tag:blogger.com,1999:blog-19775829.post115238395369949509..comments2023-12-18T02:14:20.179-08:00Comments on நயனம்: nayananhttp://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-19775829.post-1152528570081934992006-07-10T03:49:00.000-07:002006-07-10T03:49:00.000-07:00போட்டிக்கான என் வாழ்த்துக்கள்!மரணத்திற்கான எனது கவ...போட்டிக்கான என் வாழ்த்துக்கள்!<BR/><A HREF="http://varappu.blogspot.com" REL="nofollow">மரணத்திற்கான எனது கவிதை</A>ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-1152464553058811252006-07-09T10:02:00.000-07:002006-07-09T10:02:00.000-07:00அன்பின் இளவஞ்சி அவர்களுக்கும்,பெயர் சொல்லாதவர்க்கு...அன்பின் இளவஞ்சி அவர்களுக்கும்,<BR/>பெயர் சொல்லாதவர்க்கும்<BR/>என் அன்பு கலந்த நன்றிகள்.<BR/><BR/>தங்கள் கருத்து சரியே. சற்று நீளம் என்பதை உணர்கிறேன்.<BR/><BR/>அன்புடன்<BR/>நயனி.nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-1152464455591171372006-07-09T10:00:00.000-07:002006-07-09T10:00:00.000-07:00அன்பின் முரளிதரன்,தங்கள் இடுகைக்கும், வாழ்த்துக்கு...அன்பின் முரளிதரன்,<BR/><BR/>தங்கள் இடுகைக்கும், வாழ்த்துக்கும்<BR/>மிக்க நன்றி.<BR/>பயிர் பச்சைகள் மரங்களோடு தோழமை கொள்வது உயர்ந்த பண்பு.<BR/><BR/>அன்புடன்<BR/>நயனிnayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-1152455907070875072006-07-09T07:38:00.000-07:002006-07-09T07:38:00.000-07:00நயனி,மீண்டும் ஒருமுறை பொறுமையாக படிக்கவேண்டும்போல்...நயனி,<BR/><BR/>மீண்டும் ஒருமுறை பொறுமையாக படிக்கவேண்டும்போல் தோன்றுகிறது...மீண்டும் படிக்கையில் வேறொரு கோணத்தில் வேறொரு பொருள் கிடைக்கலாம்!<BR/><BR/>போட்டிக்கான என் வாழ்த்துக்கள்!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-1152449855241371092006-07-09T05:57:00.000-07:002006-07-09T05:57:00.000-07:00//மயிருக்கும் முடியுண்டு! அடியும் உண்டு! இந்த மயிர...//மயிருக்கும் முடியுண்டு! அடியும் உண்டு! <BR/>இந்த மயிரளவு மொழி எனக்கு விளங்கவில்லை. //<BR/><BR/>அட...!<BR/><BR/>//நாயாய்ப் பிறந்தாலும் தெருநாய் வேறு,<BR/>தேரில் போகும் நாய் வேறு அல்லவா! //<BR/><BR/>:-) போற போக்கில் பெண்களின் வாழ்க்கை குழப்பங்களையும் ஒரு தட்டு தட்டிடீங்க!<BR/><BR/>//உண்டு விட்ட மீதத்தை விட்டெறிந்த போது,<BR/>அது, காயாகக் கனியாக<BR/>இலையாகத் தழையாகப்<BR/>பூவாகத் தேனாக,<BR/>புவிமாந்தர் நாவிற்கு உணவானது! //<BR/><BR/>அழகான வார்த்தைப் உபயோகங்கள்!<BR/><BR/><BR/>//இவர்கள் தலைகீழாக நிற்பதால்,<BR/>இறைவனையும் தலைகீழாக அமர்த்தி வைத்திருக்கிறார்கள்.<BR/>இவர்களிடம் எல்லாமே தலைகீழ்!//<BR/><BR/>மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை! இக்கரைக்கு அக்கரை பச்சை!?<BR/><BR/><BR/>//பட்டினியால் சாகும் உழவன்/ஏழையின்<BR/>பேய்க்கு யாரும் பயப்படுவதேயில்லை!//<BR/><BR/>..<BR/><BR/>//அது இடுப்போடு நான் முறிந்து வீழ்ந்த ஓசையாகிப் போனது!!//<BR/><BR/>மிக மிக அருமை..!<BR/><BR/><BR/>---<BR/><BR/>வாழ்த்துக்கள்..! மரணம் என்றவுடன் மனிதர்களை மட்டுமே அல்லாமல் மரத்தின் பார்வையில் துவக்கம் முதல் மரணம் வரை சிந்தித்திருக்கிறீர்கள். <BR/><BR/>குறைகள்...நீளம் அதிகம், முழுமையாக உட்கார்ந்து படிப்பது பலருக்கு திணரும். எத்தனையோ விடயங்களைத் தொட்டுப் பறக்கிறது எழுத்துக்கள். அதனால்தானோ என்னவோ பதிய மறுக்கிறது. <BR/><BR/><BR/>போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-1152440758894163842006-07-09T03:25:00.000-07:002006-07-09T03:25:00.000-07:00அற்புதம்....அற்புதம்பிறர் சாபத்தால் கல்லாகிப் போனவ...அற்புதம்....அற்புதம்<BR/>பிறர் சாபத்தால் கல்லாகிப் போனவள் கதை கேட்டதுண்டு.<BR/>தான் விரும்பி மரமாகிப் போன கதை<BR/>ரசித்தேன் இன்று.<BR/> நான் எனது வாழ்வில் நிறைய மரத்தோடு தோழமை கொண்டதுண்டு.<BR/>அவை அனைத்தயும் நினைக்க தூன்டிய பதிவு. <BR/>வெற்றி பெற வாழ்த்துக்கள்.<BR/>என்றென்றும் அன்புடன்,<BR/>பா.முரளி தரன்.muralihttps://www.blogger.com/profile/03774981970506911396noreply@blogger.com