tag:blogger.com,1999:blog-19775829.post6545120369780470386..comments2023-12-18T02:14:20.179-08:00Comments on நயனம்: சிவாசியின் நடிப்பு மிகை நடிப்பா?nayananhttp://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-19775829.post-75900819910462375662008-02-20T23:55:00.000-08:002008-02-20T23:55:00.000-08:00இது பலகாலமாக சிவாஜியின் நடிப்பப் பற்றிப் பிறரும் ப...இது பலகாலமாக சிவாஜியின் நடிப்பப் பற்றிப் பிறரும் பேசி<BR/>வருவதுதான்...இயல்பாகவே எல்லோரும் நடித்தாலும்(?)..<BR/>வண்ணமயமாக இல்லாத பட்சத்தில் கலைப்படம் என்று ஓரம் கட்டி விடுகின்றனரே...<BR/><BR/>அவரவர் ரசனையைப் பொறுத்தது..அந்தந்தத் தலைமுறை ரசனை மாற்றத்தைப் பொறுத்தது..<BR/><BR/>பழையதை ஒதுக்கியவர்களெல்லாம் இன்று remix என்றபெயரில் தூசி தட்டிக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-85361941290648338442008-02-20T22:47:00.000-08:002008-02-20T22:47:00.000-08:00கொண்டோடி://இது தொடர்பில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு...கொண்டோடி:<BR/><BR/>//இது தொடர்பில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்துண்டு.//<BR/><BR/>உண்மைதான். அதில்தலையிடவும்<BR/>யாருக்கும் உரிமை இல்லை.<BR/><BR/>ஆனால், எழுத்தாளர்களைப் பற்றிய சர்ச்சைகள்<BR/>கிளம்பும்போது அவை ஒன்றோடு ஒன்றை முடிச்சுப் போட்டுத்தான் இருக்கும். (வரலாற்றில் நிலைத்து விட்ட எழுத்தாளர்கள் அல்லவா :-)) )<BR/><BR/>சிவாசியை மகோஇராவைப் பற்றிய திறனோடான கருத்துகளோடு, <BR/>என்றால் பெரிய விதயம் இல்லைதான். ஆனால், தேவையில்லாமல் எங்க ஊர் ஆசாரிங்களுக்கு சிவாசியைப் பிடிக்கும் ஆனால் நாயர், நாடாருக்குப் பிடிக்காது என்று எழுதுவது, சில தகுதியில்லாத படங்களை மட்டும் எடுத்துப் போட்டு "இதனால் தான் இவர் மர்லின் பிராண்டோவாக்கும்" என்று நக்கலடிப்பது போன்றவை தேவையில்லாதது.<BR/><BR/>அதிகம் எழுதுபவர்கள் மெய்மறந்து விடும் இடங்கள் இவை போலும் :-)<BR/><BR/>அன்புடன்<BR/>நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-7381073497778462322008-02-20T19:28:00.000-08:002008-02-20T19:28:00.000-08:00இது தொடர்பில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்துண்ட...இது தொடர்பில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்துண்டு.<BR/>ஏனென்ற கேள்வியில்லாமலேயே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நடிக நடிகையைப் பிடிக்கும்.<BR/><BR/>நீங்கள் சொல்வதுபோல் தாவணிக் கனவுகள் படம் சிவாசிக்குரிய பொருத்தமான படமாக எனக்குத் தெரியவில்லை; மிக மோசமான படமாகவே தெரிகிறது.<BR/>மிகை நடிப்பென்றபோதும் (நீங்கள் சொல்வதுபோல் பொருந்தா நடிப்பென்றே வைத்துக் கொள்வோம்) அவரின் பல பாத்திரங்கள் பார்வையாளர்களைச் சரியாகச் சேர்ந்தன. இன்று பார்த்தால் என்னைப் பொறுத்தவரை பாசமலர்கூட மிகவும் மிகைநடிப்பான பாத்திரம்தான். ஆனால் பார்வையாளருக்கு என்ன உணர்வை ஊட்ட வேண்டுமோ அதை அப்பாத்திரம் சரிவரச் செய்தது. இன்று பார்த்தாலும் இரண்டு சொட்டுக் கண்ணீராவது விடாமல் அப்படத்தைப் பார்க்க முடியுமென்று தோன்றவில்லை.<BR/><BR/>ஆனால் தாவணிக் கனவுகள் மிகவும் மோசமாகவே "எனக்கு"ப் படுகிறது. அதில் அவர் சாகும் காட்சி அபத்தம். சிவாசியின் மோசமான படத்துக்கும் காட்சிக்கும் நான் எடுத்துக் காட்டாகச் சொல்வது தாவணிக்கனவுகளும் அவரின் சாகும் காட்சியும்.<BR/><BR/>~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~<BR/>ஒருவரின் நடிப்பை, அவரைவிட வேறு யார் செய்தாலும் சிரிப்புத்தான்.<BR/>இன்று தொலைக்காட்சிகளில் வரும் பல நிகழ்ச்சிகள் இப்படித்தான் இருக்கின்றன. அதையெல்லாம் அங்கதம் என்றளவில்தான் எல்லோரும் இரசிக்கிறார்கள்.<BR/><BR/>சிவாசியோ எம்.சி. ஆரோ செய்யாத ஒன்றை செயமோகன் எழுதினாரா என்று கேட்டால் எனது பதில் 'இல்லை' என்பதுதான். அனேகரின் பதிலும் அதுவாகத்தான் இருக்கும்.கொண்டோடிhttps://www.blogger.com/profile/14675340270473816182noreply@blogger.com