனால் &lt;/div&gt;&lt;div&gt;புழக்கத்தில் இருக்கின்ற குறிகள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்குறிகளைப் போன்றே இசைக்குறிகளும் &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறியில், இதே துணைப் பன்மொழித் &lt;/div&gt;&lt;div&gt;தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சீட்டு விளையாட்டுக் குறிகள் போன்று &lt;/div&gt;&lt;div&gt;பல்வேறு விளையாட்டுக் குறிகளும் சேர்க்கப் &lt;/div&gt;&lt;div&gt;பட்டுள்ளன. தமிழ்நாட்டாரும் தமிழ் நாட்டில் &lt;/div&gt;&lt;div&gt;விளையாடப்படும் தாயம், பரமபதம், ஆடு-புலி, &lt;/div&gt;&lt;div&gt;போன்ற பட விளையாட்டுக்களை ஒருங்குறியில் &lt;/div&gt;&lt;div&gt;வைக்க எண்ணினால்  தாராளமாக வைக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இசைக்குறிகள் என்று சொல்லுமிடத்து பண்டைய &lt;/div&gt;&lt;div&gt;இசைக்கும் கூத்துக்கும் சொந்தக்காரர்களான &lt;/div&gt;&lt;div&gt;தமிழ்மக்கள் தமது எண்ணற்ற இசைச் செல்வங்களை &lt;/div&gt;&lt;div&gt;சேர்த்து வைக்க ஒருங்குறியின்  இந்தத் &lt;/div&gt;&lt;div&gt;துணைப் பன்மொழித்தளம் சரியான இடமாகும். &lt;/div&gt;&lt;div&gt;கருணாமிர்தசாகரமும் சிலப்பதிகாரமும் இதற்கு &lt;/div&gt;&lt;div&gt;உதவக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்று பல்வேறு பழஞ்சின்னங்களும் &lt;/div&gt;&lt;div&gt;பெரும்பாலும் சேர்க்கப்படும் இடம் இந்தத் &lt;/div&gt;&lt;div&gt;துணைப் பன்மொழித்தளமாகும். தமிழ்நாட்டார் &lt;/div&gt;&lt;div&gt;முயற்சிசெய்வாரெனின் பல பழஞ் சின்னங்களை &lt;/div&gt;&lt;div&gt;இங்கே கொண்டு வந்து சேர்த்து வைக்கலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒருங்குறியின் கட்டமைப்பு 17 தளங்களைக் &lt;/div&gt;&lt;div&gt;கொண்டு, குத்துமதிப்பாக 11 இலக்கத்திற்கும் &lt;/div&gt;&lt;div&gt;மேலான குறிகளைப் பிடிக்குமளவிற்குக் &lt;/div&gt;&lt;div&gt;கட்டியமைக்கப் பட்டிருக்கிறது என்று பார்த்தோம். &lt;/div&gt;&lt;div&gt;அப்போது, எதற்கு இத்தனை இடத்தை &lt;/div&gt;&lt;div&gt;வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் வந்திருக்கக் &lt;/div&gt;&lt;div&gt;கூடும். தற்போது ஒருங்குறியின் பன்முகத் &lt;/div&gt;&lt;div&gt;தன்மையையும் பரந்துபட்ட தன்மையையும் &lt;/div&gt;&lt;div&gt;உணரும்போது இந்த 11 இலக்கத்திற்குப் பொருள் &lt;/div&gt;&lt;div&gt;இருப்பதாகவே படுகிறது அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 11 இலக்க இடங்களில் சொந்தப் பயனுக்கு &lt;/div&gt;&lt;div&gt;என ஒதுக்கியிருக்கும் 1,31,000 இடங்கள் போக &lt;/div&gt;&lt;div&gt;மீதியிருப்பவை 9,69,000 இடங்கள். &lt;/div&gt;&lt;div&gt;இந்தளவு இடங்கள் ஒருங்குறிச் சேர்த்தியத்தின் &lt;/div&gt;&lt;div&gt;முழுக்கட்டுப்பாட்டில் எப்பொழுதும் இருக்கும். &lt;/div&gt;&lt;div&gt;காலம் கூடக் கூட இவ்விடங்களை நிரப்பும் &lt;/div&gt;&lt;div&gt;பணிகளிலே சேர்த்தியம் மூழ்கி இருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை நிரம்பியிருக்கும் இடங்கள் &lt;/div&gt;&lt;div&gt;எத்தனை தெரியுமா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறியின் ஆறாவது வெளியீடு &lt;/div&gt;&lt;div&gt;வந்திருக்கும் இவ்வேளையில் இதுவரை &lt;/div&gt;&lt;div&gt;நிரம்பியிருக்கின்ற இடங்கள் 1,11,563 ஆகும்.&lt;/div&gt;&lt;div&gt; அத்தோடு 1991 ஆம் ஆண்டு தன் பணியைத் &lt;/div&gt;&lt;div&gt;தொடங்கிய சேர்த்தியம், இதுகாறும் வாழ்மொழிகளின் &lt;/div&gt;&lt;div&gt;எழுத்துக்களில், அதாவது பயனில் இருக்கும் &lt;/div&gt;&lt;div&gt;மொழிகளின் எழுத்து முறைகளிலும் எழுத்துக்களிலும் &lt;/div&gt;&lt;div&gt;அதிக கவனம் செலுத்தி வந்ததையும் &lt;/div&gt;&lt;div&gt;தற்போது துணைத்தளங்களிலும் பிற குறிகளிலும் &lt;/div&gt;&lt;div&gt;பழமைகளிலும் அதிகம் கவனம் செலுத்தி வருவதையும் &lt;/div&gt;&lt;div&gt;தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;(தொடரும்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;முந்தைய பகுதிகள்:&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 3: http://nayanam.blogspot.com/2011/01/3.html&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்புடன்&lt;/div&gt;&lt;div&gt;நாக.இளங்கோவன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-7493717395319414495?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/7493717395319414495/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=7493717395319414495' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/7493717395319414495'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/7493717395319414495'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/01/4.html' title='யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 4'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSicIYShlcI/AAAAAAAAAaw/JhIIOEESHwM/s72-c/emoticon.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-295149353774563540</id><published>2011-01-08T01:14:00.000-08:00</published><updated>2011-01-08T01:30:37.105-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திறனாய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்க்கணிமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒருங்குறி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 3</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;தொகுதி-2: ஒருங்குறியின் அமைப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;10) ஒருங்குறியின் அடிப்படை அடவு எப்படியானது? &lt;/span&gt;&lt;/b&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;விளக்கம் கிட்டுமா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறியின் அடிப்படை அடவு மிகவும் எளிது. &lt;/div&gt;&lt;div&gt;சற்று ஆழ்ந்து பார்த்தால், யாராலும் நன்றாகவே &lt;/div&gt;&lt;div&gt;விளங்கிக் கொள்ள இயலும். மொழி தொடர்பாக &lt;/div&gt;&lt;div&gt;நீண்ட எதிர்கால ஆளுமையைக் கொண்டிருக்கிற &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறியின் அமைப்பையும் அடிப்படைக் &lt;/div&gt;&lt;div&gt;கட்டமைப்பும் புரிந்து கொள்வது மிக அவசியமும் கூட. &lt;/div&gt;&lt;div&gt;கீழே படம் 2.1 ஐ நோக்குக.&lt;div&gt;&lt;br /&gt;செவ்வகக் கட்டகத்துக்குள் இருக்கும் &lt;/div&gt;&lt;div&gt;நீளச் சட்டங்களைக் காண்க. இந்த நீளச் சட்டங்கள் &lt;/div&gt;&lt;div&gt;ஒவ்வொன்றும் ஒரு தனித் தளத்தைக் குறிக்கின்றன. &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறித் தரப்பாடு, இப்படியாக 17 தளங்களைத் &lt;/div&gt;&lt;div&gt;தன் கட்டமைப்பில் கொண்டுள்ளது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒவ்வொரு தளத்திலும் சிறியதும் பெரியதுமாகப் &lt;/div&gt;&lt;div&gt;பல்வேறு பாத்திகளைக் (Blocks) கொண்டுள்ளது. &lt;/div&gt;&lt;div&gt;இந்தப் பாத்திகள் ஒவ்வொன்றிலும் ஓர் எழுத்து &lt;/div&gt;&lt;div&gt;முறை வைக்கப் பட்டுள்ளது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அது எழுத்து முறையாக இருக்கலாம், &lt;/div&gt;&lt;div&gt;அன்றித் துணைக்குறிக் கூட்டமாகக் கூட இருக்கலாம், &lt;/div&gt;&lt;div&gt;அல்லது சின்னங்களின் தொகுப்பாக இருக்கலாம், &lt;/div&gt;&lt;div&gt;அல்லது அறிவியல், கணிதக் குறிகளாக இருக்கலாம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்தப் பாத்திகளின் அளவு அந்த எழுத்து முறை &lt;/div&gt;&lt;div&gt;அல்லது குறிகளின் கூட்டத்தில் உள்ள &lt;/div&gt;&lt;div&gt;குறிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து &lt;/div&gt;&lt;div&gt;சிறியதாகவோ, சற்று பெரியதாகவோ, &lt;/div&gt;&lt;div&gt;மிகப் பெரியதாகவோ அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSgsF8JKB5I/AAAAAAAAAag/-3KCof8uks8/s1600/17-Plane%2BUnicode%2BFramework.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 292px;" src="http://4.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSgsF8JKB5I/AAAAAAAAAag/-3KCof8uks8/s400/17-Plane%2BUnicode%2BFramework.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5559742220544378770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தளங்களில் வண்ணமிடாத வெள்ளைப் &lt;/div&gt;&lt;div&gt;பாத்திகள் இன்னும் எவ்வகைக் குறித்தொகுப்பாலும் &lt;/div&gt;&lt;div&gt;நிரப்பப் படாமல் இருக்கின்றது என்பதனைக் எடுத்துக் &lt;/div&gt;&lt;div&gt;காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு தளத்திலும் 65,536 குறிகளைக் &lt;/div&gt;&lt;div&gt;குடி வைக்கலாம். இதனை 64 கிலோ பைட்டுகள் &lt;/div&gt;&lt;div&gt;என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒருங்குறிக் &lt;/div&gt;&lt;div&gt;கட்டகம் 17 தளங்களைக் கொண்டுள்ளதால் &lt;/div&gt;&lt;div&gt;(இது எதிர்காலத்தில் 21 வரைக்குங் கூட உயர்ந்து &lt;/div&gt;&lt;div&gt;கொண்டு போகலாம்.) (17 X 65,536 = 11,14,112) மொத்தம் &lt;/div&gt;&lt;div&gt;பதினொரு இலக்கத்து பதினாலாயிரத்தி நூற்றிப் &lt;/div&gt;&lt;div&gt;பன்னிரண்டு குறிகளை வைக்கும்படியாக &lt;/div&gt;&lt;div&gt;கட்டமைக்கப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒவ்வொரு தளமும் உயரத்தில் &lt;/div&gt;&lt;div&gt;16 உள் அடுக்குகளையும் நீளத்தில் &lt;/div&gt;&lt;div&gt;4096 உள் பிரிப்புகளையும் கொண்டதாக &lt;/div&gt;&lt;div&gt;அமைக்கப் பட்டுள்ளது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒவ்வொரு உள் அறைக்கும் ஒவ்வொரு &lt;/div&gt;&lt;div&gt;குறி எண் உண்டு. ஒவ்வொரு மொழித் &lt;/div&gt;&lt;div&gt;தொகுப்பு அல்லது எழுத்து முறைக்கும் &lt;/div&gt;&lt;div&gt;அதில் உள்ள குறிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து &lt;/div&gt;&lt;div&gt;பிரிப்புகளைக் கொடுப்பார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எல்லாத் தொகுப்புக்கும் 16 உயர அடுக்குகள் &lt;/div&gt;&lt;div&gt;நிலையானது. நீளத்தை மட்டும் எண்ணிக்கைக்கு &lt;/div&gt;&lt;div&gt;ஏற்றவாறு கொடுப்பார்கள். காட்டாக, தமிழுக்கு &lt;/div&gt;&lt;div&gt;உயரத்தில்16 அடுக்குகளையும் நீளத்தில் 8 பிரிப்புகளையும் கொடுத்திருக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆக, தமிழிற்கு ஒதுக்கப் பட்டிருக்கும் பாத்தியில் &lt;/div&gt;&lt;div&gt;உள்ள இடங்கள் 16 X 8 = 128 ஆகும். இதே போல &lt;/div&gt;&lt;div&gt;அரபி எழுத்து முறைக்கு 16 X 16 = 256 இடங்கள் &lt;/div&gt;&lt;div&gt;கொண்ட பாத்தி கொடுக்கப் பட்டிருக்கின்றது. &lt;/div&gt;&lt;div&gt;தெலுங்குக்கு 128 இடப் பாத்தியும், &lt;/div&gt;&lt;div&gt;தேவநாகரிக்கு 128 இடப் பாத்தியும், &lt;/div&gt;&lt;div&gt;சீன-யப்பானிய-கொரிய எழுத்து முறைகளுக்குப் &lt;/div&gt;&lt;div&gt;பல நூறு இடங்கள் கொண்ட பல பாத்திகளும் &lt;/div&gt;&lt;div&gt;ஒதுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு எழுத்து &lt;/div&gt;&lt;div&gt;முறைக்கும் எவ்வளவு இடங்கள் &lt;/div&gt;&lt;div&gt;ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை மேலும் &lt;/div&gt;&lt;div&gt;அறிவதற்கு http://www.unicode.org/charts/ &lt;/div&gt;&lt;div&gt;என்ற இந்த இணையவரியைச் சொடுக்குக.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;படம் 2.2, ஒரு தளத்தின் உள்ளமைப்பு &lt;/div&gt;&lt;div&gt;விவரங்களைக் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSgsoIm92qI/AAAAAAAAAao/zR91JHkFUDY/s1600/Internals%2Bof%2Ba%2BPlane.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 138px;" src="http://4.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSgsoIm92qI/AAAAAAAAAao/zR91JHkFUDY/s400/Internals%2Bof%2Ba%2BPlane.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5559742808006187682" /&gt;&lt;/a&gt;இப்படித்தான் ஒருங்குறியின் கட்டகமும் &lt;/div&gt;&lt;div&gt;உள்ளமைப்பும் இருக்கின்றன. இப்படங்கள் கருத்தியல் &lt;/div&gt;&lt;div&gt;அடிப்படையை மட்டும் விளக்க வரையப்பட்டன ஆகும். &lt;/div&gt;&lt;div&gt;இதே வரிசையில் எழுத்து முறைகள் இருக்காது. &lt;/div&gt;&lt;div&gt;அவை வேறுபடும் என்று அறிக.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;குறிப்பு: படத்தைச் சொடுக்கினால் சற்று பெரிதாகக் காணலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;(தொடரும்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முந்தைய பகுதிகள்:&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 1: http://nayanam.blogspot.com/2011/01/1.html&lt;/div&gt;&lt;div&gt;பகுதி 2: http://nayanam.blogspot.com/2011/01/2.html&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்புடன்&lt;/div&gt;&lt;div&gt;நாக.இளங்கோவன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-295149353774563540?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/295149353774563540/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=295149353774563540' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/295149353774563540'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/295149353774563540'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/01/3.html' title='யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 3'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_X0ok3mwKA1w/TSgsF8JKB5I/AAAAAAAAAag/-3KCof8uks8/s72-c/17-Plane%2BUnicode%2BFramework.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-5672673235620492208</id><published>2011-01-08T00:47:00.000-08:00</published><updated>2011-01-08T01:03:25.292-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திறனாய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்க்கணிமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒருங்குறி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 2</title><content type='html'>&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;5) ஒருங்குறியை உருவாக்கிப் பேணுபவர்கள் யார்?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒருங்குறிச் சேர்த்தியம் (The Unicode Consortium) &lt;/div&gt;&lt;div&gt;என்ற பெயரில் அமெரிக்காவின் கலிபோர்னியா &lt;/div&gt;&lt;div&gt;மாநிலத்தில் இருக்கும் நிறுவனமே ஒருங்குறியை &lt;/div&gt;&lt;div&gt;உருவாக்கிப் பேணுபவர்கள் ஆகும். http://unicode.org என்ற, &lt;/div&gt;&lt;div&gt;சேர்த்தியத்தின் இணையவரியில் இதைப்பற்றி நிறையத் &lt;/div&gt;&lt;div&gt;தெரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;6) ஒருங்குறிச் சேர்த்தியம் தனியார் நிறுவனமா?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இல்லை. இது வருவாய் நோக்குள்ள நிறுவனம் அல்ல. &lt;/div&gt;&lt;div&gt;ஆனால் இது, பெரு வருவாய் ஈட்டுகின்ற உலகின் &lt;/div&gt;&lt;div&gt;ஆகப்பெரிய கணி நிறுவனங்கள் எல்லாம் &lt;/div&gt;&lt;div&gt;கூட்டாகச் சேர்ந்து, எழுத்துமுறைகளுக்கான &lt;/div&gt;&lt;div&gt;செந்தரம் உருவாக்க அமைத்த &lt;/div&gt;&lt;div&gt;நிறுவனமாகும். மைக்ரோசாவ்டு, ஐ.பி.எம், &lt;/div&gt;&lt;div&gt;கூகிள், ஆரக்கிள் உள்ளிட்ட 8 பெருநிறுவனங்களை &lt;/div&gt;&lt;div&gt;முகன்மை உறுப்பினர்களாகவும், பல அடுத்த &lt;/div&gt;&lt;div&gt;நிலை நிறுவனங்களை துணை உறுப்பினர்களாகவும் &lt;/div&gt;&lt;div&gt;கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒன்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;7) ஒருங்குறிச் சேர்த்தியத்தில்  தனியர்  உறுப்பியம் உண்டா?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உண்டு. கணிசார் திறனுடைய, மொழிசார் &lt;/div&gt;&lt;div&gt;திறனுடையர்களாக, அல்லது கணி, மொழி சார் &lt;/div&gt;&lt;div&gt;அமைப்புகளின் நியமன உறுப்பினர்களாக,  &lt;/div&gt;&lt;div&gt;தனியர்கள் உண்டு. எண்ணிக்கையில் அதிகமாய் &lt;/div&gt;&lt;div&gt;கிட்டத்தட்ட 100 பேர் இருக்கக் கூடும். &lt;/div&gt;&lt;div&gt;இது எதிர்காலத்தில் இன்னுங் கூடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;8) ஒருங்குறிச் சேர்த்தியத்தில் தமிழ்நாட்டைச் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;சேர்ந்த தனி உறுப்பினர் உண்டா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உண்டு. நானறிந்தவரை ஏழுபேர்  தமிழ்நாட்டைச் &lt;/div&gt;&lt;div&gt;சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது வரவேற்கப் &lt;/div&gt;&lt;div&gt;படவேண்டிய விதயம். அவர்களின் பெயர்கள் வருமாறு:&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;• பேராசிரியர் மு.பொன்னவைக்கோ, தமிழ்நாடு&lt;br /&gt;• பேராசிரியர் சி.ஆர்.செல்வக்குமார், கனடா&lt;br /&gt;• திரு.சு.பழனியப்பன், அமெரிக்கா&lt;br /&gt;• திரு.வா.மு.செ.கவியரசன், அமெரிக்கா&lt;br /&gt;• முனைவர் திரு.நாக.கணேசன், அமெரிக்கா&lt;br /&gt;• திரு.சிறீரமணசர்மா, தமிழ்நாடு&lt;br /&gt;• திரு.தில்லை குமரன், அமெரிக்கா&lt;br /&gt;காண்க:http://www.unicode.org/consortium/memblist.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;9) ஒருங்குறிச் சேர்த்தியத்தில் அரசுகளின் உறுப்பியம் உண்டா?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உண்டு. அமைச்சக வழியாக இந்திய அரசு, &lt;/div&gt;&lt;div&gt;வங்காள தேச அரசு (Bangladesh), &lt;/div&gt;&lt;div&gt;மேற்கு வங்க மாநில அரசு ஆகியவை &lt;/div&gt;&lt;div&gt;உறுப்பினர்களாக இருக்கின்றன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழக அரசு இதற்கு முன்னர் உறுப்பினராக &lt;/div&gt;&lt;div&gt;இருந்தது. தற்போது சேர்த்தியத்தின் இணையத் தள &lt;/div&gt;&lt;div&gt;விவரப்படி, தமிழகம் உறுப்பினராக இல்லை. &lt;/div&gt;&lt;div&gt;மீண்டும் உறுப்பினர் கட்டணம் செலுத்தி &lt;/div&gt;&lt;div&gt;தமிழக அரசு உறுப்பினராக முயல்கிறது என்று &lt;/div&gt;&lt;div&gt;கேள்விப்படுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைத் தாண்டி பல்வேறுநாடுகளின் &lt;/div&gt;&lt;div&gt;தொடர்பாக அவர்களின் மொழி அல்லது &lt;/div&gt;&lt;div&gt;கணி அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் &lt;/div&gt;&lt;div&gt;தொடர்பு உறுப்பினராக உள்ளன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பன்னாட்டுத் தமிழ் அமைப்பான உத்தமம் &lt;/div&gt;&lt;div&gt;(INFITT – http://infitt.org ) என்ற அமைப்பும் &lt;/div&gt;&lt;div&gt;தொடர்பு உறுப்பினராக உள்ளது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;(தொடரும்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முந்தைய பகுதி:&lt;/div&gt;&lt;div&gt;http://nayanam.blogspot.com/2011/01/1.html&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்புடன்&lt;/div&gt;&lt;div&gt;நாக.இளங்கோவன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-5672673235620492208?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/5672673235620492208/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=5672673235620492208' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/5672673235620492208'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/5672673235620492208'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/01/2.html' title='யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 2'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-2272189486526308558</id><published>2011-01-07T23:09:00.001-08:00</published><updated>2011-01-08T00:45:18.243-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திறனாய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்க்கணிமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒருங்குறி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 1</title><content type='html'>தமிழ் உலகில் குறிப்பாகக் கடந்த 3 மாதங்களாக &lt;div&gt;நிலவுகின்ற, “தமிழ்-ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு” &lt;/div&gt;&lt;div&gt;பற்றிய விதயங்களை, பல் துறை சார்ந்தோர்க்கும் &lt;/div&gt;&lt;div&gt;அறியத்தரும் வண்ணம் இந்த ஆவணத்தை அமைக்க &lt;/div&gt;&lt;div&gt;முயன்றிருக்கிறேன். இது அடிக்கடி ஊடாடும் &lt;/div&gt;&lt;div&gt;வினாக்கள் (FAQ) முறையையும் கட்டுரை &lt;/div&gt;&lt;div&gt;விளக்க முறையையும் உள்ளடக்கியதாக அமைகிறது. &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறி அடிப்படைகள், அதன் கட்டமைப்பு, &lt;/div&gt;&lt;div&gt;கிரந்த நுழைப்பு முன்மொழிவுகள், கடந்த 3 மாதங்களில் &lt;/div&gt;&lt;div&gt;நிகழ்ந்தவை பற்றிய குறிப்புகள், தற்போது நிலவுகின்ற &lt;/div&gt;&lt;div&gt;குழப்பங்கள் ஆகியவற்றை விளக்குவதாகவும், &lt;/div&gt;&lt;div&gt;தமிழ்ப் பற்றாளரும் தமிழக அரசும் மேற்கொள்ள &lt;/div&gt;&lt;div&gt;வேண்டிய பணிகளைப் பற்றிய பார்வை &lt;/div&gt;&lt;div&gt;காட்டுவதாகவும் இது அமைகிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;தொகுதி-1: ஒருங்குறி - அறிமுகம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;1) யுனிக்கோடு என்றால் என்ன?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கணியிற் பல்வேறு மொழி எழுத்துக்களை இப்பொழுது &lt;/div&gt;&lt;div&gt;எழுதவும், படிக்கவும் முடிகிறது. ஆனால் ஒருகாலத்தில் &lt;/div&gt;&lt;div&gt;உலகம் முழுவதிலும்,  ஆங்கிலத்தைத் தவிர, &lt;/div&gt;&lt;div&gt;பலமொழிகளின் எழுத்துக்களை எழுதுவதிலும், &lt;/div&gt;&lt;div&gt;படிப்பதிலும் சிக்கல்கள் இருந்தன. தவிர ஒவ்வொரு &lt;/div&gt;&lt;div&gt;மொழியெழுத்துக்குள்ளும் பல்வேறு எழுத்துத் &lt;/div&gt;&lt;div&gt;தரப்பாடுகள் இருந்தன. தமிழிலும் ஒருகாலத்தில் &lt;/div&gt;&lt;div&gt;கணியில் எழுதப் படிக்கப் பல்வேறு எழுத்துத் &lt;/div&gt;&lt;div&gt;தரப்பாடுகள் புழங்கிக் கொண்டிருந்தன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த எழுத்துத் &lt;/div&gt;&lt;div&gt;தரப்பாட்டில் தமது இணையத் தளங்களையும், &lt;/div&gt;&lt;div&gt;செய்தி ஏடுகள், மாத வார இதழ்களையும் &lt;/div&gt;&lt;div&gt;வெளியிட்டனர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒவ்வொரு இதழையும் இனையத்தளத்தையும் &lt;/div&gt;&lt;div&gt;படிக்க வேண்டுமானால் ஒவ்வொன்றுக்கும் &lt;/div&gt;&lt;div&gt;உரிய எழுத்துத் தரப்பாட்டையும் &lt;/div&gt;&lt;div&gt;எழுத்துருவையும் கணியில் இருத்த &lt;/div&gt;&lt;div&gt;வேண்டிய கட்டாயம் இருந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இல்லாவிட்டால் அவற்றைப் படிக்கவோ, &lt;/div&gt;&lt;div&gt;அச்சிடவோ, பறிமாறிக்கொள்ளவோ &lt;/div&gt;&lt;div&gt;முடியாதிருந்தது.அதனால் தமிழ்ப் படைப்புகள் &lt;/div&gt;&lt;div&gt;கணியிலும் இணையத்திலும் பல்லாயிரக் &lt;/div&gt;&lt;div&gt;கணக்கில் இருந்தாலும் அவை தனித் தனித் &lt;/div&gt;&lt;div&gt;திடல்களாகக் கிடந்ததால் அவற்றைப் &lt;/div&gt;&lt;div&gt;புழங்கும் பயனர்களுக்குப் பல்வேறு சிக்கல்கள் &lt;/div&gt;&lt;div&gt;இருந்தன. அவை மொழி வளர்ச்சிக்குத் &lt;/div&gt;&lt;div&gt;தடையாகவும் இருந்தன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இதே நிலைதான் உலகில் இருக்கும் பல்வேறு &lt;/div&gt;&lt;div&gt;மொழிபேசும் மக்களுக்கும் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆகவே, உலகில் உள்ள எல்லா மக்களும் &lt;/div&gt;&lt;div&gt;கணியில் எளிதில் புழங்க, உலகின் எல்லா &lt;/div&gt;&lt;div&gt;எழுத்து முறைகளையும் (Writing Systems) &lt;/div&gt;&lt;div&gt;உள்ளடக்கி ஒரு எழுத்துத் தரப்பாடு &lt;/div&gt;&lt;div&gt;(Character Encoding Standard) உருவாக்கப் பட்டது. &lt;/div&gt;&lt;div&gt;அதற்குப் பெயர் தான் ஒருங்குறி என்கின்ற &lt;/div&gt;&lt;div&gt;யுனிக்கோடு (Unicode) எழுத்துமுறையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழி எழுத்துமுறையை உள்ளடக்கிய &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறியின் உலகப் பயனை உணர்ந்த &lt;/div&gt;&lt;div&gt;தமிழ்க் கணிஞர்களும் பயனர்களும் அந்தத் &lt;/div&gt;&lt;div&gt;தரப்பாட்டுக்கு சிறிது சிறிதாக மாறினர். &lt;/div&gt;&lt;div&gt;தமிழ்நாட்டரசும் 2010 சூன் மாதத்தில் நடந்த &lt;/div&gt;&lt;div&gt;செம்மொழி மாநாட்டில் ஒருங்குறிக்கு &lt;/div&gt;&lt;div&gt;ஏற்பளித்து அரசின் தரப்பாடாக அறிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;2) யுனிக்கோடு அல்லது ஒருங்குறியில் &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;எத்தனை எழுத்து முறைகள் உள்ளன?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இதுவரை, தமிழ் உள்ளிட்ட ஏறத்தாழ &lt;/div&gt;&lt;div&gt;93 எழுத்து முறைகள் ஒருங்குறித் &lt;/div&gt;&lt;div&gt; தரப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. &lt;/div&gt;&lt;div&gt;அரபி எழுத்துமுறை, சீன முறை,  ஈபுரு,  &lt;/div&gt;&lt;div&gt;இலத்தீனம், சிரில்லிக்கு, தமிழ், தேவநாகரி, &lt;/div&gt;&lt;div&gt;மங்கோலியம், தெலுங்கு, வங்கம் போன்றவை &lt;/div&gt;&lt;div&gt;இவற்றுள் சில எடுத்துக்காட்டுகளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;3) எழுத்துரு (Font) என்றால் என்ன?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;கணித்திரையிலும் அச்சிலும் நாம் காணுகின்ற &lt;/div&gt;&lt;div&gt;எழுத்துக்களுக்கு வடிவ ஒழுங்கைத் தருவது &lt;/div&gt;&lt;div&gt;எழுத்துருக் கோப்பு (Font Files) ஆகும். &lt;/div&gt;&lt;div&gt;இதனைச் சுருக்கமாக எழுத்துரு என்கிறோம். &lt;/div&gt;&lt;div&gt; வடிவம்,  அடர்த்தி, பயன்பாடு ஆகியவற்றின் &lt;/div&gt;&lt;div&gt;அடிப்படையில் பல நிறுவனங்களும், தனியாரும் &lt;/div&gt;&lt;div&gt;அவரவர் தேவைக்கேற்ப எழுத்துருக் கோப்பை &lt;/div&gt;&lt;div&gt;உருவாக்கிக் கொள்ளலாம். பரணர், இலதா, &lt;/div&gt;&lt;div&gt;கண்ணகி போன்று பல நூறு எழுத்துருக் &lt;/div&gt;&lt;div&gt;கோப்புகளைத் தமிழில் உருவாக்கியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;4) எழுத்துத் தரப்பாடும்(Encoding) எழுத்துருவும்(Font) வெவ்வேறா?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆமாம்; இரண்டும் வெவ்வேறானவை.  &lt;/div&gt;&lt;div&gt;எழுத்துத் தரப்பாடு என்பது ஒவ்வொரு எழுத்துக் &lt;/div&gt;&lt;div&gt;குறிக்கும் ஒரு குறியெண்ணைக் (Code Point) கொடுத்து &lt;/div&gt;&lt;div&gt;அதனைக் கணியின் செயற்பாட்டிற்குள் பொருத்திய &lt;/div&gt;&lt;div&gt;செந்தர வரைவாகும்(Standard Definition). &lt;/div&gt;&lt;div&gt;இந்தக் குறி எண்கள் பதினறும எண்கள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எடுத்துக்காட்டு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;U+0B85 என்ற குறியெண் தமிழ்க்குறியான “அ” வைக் குறிக்கும்.&lt;br /&gt;U+0BBE என்ற குறியெண் தமிழ்க்குறியான கால் “ா” ஐக் குறிக்கும்.&lt;br /&gt;U+0BB5 என்ற குறியெண் தமிழ்க்குறியான “வ” வைக்குறிக்கும்.&lt;br /&gt;U+0041 என்ற குறியெண் ஆங்கிலக்குறியான “A” யைக் குறிக்கும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“வா” என்ற எழுத்தைத் திரையில் காட்ட&lt;/div&gt;&lt;div&gt;வேண்டுமானால் U+0BB5 என்ற குறியெண்ணுடைய &lt;/div&gt;&lt;div&gt;“வ” குறியையும்,  U+0BBE என்ற குறியெண்ணுடைய &lt;/div&gt;&lt;div&gt;“ா” என்ற காற் குறியையும் இணைத்துக் &lt;/div&gt;&lt;div&gt;காட்டுவார்கள்.  கணிக்குள் இந்தப் பதினறும &lt;/div&gt;&lt;div&gt;எண்கள் இரும எண்களாக மாற்றப்பட்டுச் செயல்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே தமிழில் உள்ள பல அடிப்படைக் குறிகள், &lt;/div&gt;&lt;div&gt;உயிர்மெய்க் குறிகள், தமிழ் எண்கள் போன்றவற்றின் &lt;/div&gt;&lt;div&gt;வடிவங்களை எண்ணுமைப் படுத்தும் தரமே &lt;/div&gt;&lt;div&gt;எழுத்துத்தரப்பாடாகும். தமிழ் அகரமெய்களும், &lt;/div&gt;&lt;div&gt;உயிர்களும் அங்கு அ டிப்படைக் குறிகளாக உள்ளன. &lt;/div&gt;&lt;div&gt;அவை அப்படியே கணித்திரையிலோ, கணியச்சியிலோ, &lt;/div&gt;&lt;div&gt;எழுத்தாக வெளிவரும். பிற உயிர்மெய் எழுத்துக்கள் &lt;/div&gt;&lt;div&gt;வெளிவர வேண்டுமானால் அடிப்படைக் குறிகளையும் &lt;/div&gt;&lt;div&gt;தக்க உயிர்மெய்க் குறிகளையும் அடுத்தடுத்து &lt;/div&gt;&lt;div&gt;ஒட்டுப்போட்டுத்தான் பெறமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் செந்தரக் குறியீடுகளைப் பயன்படுத்தி &lt;/div&gt;&lt;div&gt;நாம் விரும்பிய வடிவழகில் எண்ணற்ற எழுத்துருக் &lt;/div&gt;&lt;div&gt;கோப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். &lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறித் தரப்பாட்டை எல்லாக்கணிகளின் &lt;/div&gt;&lt;div&gt;கட்டமைப்பும் சொவ்வறைகளும் (Softwares), &lt;/div&gt;&lt;div&gt;நிரலிகளும் (Programs), செயலிகளும்(Applications) &lt;/div&gt;&lt;div&gt;உள்ளடக்கியிருக்கின்றன. அத் தரப்படிச் &lt;/div&gt;&lt;div&gt;செய்யப்படும் எழுத்துருக்கள் செந்தரத்தின் &lt;/div&gt;&lt;div&gt;பயனை அளிக்கின்றன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;(தொடரும்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்புடன்&lt;/div&gt;&lt;div&gt;நாக.இளங்கோவன்&lt;/div&gt;&lt;div&gt;அமைப்பாளர், &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-2272189486526308558?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/2272189486526308558/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=2272189486526308558' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/2272189486526308558'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/2272189486526308558'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2011/01/1.html' title='யுனிக்கோடு: கிரந்தக் கலப்பின் பல்வேறு பக்கங்கள் - வினா-விடை - பகுதி 1'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-445777743683399126</id><published>2010-12-04T11:54:00.000-08:00</published><updated>2010-12-07T10:07:04.190-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமற்கிருதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒருங்குறி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>தமிழ்-யுனிக்கோடு: கிரந்த வியாபாரிகளிடம் தொடர்ந்து ஏமாறும் தமிழக அரசு - பகுதி-3/3</title><content type='html'>&lt;div&gt; ஆக, தமிழுக்குள் கிரந்த நுழைப்பு தவிர்க்கப் பட்டது; &lt;/div&gt;&lt;div&gt;கிரந்தத்துக்குள் தமிழ் நுழைப்பு மட்டுமே &lt;/div&gt;&lt;div&gt;தற்போதைய இன்னல் ஆகும். &lt;/div&gt;&lt;div&gt;அதுவும் வேண்டும் என்றே ஒரு தனி &lt;/div&gt;&lt;div&gt;மனிதரால் தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்திக் &lt;/div&gt;&lt;div&gt;கொடுக்கப்பட்ட இன்னலாகும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதில் எப்படிக் கிரந்த அரசியல் நடக்கிறது &lt;/div&gt;&lt;div&gt;என்று பார்ப்பது மிக அவசியமாகும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;1) &lt;/div&gt;&lt;div&gt;முதலில் இந்தக் கிரந்தச் சிக்கல் &lt;/div&gt;&lt;div&gt;ஒரே நேரத்தில் மூன்று நிலைகளில் தாக்கியதால்&lt;/div&gt;&lt;div&gt;பலருக்கும் இதனைப் புரிந்து கொள்வதில் &lt;/div&gt;&lt;div&gt;சிக்கல் இருந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழ்நாட்டரசு பெற்றுத் தந்தக் &lt;/div&gt;&lt;div&gt;காலநீட்டில் ஒவ்வொன்றாக நுணுகிப் &lt;/div&gt;&lt;div&gt;பார்க்கையில் சிக்கல் எங்கே முளைத்தது &lt;/div&gt;&lt;div&gt;என்றும் அது தற்போது எங்கு &lt;/div&gt;&lt;div&gt;போய்க் கொண்டிருக்கிறதென்றும்&lt;/div&gt;&lt;div&gt;தெள்ளென விளங்குகிறது. &lt;/div&gt;&lt;div&gt;அதற்காகத் தமிழ்நாட்டரசிற்குப் &lt;/div&gt;&lt;div&gt;பாராட்டுச் சொல்லவேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாசா கணேசனின் உந்துதலால் &lt;/div&gt;&lt;div&gt;நடுவணரசு ஏற்படுத்திய  முன்மொழிவைப் &lt;/div&gt;&lt;div&gt;பாதுகாக்க கணேசன் பலருடன் அணிசேர்ந்து&lt;/div&gt;&lt;div&gt;பல்வேறு கூட்டணிகளை &lt;/div&gt;&lt;div&gt;உருவாக்கியிருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதன் முதற்கட்டமாக பேராசிரியர் வா.செ.கு&lt;/div&gt;&lt;div&gt;அவர்களை வைத்து "தமிழ் எழுத்துக்களில் &lt;/div&gt;&lt;div&gt;கிரந்த எழுத்துக்கள் வந்து கலப்பது தவிர்க்க &lt;/div&gt;&lt;div&gt;வேண்டியது. தவிர்த்தாயிற்று. &lt;/div&gt;&lt;div&gt;ஆனால் கிரந்த எழுத்துக்களில் &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் போய் கலப்பது ஒன்றும் தவறில்லை" &lt;/div&gt;&lt;div&gt;என்றவாறு கருத்தை &lt;/div&gt;&lt;div&gt;வெளியிட வைத்து விட்டார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நமது தமிழை பிறர் பயன்படுத்துவது &lt;/div&gt;&lt;div&gt;நமக்குப் பெருமைதானே என்ற&lt;/div&gt;&lt;div&gt;பொய்யான ஒரு மாயை கிளப்பி&lt;/div&gt;&lt;div&gt;விடப்பட்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த மாயையை விலக்கிப் பார்த்தால் &lt;/div&gt;&lt;div&gt;"கிரந்த எழுத்துக்களைக் கொண்டு வந்து&lt;/div&gt;&lt;div&gt;தமிழுக்குள் கலப்பது தீது; தவிர்த்து விட்டோம். &lt;/div&gt;&lt;div&gt;ஆனால் தமிழ் எழுத்துக்களைக்&lt;/div&gt;&lt;div&gt;கொண்டுபோய் கிரந்தத்துள் கலப்பது &lt;/div&gt;&lt;div&gt;தீதில்லை என்று எப்படிக் கருதுவது?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பாலில் தண்ணீரைக் கலந்தால் என்ன? &lt;/div&gt;&lt;div&gt;தண்ணீரில் பாலைக் கலந்தால் என்ன?&lt;/div&gt;&lt;div&gt;இரண்டும் ஒன்றுதானே? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழ் போய் கிரந்தத்தில் கலக்கலாம் &lt;/div&gt;&lt;div&gt;என்று சொல்லும் அறிஞர்கள் இதை &lt;/div&gt;&lt;div&gt;எப்படி மறக்கிறார்கள்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வடமொழிக் கலப்பின் பாதகங்களை உணர்ந்த &lt;/div&gt;&lt;div&gt;பேரா.வா.செ.குவின் கண்களையும் கட்டியது&lt;/div&gt;&lt;div&gt;நா.கணேசனிடம் அவருக்கு உண்டான உறவுமுறை &lt;/div&gt;&lt;div&gt;அல்லது நட்பும், நா.கணேசனின் சொற்களை &lt;/div&gt;&lt;div&gt;நல்லது என்று எண்ணும் அவரின் நம்பிக்கையும் &lt;/div&gt;&lt;div&gt;ஆக இந்த இரண்டாக இருக்க முடியும் என்று &lt;/div&gt;&lt;div&gt;சிலர் சொல்வதை எண்ணிப்பார்க்காமல் &lt;/div&gt;&lt;div&gt;இருக்க முடியவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழ்ப் பற்றாளரான வா.செ.கு அவர்களின் &lt;/div&gt;&lt;div&gt;அரிய பணிகளுக்கிடையே கணேசன் அணியினர் &lt;/div&gt;&lt;div&gt;திருகுதாளம் ஆடி அவரை நம்ப வைத்திருக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div&gt;அதில் வா.செ.கு அவர்களும் ஏமாற்றப் பட்டிருக்கிறார் &lt;/div&gt;&lt;div&gt;என்றே கருத முடிகிறது. வா.செ.குவின் ஏமாற்றம் &lt;/div&gt;&lt;div&gt;அப்படியே அரசையும் ஏமாறச் செய்கிறது..&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;2) &lt;/div&gt;&lt;div&gt;அடுத்ததாக, "கல்வெட்டுக்களைப் படிக்க முடியாது, &lt;/div&gt;&lt;div&gt;பழைய ஆவணங்களைப் படிக்க முடியாது"&lt;/div&gt;&lt;div&gt;ஆதலால் நடுவணரசின் (+கணேசன்) முன்மொழிவை &lt;/div&gt;&lt;div&gt;மறுக்க வேண்டியதில்லை என்ற கருத்தை அடிப்படையாகக் &lt;/div&gt;&lt;div&gt;கொண்டு வேறு சிலர் அணியமாக்கப் பட்டுள்ளது தெரிய வருகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கல்வெட்டு, பழைய ஆவணங்களைப் படிக்க வேண்டும்தான். &lt;/div&gt;&lt;div&gt;அவற்றை அச்சில் வைத்துப் படிக்க வேண்டும் என்பதும் &lt;/div&gt;&lt;div&gt;பிழையான பார்வை. காலஓட்டத்தின் கணிநுட்ப வளர்ச்சியில் &lt;/div&gt;&lt;div&gt;இந்தக் காப்பெல்லாம் காணாமல் போய்விடும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால், கிரந்தத்தோடு தமிழைக் கொண்டு போய் கலக்காமலே&lt;/div&gt;&lt;div&gt;கல்வெட்டுக்களையும் பழைய ஆவணங்களையும் படிக்க&lt;/div&gt;&lt;div&gt;முடியும் எனும் நிலை இருக்கும்போது, தொழில் நுட்ப வளர்ச்சியில்&lt;/div&gt;&lt;div&gt;அதனை வளர்த்துக் கொள்ளமுடியும் எனும்போது&lt;/div&gt;&lt;div&gt;ஏன் கிரந்தத்துடன் தமிழைக் கலக்க வேண்டும்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கிரந்தக் குறியேற்றம் அதுபாட்டுக்கு ஒரு மூலையில்&lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறிக்குள் கிடந்தால் இரண்டையும் கலக்காமல்&lt;/div&gt;&lt;div&gt;கல்வெட்டுக்களைப் படிக்கவும் செய்யலாம்; தமிழை&lt;/div&gt;&lt;div&gt;வதைக்காமலும் இருக்கலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கணிச்சூழல் அப்படி இருக்கையில், அதையெல்லாம்&lt;/div&gt;&lt;div&gt;பொருட்படுத்தாது, வெறும் தமிழ் தமிழ் தமிழ் என்று&lt;/div&gt;&lt;div&gt;மட்டும் சிந்திப்பதும், கலவை கலவை கலவை என்றும்&lt;/div&gt;&lt;div&gt;சிந்திப்பதும் எதற்கு?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சவகர்லால் நேரு பல்கலையில் தமிழ்த்துறைப் &lt;/div&gt;&lt;div&gt;பேராசிரியராக இருக்கும் கி.நாச்சிமுத்து அவர்களுக்கு&lt;/div&gt;&lt;div&gt;கல்வெட்டுக்கள், பழைய இலக்கியங்களில் &lt;/div&gt;&lt;div&gt;இருக்கும் தேர்ச்சியை முன்வைத்து அவரிடம் இருந்து&lt;/div&gt;&lt;div&gt;கிரந்தத்துக்குள் தமிழை நுழைக்க &lt;/div&gt;&lt;div&gt;ஆதரவாகக் கருத்துக்கள் பெறப்படுகின்றன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதற்குச் சான்றாகத் தமிழக &lt;/div&gt;&lt;div&gt;சட்டமன்ற உறுப்பினர் திரு.இரவிக்குமார் அவர்களின் &lt;/div&gt;&lt;div&gt;"நிறப்பிரிகை" என்ற இணையத்தளத்தில் இடப்பட்டிருக்கும் &lt;/div&gt;&lt;div&gt;"தமிழ் கிரந்தம் ஒருங்குறி சில விளக்கங்கள் - கி.நாச்சிமுத்து"&lt;/div&gt;&lt;div&gt;என்ற தலைப்பில் "http://nirappirikai.blogspot.com/2010/11/blog-post_8125.html" &lt;/div&gt;&lt;div&gt;என்ற முகவரியில் இடப்பட்டிருக்கும் கட்டுரையைக் காட்டலாம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கட்டுரை வழியே நாச்சிமுத்து அவர்களின் தமிழறிவைப் &lt;/div&gt;&lt;div&gt;புரிந்து கொள்ளமுடிந்தாலும், அவரிடம் மொழிபெயர்ப்பு, &lt;/div&gt;&lt;div&gt;சொற்பெயர்ப்பு, குறிபெயர்ப்பு போன்ற கணி, &lt;/div&gt;&lt;div&gt;யுனிகோடு நுட்பங்களில் சிறிதும் தெளிவைக் &lt;/div&gt;&lt;div&gt;காண முடியவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அடுத்ததாக இந்தக் கலவையை ஆராய்ந்து &lt;/div&gt;&lt;div&gt;சொல்லத் தக்கார் என்று அரசு கருதுவது &lt;/div&gt;&lt;div&gt;திரு.மணவாளன் என்ற அறிஞரை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நா.கணேசன், வா.செ.கு ஆகியோரின் &lt;/div&gt;&lt;div&gt;பேரன்பைக் கொண்டவர்கள் என்ற தகுதியிலும், &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் கல்வெட்டுக்களில் தேர்ச்சியுடைய &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் அறிஞர்கள் என்ற தகுதியில் மட்டுமே &lt;/div&gt;&lt;div&gt;அவர்கள் பணியாற்றுவாரெனின் &lt;/div&gt;&lt;div&gt;"அதற்குப் பதில் தமிழக அரசு கிரந்த, தமிழ்க் கலவை &lt;/div&gt;&lt;div&gt;முன்மொழிவைக் கண்டு கொள்ளாமலேயே &lt;/div&gt;&lt;div&gt;விட்டிருக்கலாம்" என்றே சொல்லலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஏனென்றால் வா.செ.கு அவர்கள் &lt;/div&gt;&lt;div&gt;கணேசனை நம்பிச் சொன்ன கருத்தையே &lt;/div&gt;&lt;div&gt;இவர்கள் எதிரொலிப்பார்கள் அன்றி &lt;/div&gt;&lt;div&gt;வேறொன்றும் நடக்கப் போவதில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த ஆய்வுகளில் பங்குபற்றும் &lt;/div&gt;&lt;div&gt;இன்னொருவர் அறிஞர் ஐராவதம் மகாதேவன். &lt;/div&gt;&lt;div&gt;மிகச்சிறந்த கல்வெட்டுப் பேரறிஞராக &lt;/div&gt;&lt;div&gt;இருப்பவர்களுக்கு, வரலாறு அறிந்த அறிஞர்களுக்கு, &lt;/div&gt;&lt;div&gt;கணியிலும், யுனிக்கோடுவிலும் புலமை தானாகவே &lt;/div&gt;&lt;div&gt;வந்துவிடும் என்று அரசு கருதி விட்டதைப் &lt;/div&gt;&lt;div&gt;போன்று பெரும்பாலும் கிரந்தச் சார்பாளர் &lt;/div&gt;&lt;div&gt;அணியாகவே இந்த ஆய்வுக்குழு அமைந்து வருகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆகவே, கணேசனின் கிரந்தச் சேவையைக் &lt;/div&gt;&lt;div&gt;காப்பாற்றும் கணேசனின் அணியினரையே&lt;/div&gt;&lt;div&gt;தமிழக அரசு முழுக்க முழுக்க கிரந்தக் &lt;/div&gt;&lt;div&gt;கலவை ஆய்விற்குத் தேடிக் கொண்டிருப்பது &lt;/div&gt;&lt;div&gt;ஆழ்ந்த கவலைக்குரியதாகும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மீண்டும்:&lt;/div&gt;&lt;div&gt;கிரந்த, தமிழ்க் கலவைக்கு மூல காரணமே நாசா கணேசன்.&lt;/div&gt;&lt;div&gt;நாசா கணேசன் கிரந்தக் கலவை பற்றி இணையத்தில் &lt;/div&gt;&lt;div&gt;என்ன சொல்கிறாரோ அதை எதிரொலிக்கும் நிலைக்குத் &lt;/div&gt;&lt;div&gt;தள்ளப்பட்டிருக்கும் வா.செ.கு. &lt;/div&gt;&lt;div&gt;வா.செ.கு மற்றும் கணேசனின் &lt;/div&gt;&lt;div&gt;அன்பைப் பெற்ற மணவாளன், நாச்சிமுத்து;&lt;/div&gt;&lt;div&gt;அனைவருக்கும் அன்பான ஐராவதம். இவர்களினால்&lt;/div&gt;&lt;div&gt;தமிழக அரசுக்கு நற்பெயர் கிடைக்குமா அல்லது &lt;/div&gt;&lt;div&gt;தீராப்பழி கிடைக்குமா என்பதனைக் காலம்தான் &lt;/div&gt;&lt;div&gt;சொல்ல வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;3) &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மூன்றாவதாக, கிரந்தச் சிக்கலைச் &lt;/div&gt;&lt;div&gt;சரியாக உணர வாய்ப்பில்லாதவர்களிடையே&lt;/div&gt;&lt;div&gt;சிறீரமணசர்மா சார்ந்திருக்கும் சாதியை &lt;/div&gt;&lt;div&gt;மட்டும் காட்டி எல்லாச் சரவலையும்&lt;/div&gt;&lt;div&gt;அவர்பக்கம் திசை திருப்பி விட்டு விட்டுக் &lt;/div&gt;&lt;div&gt;கணேசனின் முன்மொழிவின்பால்&lt;/div&gt;&lt;div&gt;பார்வை திரும்பாமல் பார்த்துக் &lt;/div&gt;&lt;div&gt;கொள்ளப்படுகிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழ்ப்பற்றாளர்களை "இதோ பார்&lt;/div&gt;&lt;div&gt;இன்னார் இன்னைதைச் செய்தார்" &lt;/div&gt;&lt;div&gt;என்று முடுக்கிவிட, அந்த ஓசையில்&lt;/div&gt;&lt;div&gt;நா.கணேசனின் முன்மொழிவுகள் &lt;/div&gt;&lt;div&gt;கண்டு கொள்ளப்படாமல் காக்கப் &lt;/div&gt;&lt;div&gt;படுகின்றன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;4) &lt;/div&gt;&lt;div&gt;நான்காவதாக, பன்னாடுகளைச் சேர்ந்த &lt;/div&gt;&lt;div&gt;பிற நாட்டு அறிஞர்களின் கருத்துக்கள் &lt;/div&gt;&lt;div&gt;தேவையில்லாமல் நுழைக்கப் படுகின்றன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;காட்டாக, சியார்ச் ஆர்ட் என்ற அமெரிக்க அறிஞர் &lt;/div&gt;&lt;div&gt;ழான் - லக் செவ்வியார் என்ற பிரெஞ்சு அறிஞர், &lt;/div&gt;&lt;div&gt;அறிஞர் சிப்மென் மற்றும் வெளிநாடுகளில் இருந்து &lt;/div&gt;&lt;div&gt;செம்மொழி மாநாட்டில் சங்கப்பாட்டுக்களைப் பாடி மகிழ்வித்த&lt;/div&gt;&lt;div&gt;எல்லாருக்கும் தமிழில் புலமை இருக்கலாம். &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் மேல் மதிப்பு இருக்கலாம்.&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் அவர்களுக்கெல்லாம் &lt;/div&gt;&lt;div&gt;தமிழைக் காக்க வேண்டிய கடப்பாடு இருப்பதாக&lt;/div&gt;&lt;div&gt;எண்ணிக் கொண்டு அவர்களின் பின்னால் &lt;/div&gt;&lt;div&gt;தொங்கிக் கொண்டு இருந்தால்&lt;/div&gt;&lt;div&gt;தமிழர்களை விட தமக்குத் தவறிழைத்துக் &lt;/div&gt;&lt;div&gt;கொள்பவர்கள் வேறு யாருமாக இருக்க முடியாது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முக்கியமாகத் தமிழ்ப் புலமை கொண்ட &lt;/div&gt;&lt;div&gt;எல்லா வெளிநாட்டு அறிஞர்களும்&lt;/div&gt;&lt;div&gt;சமற்கிருதத்தின் மேல் இந்தையீரோப்பிய &lt;/div&gt;&lt;div&gt;மொழி அடிப்படையில்&lt;/div&gt;&lt;div&gt;பாசமும் நேசமும் கொண்டவர்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சியார்ச் ஆர்ட்டுவாக இருந்தால் என்ன?&lt;/div&gt;&lt;div&gt;ழான்-லக் ஆக இருந்தால் என்ன?&lt;/div&gt;&lt;div&gt;அவர்கள் தமிழ் பேசுகிறார்கள், தமிழ் ஆய்வு &lt;/div&gt;&lt;div&gt;செய்கிறார்கள் என்றால், அவர்கள் மேல் நமக்கு&lt;/div&gt;&lt;div&gt;மதிப்பு உண்டு. நமது போற்றுதற்குரியவர்கள் அவர்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் நமது மொழியைக்&lt;/div&gt;&lt;div&gt;காப்பதற்கு இவர்களின் உள்ளத்தையும்&lt;/div&gt;&lt;div&gt;உணர்வையும் சார்ந்திருத்தல் முட்டாற்றனம் ஆகும்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்த முட்டாற்றனமும் முன்னெடுக்கப் படுகின்றது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"நம் மொழியிலே பிற மொழியைக் கலக்க வேண்டுமா? &lt;/div&gt;&lt;div&gt;வேண்டாமா? என்பதை நமக்கு முடிவு செய்ய துப்பில்லை&lt;/div&gt;&lt;div&gt;என்றால், நம் மொழியறிஞர்களிடமும் அரசியலாரிடமும்&lt;/div&gt;&lt;div&gt;துப்பில்லை என்றால், நம் மொழியும் நாமும் இல்லாது &lt;/div&gt;&lt;div&gt;போகத் தகுதியாயினவையே என்று சொல்லுவன் யான்!"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனதுக்குள் அவர்களும் அப்படி எண்ணினால் வியப்பில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;5) குழப்பம் 1:&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இரண்டு வாங்கினாய் ஒன்று எங்கே? என்ற&lt;/div&gt;&lt;div&gt;கவுண்டமணி செந்தில் ஆகியோரின் புகழ்பெற்ற &lt;/div&gt;&lt;div&gt;திரைநகையைச் சற்று நினைவுக்கு கொண்டு &lt;/div&gt;&lt;div&gt;வந்து பார்க்க வைக்கிறது கிரந்த &lt;/div&gt;&lt;div&gt;ஆதரவாளர்களின் குழப்பத் திருப்பணிகள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாமும் இங்கே சொல்லிப் பார்ப்போம்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எத்தனைப் பிரச்சினையைச் சொல்கிறார்கள்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இரண்டு பிரச்சினைங்க!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒன்று என்ன? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறியிலே கிரந்தம் நுழையக் கூடாது!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சரி இன்னொன்று என்ன?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறியிலே கிரந்தம் நுழையக் கூடாது!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சரி அதைத்தான் முன்னாடியே சொல்லிவிட்டீரே? &lt;/div&gt;&lt;div&gt;இன்னொன்று என்ன? அட அதாங்க இது!!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்படிப் போகிறது குழப்பம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எப்படி என்கிறீர்களா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒருங்குறி என்பது தமிழுக்கு மட்டுமேயான &lt;/div&gt;&lt;div&gt;ஒரு குறியேற்றம் என்பதான ஒரு&lt;/div&gt;&lt;div&gt;உருவகம் ஏற்படுத்தப் படுகிறது. &lt;/div&gt;&lt;div&gt;அது பன்னாடுகளின் பல மொழிகளின்&lt;/div&gt;&lt;div&gt;எழுத்து அடுக்குகளைக் கொண்ட கோர்வை. &lt;/div&gt;&lt;div&gt;அதில் தனியாகக் கிரந்தம் இருந்தால் என்ன? &lt;/div&gt;&lt;div&gt;சீனம் இருந்தால் நமக்கென்ன?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதில் வருகின்ற கிரந்தத்தில் கொண்டு போய் &lt;/div&gt;&lt;div&gt;தமிழை நுழைக்கக் கூடாது; என்பதை மறைக்க &lt;/div&gt;&lt;div&gt;முயலுமாறு, பலரை "ஒருங்குறிக்குள்ளே &lt;/div&gt;&lt;div&gt;கிரந்தம் நுழையவிடக்கூடாது" என்ற புரிதலுக்குள் &lt;/div&gt;&lt;div&gt;தள்ளிவிடுகிறார்கள். அப்படிச் செய்தால் &lt;/div&gt;&lt;div&gt;அது செல்லாத வாதமாகப் போய்விடும்; &lt;/div&gt;&lt;div&gt;அந்தச் சந்தடி சாக்கில் கிரந்தத்தில் தமிழை &lt;/div&gt;&lt;div&gt;நுழைத்து விடலாம் என்ற அரசியலும் &lt;/div&gt;&lt;div&gt;ஆங்காங்கு ஓடுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதனால் "ஒருங்குறியிலே கிரந்தம் &lt;/div&gt;&lt;div&gt;நுழைவது என்பது வேறு"; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"கிரந்த ஒருங்குறிப் பாத்தியிலே &lt;/div&gt;&lt;div&gt;தமிழை நுழைப்பது வேறு" என்ற தெளிவு&lt;/div&gt;&lt;div&gt;எல்லோரிடமும் இருக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிறீரமணசர்மாவையே கருவிக் கொண்டு &lt;/div&gt;&lt;div&gt;இருந்து விட்டு கணேசனின் &lt;/div&gt;&lt;div&gt;முன்மொழிவைக் காப்பதற்கே இந்தக் &lt;/div&gt;&lt;div&gt;குழப்பம் வழிவகுக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;6) குழப்பம் 2:&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழ்த்திறன் அல்லது வரலாற்றுத் திறன் &lt;/div&gt;&lt;div&gt;அல்லது தமிழ் சார்ந்த நிர்வாக அல்லது &lt;/div&gt;&lt;div&gt;ஆட்சித் திறன் கொண்டவர்களுக்கு &lt;/div&gt;&lt;div&gt;கணித்திறன், யுனிக்கோடு திறன் என்ற இரண்டும் &lt;/div&gt;&lt;div&gt;தானாகவே இருக்கும் என்று பலரும் கருதிக் &lt;/div&gt;&lt;div&gt;கொண்டிருக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அது உண்மை என்றால் "தமிழ் இணையப் பல்கலைக் கழகம்" &lt;/div&gt;&lt;div&gt;என்று ஆரம்பித்த ஒன்று இன்று தேய்ந்துபோய் &lt;/div&gt;&lt;div&gt;"தமிழ் இணையக் கல்விக் கழகம்" என்று ஆகியிருக்காது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பலரும், கணித்திறன் கொண்ட கணியறிஞர்கள் &lt;/div&gt;&lt;div&gt;அல்லது கணிப்பணியில் இருப்பவர்களுக்கெல்லாம்&lt;/div&gt;&lt;div&gt;இந்த யுனிக்கோடுச் சரவல் நன்றாகத் தெரியும் என்று&lt;/div&gt;&lt;div&gt;மிகத் தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கணித்திறன் வேறு யுனிக்கோடு பற்றிய புலமை வேறு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கணிப்பணியில் இருக்கும் ஆயிரத்தில் யாரோ &lt;/div&gt;&lt;div&gt;ஒருவருக்கு மட்டுமே ஓரளவு இந்தச் சரவல் புரியும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பல்லாயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே இதில் &lt;/div&gt;&lt;div&gt;புலமையும் தெளிவும் இருக்கும். &lt;/div&gt;&lt;div&gt;தற்போதைய நிலை அதுதான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதை மறந்துவிட்டு தடிஎடுத்தவர் எல்லாம் &lt;/div&gt;&lt;div&gt;தண்டல் காரர்தான் என்று சொல்வது போல&lt;/div&gt;&lt;div&gt;கணிப்பணியில் இருப்பவர்க்கெல்லாம் &lt;/div&gt;&lt;div&gt;இந்தச் சரவல் நன்றாகத் தெரியும் என்று கருதிக்&lt;/div&gt;&lt;div&gt;கொண்டால் அது அறியாமை அன்றி வேறல்ல.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆகவே தமிழறிஞர், கணியறிஞர், &lt;/div&gt;&lt;div&gt;யுனிக்கோடு அறிஞர் எல்லாரும்&lt;/div&gt;&lt;div&gt;சேர்ந்து முதலில் எங்கே சரவல் &lt;/div&gt;&lt;div&gt;என்பதைத் தெளிந்து செயல்திட்டம்&lt;/div&gt;&lt;div&gt;செய்ய வேண்டும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழக அரசு காலநீட்டு &lt;/div&gt;&lt;div&gt;வாங்கிக் கொடுத்து&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;மாதமாகியும் அப்படியான &lt;/div&gt;&lt;div&gt;ஒரு ஒருங்கிணைவு&lt;/div&gt;&lt;div&gt;ஏற்பட்டக் காட்சியேதும் &lt;/div&gt;&lt;div&gt;கிடைக்கவேயில்லை.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எல்லாமே இன்னாருக்குத் தெரியும் &lt;/div&gt;&lt;div&gt;இன்னார் சொன்னால் சரி என்று போனால் &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் இல்லாது போய்விடும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதுமட்டுமல்ல, பல தமிழறிஞர்கள், &lt;/div&gt;&lt;div&gt;கணி அறிஞர்கள், யுனிக்கோடு &lt;/div&gt;&lt;div&gt;அறிஞர்கள் என்ற இவர்களின் &lt;/div&gt;&lt;div&gt;கருத்துக்களை எல்லாம் எதிரொலித்த &lt;/div&gt;&lt;div&gt;ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்&lt;/div&gt;&lt;div&gt;முயற்சியும் அரைக்கிணறு தாண்டிய &lt;/div&gt;&lt;div&gt;கதையாய்க் காகிதங்களோடு முடிந்துவிடும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆகவே, தமிழக அரசு செய்யும் பிழைகளில் &lt;/div&gt;&lt;div&gt;முக்கியமானவையாக நான் கருதுவது: &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;1) கிரந்தச் சேவைகள்மேல் மென்மைப் &lt;/div&gt;&lt;div&gt;போக்கினைக் கொண்டவர்களையே &lt;/div&gt;&lt;div&gt;கிரந்த, தமிழ்க் கலவைகளை ஆய்வு &lt;/div&gt;&lt;div&gt;செய்யப் போடுவது&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;2) தமிழறிஞர், புகழ் பெற்ற படைப்புகள் &lt;/div&gt;&lt;div&gt;செய்தவர் என்ற தகுதியெல்லாம் &lt;/div&gt;&lt;div&gt;அச்சில் வரும் தாள்களுக்குப் பொருந்தும்; &lt;/div&gt;&lt;div&gt;அதன் காலங்களிற்குப் பொருந்தும்.&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் யுனிக்கோடு சிக்கலுக்கு அது பற்றாது. &lt;/div&gt;&lt;div&gt;அவ்வறிஞர்களோடு, கணி நுட்பமும்,&lt;/div&gt;&lt;div&gt;யுனிக்கோடு நுட்பமும் அறிந்த, தமிழும் &lt;/div&gt;&lt;div&gt;அறிந்த யுனிக்கோடு அறிஞர்களையும் சேர்த்து&lt;/div&gt;&lt;div&gt;நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவெடுக்காமல் &lt;/div&gt;&lt;div&gt;மேம்போக்காக "இவர் சொன்னார் அவர் சொன்னார்" &lt;/div&gt;&lt;div&gt;என்று முடிவெடுப்பதும் &lt;/div&gt;&lt;div&gt;பெரும்பிழையில் போய் முடியும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி &lt;/div&gt;&lt;div&gt;எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே"&lt;/div&gt;&lt;div&gt;என்ற பாடல்வரி நினைவுக்கு வருவதை &lt;/div&gt;&lt;div&gt;தவிர்க்கமுடியவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நிறைவு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்புடன்&lt;/div&gt;&lt;div&gt;நாக.இளங்கோவன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பி.கு: அடியேனின் இந்த எழுத்துக்கள் தமிழுக்கு உயர்ந்த தொண்டாற்றியிருக்கிற&lt;/div&gt;&lt;div&gt;பல அறிஞர்களையும் பெரியவர்களையும் கிடுக்குவது போல இருந்தாலும், &lt;/div&gt;&lt;div&gt;கிரந்தம் தவிர்த்த மற்ற விதயங்களிலும் எனக்கு அவர்கள் மேல் உயர்ந்த மதிப்பு உண்டு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கிரந்தத்தில் அவர்களின் செயற்பாடுகள் தமிழுக்கு ஊறு சேர்த்திடுமோ என்ற&lt;/div&gt;&lt;div&gt;அச்சத்தில் கோர்க்கப்பட்டது இக்கட்டுரையன்றி வேறு யாதொன்றுமில்லை.&lt;/div&gt;&lt;div&gt;கணேசன் என்ற ஒருவர் செய்யும் தமிழ்க்கேட்டிற்குப் பலரும் தவிக்க வேண்டிய&lt;/div&gt;&lt;div&gt;சூழல் கவலைஏற்படுத்தும் ஒன்றன்றி மற்றோர்பால் எனக்கு யாதொரு மதிப்புக் குறையும் இல்லை என்று மீண்டும் அன்போடு சொல்லிக் கொள்கிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19775829-445777743683399126?l=nayanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nayanam.blogspot.com/feeds/445777743683399126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19775829&amp;postID=445777743683399126' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/445777743683399126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19775829/posts/default/445777743683399126'/><link rel='alternate' type='text/html' href='http://nayanam.blogspot.com/2010/12/33.html' title='தமிழ்-யுனிக்கோடு: கிரந்த வியாபாரிகளிடம் தொடர்ந்து ஏமாறும் தமிழக அரசு - பகுதி-3/3'/><author><name>nayanan</name><uri>http://www.blogger.com/profile/12331165129048713846</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19775829.post-3286755449980226152</id><published>2010-12-04T07:30:00.000-08:00</published><updated>2010-12-04T07:48:52.379-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமற்கிருதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒருங்குறி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>தமிழ்-யுனிக்கோடு: கிரந்த வியாபாரிகளிடம் தொடர்ந்து ஏமாறும் தமிழக அரசு - பகுதி-2/3</title><content type='html'>ஆக, சிறீரமணசர்மாவின் முன்மொழிவுகளில் &lt;div&gt;ஒன்றான கிரந்தத்தைத் தமிழில் கலக்கும் முன்மொழிவு&lt;br /&gt;தள்ளுபடியாகிவிட்டது. இனி அடுத்த சரவலுக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிரந்த எழுத்துக்களை தமிழ் எழுத்துக்களில் &lt;/div&gt;&lt;div&gt;கலப்பதை ஒருங்குறி சேர்த்தியம் புறந்தள்ளி விட்ட&lt;br /&gt;போதும், தமிழ் எழுத்துக்களைக் கொண்டுபோய் &lt;/div&gt;&lt;div&gt;புதிதாக உருவாக்கப்படும் கிரந்தக் குறிகளில்&lt;br /&gt;கலக்கும் முன்மொழிவை ஏற்கவிருந்த சூழலில் &lt;/div&gt;&lt;div&gt;தமிழக அரசு விரைந்து செயற்பட்டு, இது பற்றி&lt;br /&gt;நன்கு கலந்தாலோசித்துக் கருத்துரைக்க &lt;/div&gt;&lt;div&gt;மேலும் ஏறத்தாழ மூன்றுமாத காலம் வேண்டும்&lt;/div&gt;&lt;div&gt;என்று நடுவணரசைக் கேட்டுத் தமிழ் &lt;/div&gt;&lt;div&gt;அறிஞர் உலகிற்குப் பெற்றுத் தந்தது
