Pages

Sunday, February 20, 2011

திராவிடத்தால் வஞ்சிக்கப்பட்ட தமிழன்னை!



இருண்ட காலத்தில் இருக்கும் தமிழகத்தில்
தமிழொளி பரவட்டும்!

விதவிதமான வேதனைகளோடு
நாக.இளங்கோவன்

5 comments:

thiru said...

திராவிட-இந்தியக் கூட்டணியால் எனக் குறிப்பிடுவது இன்னும் பொருத்தமாக இருக்கும்.வீரத்தாயாருக்கு ஈர வணக்கங்களுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்

nayanan said...

அன்பின் திரு.திருவள்ளுவர் அவர்களே
வருக.

உண்மை. திராவிடம் தமிழர்களுக்காக இருக்கிறது என்ற நம்பிக்கையில் இருந்த தமிழர்களுக்கு திராவிடமும் இந்திய ஆரியமும் ஒன்றுதான் என்பதை உணர்ந்தபோது வலி அதிகமாகிவிட்டது.

தமிழியக்கங்கள் மட்டுமே தமிழர்க்கு என்றும் நிலையானது. வளர்த்தெடுப்போம்.

மிக்க நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

போளூர் தயாநிதி said...

இன்று அல்ல தமிழினத்தின் வளர்ச்சியை மூவாயிரம் ஆண்டுகளாக தடுக்கப்பட்டுள்ளது என்பர் பாவாணர் இன்றய தமிழனின் தாழ்வுக்கும் முகமையான காரணம் திராவிடமே இந்த திராவிட கருத்தியலை உடைத்தெரிந்தால்தான் தமிழினம் நிற்கும் அன்னைக்கு வீர வணக்கம்

nayanan said...

//இன்றய தமிழனின் தாழ்வுக்கும் முகமையான காரணம் திராவிடமே இந்த திராவிட கருத்தியலை உடைத்தெரிந்தால்தான் தமிழினம் நிற்கும்
//
மருத்துவர் அவர்களே, வருக.
ஆமாம் - திராவிட நஞ்சு ஆழமாக இறங்கியிருக்கிறது. கலை, இலக்கியம், அரசியல், தொன்மை, சமயம், கல்வி என்று ஒன்று விடாமல் அழித்திருக்கிறது திராவிடம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

விண்ணும் மண்ணும் said...

வீரத்தாயாருக்கு ஈர வணக்கங்களுடன்